டும் டும் கல்யாணம்
டும் டும் கல்யாணம்
டும் டும் கல்யாணம் டும் டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம்
உலகமெல்லாம் கொண்டாட்டம்
டாம் டாம் டாம் :)
Printable View
டும் டும் கல்யாணம்
டும் டும் கல்யாணம்
டும் டும் கல்யாணம் டும் டும் கல்யாணம்
உங்களுக்கு திண்டாட்டம்
உலகமெல்லாம் கொண்டாட்டம்
டாம் டாம் டாம் :)
உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம்
பருவக் கலைகளின் அரங்கம்
காதலே ஓடிவா காலமே தேடி வா..
// காணாமல் போன மீசை//
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது ஆடவா என்றது
what is காணாமல் போன மீசை?
your dp :)//
நாடி துடிக்குது துடிக்குது
என்னை நாடி துடிக்குது துடிக்குது
கண்ணழகு நாடி
கன்னி இடை நாடி
சின்ன இதழ் மீதிருக்கும் தேனமுதம் நாடி
நாடி துடிக்குது துடிக்குது
கண்ணழகா கால் அழகா பொன் அழகா பெண் அழகா
எங்கேயோ தேடிச் செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
Sent from my SM-G920F using Tapatalk
:)
என் ராஜாவின் ரோஜா முகம்
திங்கள் போல் சிரிக்கும்
செவ்வாயில் பால் மணக்கும்
பால் நிலவு காய்ந்ததே
பார் முழுதும் ஓய்ந்ததே
ஏன் ஏன் ஏன் வரவில்லை
நீ நீ தான் உயிரே
நான் நினைத்து பார்க்கிறேன்
நான் நடந்த பாதையை
ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீ தான்
நிலவே... நிலவே... நிலவே...
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க
நன்மையெல்லாம் பிறக்க
நடந்தாய் வாழி காவேரி
காவேரி ஓரம் கவி சொன்ன காதல் கதை சொல்லி நான் பாடவா?
உள்ளம் அலைமோதும் நிலை கூறவா?
Sent from my SM-G920F using Tapatalk
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும் காதல்
கதை ஒன்று நான் சொல்லவா...
:-) nalam balam ingey Novvv govvv/RD13/Ceekay/Unmai V...
paravaigal palavidham ovondrum oruvidham
paadalgal palavidham ovondrum oruvidham
something something oruvidham :noteeth:
kondaatam palavidham naan athiley oru vidham
oru mutthaaratthil muppadhu mutthu saertthu vaitthirundhaen
adhan munnum pinnum thangha kodugal pottu vaitthirundhaen
Sent from my SM-G920F using Tapatalk
முத்துச் சரம் சூடி வரும் வள்ளிப் பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுத்தேன் செல்லக் கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம் எதற்க்கு
என் அத்த மக முத்தம் தர காலம் எதற்க்கு...
https://www.youtube.com/watch?v=hb0N...&nohtml5=False
சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர்க்கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான்
உந்தன் மன்னவன் தான்
இந்த பொன் மானையே
ஒரு பூந்தென்றலாய் தொடவோ ஓ
பொன்மான தேடி நானும் பூவோட வந்தேன்
நான் வந்த நேரம் அந்த மான் அங்கு இல்லை
Sent from my SM-G920F using Tapatalk
நான் பூவெடுத்து வெக்கணும் பின்னால
அத வெக்குறப்போ சொக்கணும் தன்னால
உன் மச்சான் மச்சான் தேன் மல்லிய வெச்சான்
தேன் மல்லிப் பூவே
பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி
நீயின்றி நான் இல்லையே...
poove poo chooda vaa endhan
nenjil paal vaarkka vaa
பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
ஹாய் சுவை, ப்ரியா ராகதேவன் ராஜ்ராஜ் சார் நவ் உண்மை விளம்பி..
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால் ஒரு நாளல்லவோ வீணாகும்...
ஹாய் சுவை, ப்ரியா, ராகதேவன், ராஜ்ராஜ், நவ் & சின்ன கண்ணன்
ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து
ஓடம் போலே ஆடலாம் ஆடலாம்
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்டு
பாடல் நூறு பாடலாம் பாடலாம்
ஓடம் நதியினிலே
ஒருத்தி மட்டும் கரையினிலே
உயிரை விட்டு உயிர் பறந்து பறக்குதம்மா வெளியிலே
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன? காதல்
அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன? குடும்பம்
{never ending பல்லவி :) } what a song :clap:
//விஷூவல் தான் கொல்லும்//
காதல் சடுகுடு குடு கண்கள் தொடுதொடு
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால்
நுரையாய் கரையும் அலையே
தொலைவில் பார்த்தால்; ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்கின்றாய்
Hi all :p
வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே
நீ மறந்தால் நான் வரவா
வணக்கம் ப்ரியா, ராஜ், மது, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & வேலன்! :)
தென்றல் நீ தென்றல் நீ
தேதி சொன்ன மங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ
பொங்கி வந்த கங்கை நீ
கீதம் சங்கீதம் உன் சாம்ராஜ்யமே
நாளும் எந்நாளும் உன் ராஜாங்கமே...
வணக்கம் ப்ரியா, மது, உண்மை விளம்பி, சின்னக் கண்ணன் & RD! :)
கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான்
கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள் மெல்ல நடந்தாள்
Sent from my SM-G920F using Tapatalk
ராமன் எத்தனை ராமனடி
அவன் நல்லவர் வணங்கும் தேவனடி
தேவன் ராமன் எத்தனை ராமனடி...
எத்தனை பெரிய மனிதனுக்கு எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு எத்தனை பெரிய அறிவிருக்கு
Sent from my SM-G920F using Tapatalk
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்...
மனசுருக்கணும் மனசிருக்கணும் பச்சப் புள்ளையாட்டம்
அது வெளுத்திருக்கணும் வெளுத்திருக்கணும் மல்லியப் பூவாட்டம்
புத்தியிருக்கணும் புத்தியிருக்கணும் கத்தி முனையாட்டம்
அத வெச்சுப் பொழக்கணும் வெச்சுப் பொழக்கணும் சொத்து சுகமாட்டம்..
ஒரு பக்கம் பாக்குறா ஒருகண்ணச் சாய்க்கிறா அவ
ஒதட்டக் கடிச்சுக்கிட்டு மெதுவாக சிரிக்குறா சிரிக்குறா சிரிக்குறா
//ராக தேவன் டிஷ்ஷூம் பண்ணினதுக்கு நற நற//:)
vethala potta pathini poNNu suthudhu munnaale
vekkudhu kaNNu sokkudhu........
கண்ணு படப் போகுதய்யா சின்னக் கவுண்டரே
உமக்கு சுத்தி போட வேணுமய்யா சின்னக் கவுண்டரே..
chinna chinna nadai nadandhu sempavaLa vaai thirandhu
ammaa endru nee azhaithaal amudha gaanam pozhiyudhadaa
அமுதத் தமிழில் எழுதும் கவிதை
புதுமைப் புலவன் நீ
புவி அரசர் குலமும் வணங்கும் புகழின்
புரட்சித் தலைவன் நீ புரட்சித் தலைவன் நீ...
https://www.youtube.com/watch?v=jp9rUaeMv98
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே
Sent from my SM-G920F using Tapatalk
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே...
நீயோ நானோ யார் நிலவே
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே?
Sent from my SM-G920F using Tapatalk