பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
Printable View
பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம்
மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு
பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி பழகு
பயந்த மனது பார்த்துப் பழகு
இதுதானே என்னுலகம்
பொன்னுலகம் வந்தாலும் என்னுலகம் உன்னுடனே
நீயே என் உள்ளத்தின் ராகம்
நீயே என் பெண்மைக்கு நாதம்
நீயே என் ராஜாங்க வேதம்
யார் அறிவார் யார் அறிவார் யார் அறிவார்
நாளை நாமொரு ராஜாங்கம் அமைப்போம்
ஆண்டு பாருங்கள் தோழர்களே
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள்
அண்ணா சொன்ன வழி கண்டு நன்மை தேடுங்கள்
பாரத சமுதாயம் வாழ்கவே - ஜய ஜய ஜய ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
ஊர காக்க உருவான சங்கம்
உயிர கொடுக்க உருவான சங்கம்
இல்ல இது இல்ல
நாங்க எல்லாரும் விளையாட்டுப் புள்ள
வருத்தப்படாத வாலிபர்
மாலையில் தொடங்கி
காலையில் அடங்கும்
வாலிப விளையாட்டு
பூவுடல் புரண்டு வரும் பாற்கடல்
இன்று நீ பாற்கடல் நீந்தி வந்தாயே
பாவையின் பாற்குடம் ஏந்த
பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவள வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவாயே கொஞ்சும் கிளியே
கொஞ்சும் கிளி பாட வெச்சா கும்மாலமும் போட வெச்சா வீதியில ஆட வெச்சா டா
கோயிலில சூடம் வெச்சா கொண்டையில
அண்டங்காக்கா கொண்டகாரி…
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
அச்சு வெல்லம் தொண்டகாரி…
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
அய்யாரெட்டு பல்லுக்காரி…
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
அயிரமீனு
ஆத்துக்குள்ள அயிரமீனு
அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
மாத்தி மாத்தி மடக்கி புடி
வாழ மீனு மாட்டி கிச்சு
அடிக்கடி உனைப் பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டூ காட்டிட
என் கண்ணனே வாடா வா
விஷம கண்ணனே வாடா
நீல வண்ண கண்ணா வாடா
நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா
Clue, pls!
Raghu Thatha song
மணநாள் வரைக்கும்
பொறுத்திரு செல்வா
கூண்டும் ஒரு வீடென்பது
புரியாமலே குற்றம் கண்டாள்
காசு பணம்
அட பாசம் மட்டும் போதும் கண்ணே
காசு பணம் என்னத்துக்கு
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக்குயிலோ மணியோடு
பூலோகம்
போவோமா ஊர்கோலம் ....
பூலோகம் எங்கெங்கும்...
ஓடும் பொன்னி
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம்
மேல்மாடி முற்றத்திலே நீயும் நானும்
பொன்னி சிரிக்கும் தஞ்சை நாட்டில்
காணப் போக வேண்டும் சூரக்கோட்டை
அந்த சூரக் கோட்டை சின்ன ராஜா
உங்க தோள்களிலே இந்த வண்ண ராணி கண்ணா
வீரபாண்டி கோட்டையிலே
மின்னல் அடிக்கும் வேளையிலே
ஊரும் ஆறும் தூங்கும் போது
பூவும் நிலவும் சாயும் போது
கொலுசு சத்தம்
கூட்டத்திலே கோவில் புறா யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ
பைகளில் எதையோ தேடுகிறான்
கையில் பட்டதை எடுத்து ஓடுகிறான்
போயும் போயும் மனிதனுக்கிந்த புத்தியை கொடுத்தானே
இறைவன் புத்தியை கொடுத்தானே
அதில் பொய்யும் புரட்டும்
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
டக்கு முக்கு டிக்கு தாளம் போட போறேண்டா
நம்ம பொண்ணுங்கள ஜிகு ஜிகுன்னு மாத்த போறேண்டா
கொஞ்சம் பவுடர்தான் போட்டு பளபளப்ப
பூ பூவா பறந்து போகும்
பட்டு பூச்சி அக்கா
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா
மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி
மினுக்கா நடந்தா திண்ணாக்குதா
சொக்கா போட்டா அக்கா பாத்து காக்கா மெரளுது
கும்பல் கூடும் மேகம் மழைய பெய்யாதோ
கட்டி வச்ச சோகம் கரஞ்சி போவதோ
(lol! இதத்தான் எதிர்பார்த்தேன்!)
சேர்ந்து நிப்போமா கட்டிக்கிட்டு காத்துல தான் கரைஞ்சி போவோமா மனச மடிச்சி
:think:
மனச மடிச்சி நீ தான் உன் இடுப்பில் சொருகுற
உதட்ட கடிச்சி நீ தான் என் உசுப்ப ஏத்துற
உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற மனசப் படுக்க வச்சு வெள்ளைப் போர்வ போத்துற காத்தோட
சிரிக்கிவாசம் காத்தோட
நறுக்கிப்போடும் என் உசுற
மயங்கிப்போனேன் பின்னாடியே
கல்யாண வளையோசை கொண்டு
காற்றே நீ முன்னாடிச் செல்லு
பின்னாடி நான் வாரேன் என்று
கண்ணாளன்
கண் ஜாடை பேசும் வெண்ணிலா
கண்ணாளன் எங்கே சொல் நிலா
அன்று வந்ததும் இதே நிலா இன்று வந்ததும் அதே நிலா என்றும் உள்ளது ஒரே நிலா இருவர்
தேவியர் இருவர் முருகனுக்கு திருமால் அழகன் மருகனுக்கு
ஏனடி தோழி அறிவாயோ? எனக்கோர் இடம் நீ தருவாயோ