ம்ம்..
சிவக்கிறது செவ்வானம்..
கருக்கிறது கருமேகம்..
பார்க்கிறது பசுமாடு...
நடக்கிறது நாராயணன் செயல்ன்னு
ஏதாவது சீக்கிரமா வரும்..வெய்ட்பண்ணு கண்ணா...
Printable View
ம்ம்..
சிவக்கிறது செவ்வானம்..
கருக்கிறது கருமேகம்..
பார்க்கிறது பசுமாடு...
நடக்கிறது நாராயணன் செயல்ன்னு
ஏதாவது சீக்கிரமா வரும்..வெய்ட்பண்ணு கண்ணா...
:poke::poke:
அந் தப் பக்கம் கவிதை.. இந்தப்பக்கம்..ஹி.ஹி..
**
ரத்த ஆறு..
ம்ம் அஞ்செழுத்து.. ஒத்து வராது
ரத் தத்தின் ரத்தம்..
அரசியல் தலைப்பு வேண்டாம்..
ரத்த ச்ம்பந்தம்..
ஹிந்தி நீள் தொலைக்காட்சித் தொட்ர் பெயர்..
ரத்தம் அவசியம் வேணுங்களா..
கதானாயகன் விஞ்ஞானிய்யா..
மூட்டைப் பூச்சிக் கொல்லி மருந்து
கண்டுபிடிக்கிறான்..
அப்ப ஸ்விஸ்ல பாட்டு உண்டு..
பின்ன..
என்னப்பா சிக்கனா..
ரத்தக் குழம்பு இருக்கா பேஷ்...
என்னய்யா
ரத்த நகரம்..
உன் ரத்த்த்த எடுக்கணும் மொதல்ல..
பேசாம ரபன்னு வெச்சுடலாமா..
அர்த்தம்..
தலைப்புப் பாட்டில போட்டுக்கலாம்...
இந்தாங்க ரெண்டு நாள் ஹோட்டல் ரூம் செலவு..
தலைப்பு சீக்கிரம்முடிவாகிடும்..
செலவைப் பார்த்த தயாரிப்பாளரின்
கண்ணில் ரத்தம் வழி ந்தது....
எதுக்கு சிரிப்பு?:roll:
ரத்தத்தை சுத்தி சுத்தி வந்து பின்னி பின்னி எடுத்து ரத்தக்காட்டேரியாகவே ஆக்கிவிட்டீரே!:argh:
கிறுக்கர் நன்னா இருக்கட்டும்..தீர்க்காயுஷ்மான் பவ...!.ம்ம்.. நல்ல வேளை என்னைக் காட்டுமிராண்டிகள்னு எழுத வைக்கலை...
கண்டதையும் கேட்டதையும் எழுத்தில் வடிக்கிறேன்..அதில் காட்டுமிராண்டிகள் நாட்டுமிராண்டிகள் எல்லோருந்தான் அடங்குவர்..படிக்கும் போது கஷ்டமான பாடம் என்று சிலதை ஒதுக்கும் பழக்கமோ சின்னக்கண்ணனுக்கு?
சேச்சே.. என்ன இப்படி தப்பா நினைச்சுட்டீங்க...கஷ்டமான பாடம்னு சிலதை இல்லை.. அந்தப் பாடத்தையே ஒதுக்கிவிடுவேனாக்கும்...!
*
ஒன்பதோ/ பத்தோ வகுப்பு கால்பரீட்சையோ அரைப்பரீட்சையோ... வரலாறு புவியியல்..--செளத் ஈஸ்ட் ஆசியா பற்றிய கேள்விக்கு ஈரோப் பற்றி விலாவாரியாக இரண்டு பக்கங்கள் எழுதிவிட-கரெக்ட் செய்த ஆசிரியர் தலையில் அடித்துக்கொண்டே ஆன்சர் பேப்பரை வழங்கியது இன்னும் நினைவிருக்கிறது..!
*
சகலகலா வல்லியான பெண்கள் இந்தக் காலத்தில் காட்டுமிராண்டித் தனமான ஆண்களை மணம் செய்து கொள்ளும் சூழல் இல்லை என்பது என் கருத்து..
'இந்தக் காலத்தில்'??? ஆம்! பரந்த பாரத கண்டத்தில் பெரும்பான்மையான பெண்களுக்கு இன்னும் விடியவில்லை என்பதே வருத்தமான உண்மை!
அ.ப. கவிதை..(?!)இ.ப ஹி..ஹி..
***
தலைவலிக்கு
அனாசின்போட்டு
குணப்படுத்தியது அந்தக்காலம்..
கனிவாய்மொழிந்த
மகளால்
திருகுவலியும் சேர்ந்து வருவது
இந்தக்காலம்...
**
தலைவலியும் ஜீரமும்
தனக்கு வ்ந்தால் தான் தெரியும்
என்பான்
வைத்திய நண்பன் அடிக்கடி..
ஒரு நாள் தான் புரி ந் தது
அவனுக்கு ஜீரம் வந்து
பக்கத்துக் க்ளினிக்குக்கு
அவனே சென்ற போது....
***
’பெரும்பான்மையான பெண்கள்’ ‘சகலகலாவல்லியான பெண்கள்’ - வித்தியாசம் நிறைய இருக்கிறது.....