// நானோ உன் அடிமை. எனக்கோ(ர்) தனிப்பெருமை
மடி மேல் முகம் புதைத்தே படித்தேன் புது சுகத்தை //
ம்ம்ம்....ஓகே.. இருந்தாலும் தொடர்கிறேன்
எந்த ஊரு ராணி என்று என்னை நினைத்தாய் ?
Printable View
சைதாப்பேட்டை
எவ அவ?
அவள் ஒரு மேனகை
................
நான் அவள் பக்தனன்றோ ?
காதல் அருகேயில்லை
அதனால் தொல்லை
நெஞ்சே நெஞ்சே
காதல் நெஞ்சே
என்னை நீ தான்
என்னடி செஞ்சே ?
என்ன தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு ?
கொடுத்துப் பார் பார் பார் உண்மை அன்பை
நினைத்துப் பார் பார் பார் அதன் தெம்பை
உயர்வு தாழ்வெனும் பேதத்தைப் போக்கும்
இருவர் வாழ்வினில் இன்பத்தை சேர்க்கும்
கண்ணுக்குள் மின்னல்வெட்டைக் காட்டுகின்ற கண்ணம்மா
கன்னத்தில் ஆப்பிள் வந்து காய்த்திருப்ப தென்னம்மா?
காயா இது பழமா ?
மாதுளங்காய்
உள்ளமெலாம் மிளகாயோ?
காயும் ஒரு நாள் கனியாகும்
.................
பயிரை வளர்த்தால் ?
மருத ஜில்லா ஆளவச்சு அறுத்துப் போடுகளத்து மேட்டில் சின்னக்கண்ணு..
பொதிய ஏத்தி வண்ணியிலே பொள்ளாச்சி?