:boo:
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
:boo:
Sent from my SM-G920F using Tapatalk
I lost by 7 seconds! It's unfair, but I'm going to leave my song/video as a bonus! :)
PP:
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனை சேரும்
எத்தனை காலம் வாழ்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்து கொள்கிறேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே...
https://www.youtube.com/watch?v=Z7mJXs627G8
Heeheehee 😊
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வேலேமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
Sent from my SM-G920F using Tapatalk
உன்னைக் காணாது
நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே...
நான் அன்றி யார் வருவார்
இளநங்கை உனை வேறு யார் தொடுவார்
நான் அன்றி யார் வருவார்
அன்பே நான் அன்றி யார் வருவார்
Sent from my SM-G920F using Tapatalk
யார் யார் சிவம் நீ நான் சிவம்
வாழ்வே தவம் அன்பே சிவம்
ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம்
சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவரென்றால்
அன்பே சிவமாகும்
அன்பே சிவம் அன்பே சிவம் என்போம்...
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் குட்மார்னிங் நவ் ராக தேவன்
வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
எனது கனவை எடுத்துச் செல்ல வந்தேன்..
Hi all :p
எடுத்து நான் விடவா என் பாட்டை தோ..தோ..தோழா
குடிக்கதான் உடனே கொண்டா நீ சோ..சோ..சோடா
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி வரும் நேரம்
வந்ததொரு ராகம்
ஏதேதோ மோகம்
இனி தீராதோ தாகம்...
hi ragadevan madhu velan unmai vilambi
ஏதோ ஆஆ மோகம் ஆஆ
ஏதோ தாகம்
நேத்துவரை நெனக்கலியே
ஆசை வெதை முளைக்கலியே
சேதி என்ன வண்ணக்கிளியே
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து
நெஞ்சுக்குள்ள் பாரமாச்சு..
ஹாய் மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & வேலன்! :)
மோகம் என்னும் தீயில் என் மனம்
வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம்
வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை
நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்றபோது எந்தன் மூச்சு
நின்று போக வேண்டும்...
http://www.youtube.com/watch?v=BKxLoBcfcTs
ஹாய் மது, சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & RD! :)
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு!
Sent from my SM-G920F using Tapatalk
நீ என்பதென்ன நான் என்பதென்ன
நீ என்பதென்ன நான் என்பதென்ன
ஒரு நினைவு என்பதென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நிலையில்லாததொரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
ஹோ... ஹோ...
KP shall start from this :smile2:
படைத்தானே படைத்தானே
மனிதனை ஆண்டவன் படைத்தானே
வளர்த்தானே வளர்த்தானே
மனதினில் கவலையை வளர்த்தானே
manidhan enbavan dheivam aagalaam
vaari vaari vazhangumpodhu vaLLal aagalaam
vaazhai pola thannai thandhu thyaagi aagalaam
தெய்வம் இல்லை எனும்போது
கோவில் எதற்க்கு
இல்லை நீயும் எனும்போது
வாழ்வே எதற்க்கு
இதுவரையில் எதைக் கேட்டாலும்
தருவாயே மனம் கோணாமல்
துயரம் நான் இதை கேட்காமல்
கொடுத்தே எதற்க்காக...
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
Sent from my SM-G920F using Tapatalk
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உதிர்ந்ததடி குருதியில் நனைந்ததடி
உயிரே... உயிரே….
உயிரின் உயிரே உனது விழியில்
என் முகம் நான் காண வேண்டும்
உறங்கும்போதும் உறங்கிடாமல்
கனவிலே நீ தோன்ற வேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
உனது விழியில் எனது பார்வை உலகைக் காண்பது
உன் இதயம் எழுதும் உணர்வில் எந்தன் கவிதை வாழ்வது
குட்மார்னிங் வேலன் ராக தேவன் ராஜ்ராஜ் சார். உண்மை விளம்பி
வேலன்..தெறி புக் பண்ணியாச்சா
Vanakkam Kannan, ராக தேவன், உண்மை விளம்பி
வேலன்..தெறி புக் பண்ணியாச்சா....
Illenga... no interest. 😊
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
வாழும் வழித் தேடி வாடிடும் ஏழையர்க்கும்
உழைப்பே கடமை என்று ஓடிடும் ஏழையர்க்கும்
இதயம் இருகின்றதே தம்பி இதயம் இருக்கின்றதே
Sent from my SM-G920F using Tapatalk
வணக்கம் வேலன், சின்ன கண்ணன், ராக தேவன், ராஜ் ராஜ் & மது
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்க ஒண்ணா வேதம்
வணக்கம் காட்டுப் பூச்சி, ராஜ், மது, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
வேதம் புதுமை செய்
வேதம் வேதம் புதுமை செய்
சிதையா நெஞ்சுக்குள்
சிதையா சிதையா நெஞ்சிக்குள்
கொடுமை எதிர்த்து நில்
கொடுமை கொடுமை எதிர்த்து நில்
கேட்டிடும் துணிந்து நில்
கேட்டிடும் கேட்டிடும் துணிந்து நில்
கொண்டதால் கொண்டதால் திருந்தி நில்...
கேட்டுக்கோடி உறுமி மேளம்
போட்டுக்கோடிகோவம் தாளம்
பார்த்துகோடி உன் மாமன் கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்
பட்டிக்காடா பட்டணமா
ரெண்டும் கெட்ட லெட்சணமா
ஆட்டம் பார்த்து நோட்டம் பார்த்து
ஆளை முடிவு கட்டணுமா...
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத் தான் எண்ணித் தான் கன்னி நான் வாடுறேன்..
தேரோட்டம் ஆனந்த செண்பகப்பூவாட்டம்
காவிரி பொங்கிடும் நீரோட்டம்
கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே
kaNNile iruppadhenna kanni iLa maane
kaaviyamo oviyamo kanni iLa maane
கன்னி மனம் கெட்டு ப் போச்சு
சொன்னபடி கேக்குதில்ல
என்ன பொடி போட்டீஹளோ மாமா
மாமா மாமா மக்குமாமா நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா
மாமா மாமா மக்கு மாமா இந்த மாலைய பார்த்து நீ சொக்கலாமா
Sent from my SM-G920F using Tapatalk
சொக்குபொடி போட்டான் என் மாமன் கண்ணாலே
சொன்னபடி கேட்டே நான் வாரேன் பின்னாலே
செங்கரும்பு மேலே சித்தெரும்பு போல நான் தொட்டுக்கவா
கண்ணாலே மியா மியா
கிள்ளாதே கிய்யா கிய்யா
உள்ளே ஓர் உய்யா உய்யா
நீ லையா மையா…
மியா மியா மியா மீசை வச்ச மீயா
என்னை திருட வந்தாயா ஹா
மியா மியா மியா ஆசை வச்ச மியா
என்னை கொஞ்ச வந்தாயா ஹேய்
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...