தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
Printable View
தேவி கூந்தலோ பிருந்தாவனம்
கள்ளூறும் பூக்கள் யாவுமே என் சீதனம்
சங்கீத வீணை தானடி என் வாகனம்
கூந்தலிலே மேகம் வந்து
குடி புகுந்தாளோ கவியெழுத
குறுநகை அமைத்தது இலக்கிய மேடை
கருவிழி வரைந்தது மன்மத ஜாடை
மன்மத ரோஜாவே உனை ஆடையில் மூடாதே
என் மன ராஜாவே மன ஆசையைத் தூண்டாதே
அடி கண்மணி எந்தனின் பொன்மணியே
முகம் நித்தமும் பௌர்ணமியே
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
குளிர் ஓடையில் மிதக்கும்
மலர் ஜாடையில் சிரிக்கும் இவள்
காடு விட்டு வந்த மயிலோ
நெஞ்சில் கூடு கட்டி வாழும் குயிலோ
NOV: You reminded of something I used to and enjoyed doing in this website that carried wide variety of songs. I used to upload songs regularly in the late 90's till early 2000's and I neither remember my user ID neither do I remember my PW.