கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள்யாவிலும் வர்ணஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே
Printable View
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
உதயமானதே புதிய கோலமே
விழிகள்யாவிலும் வர்ணஜாலமே
நான் நினைத்த திருநாள் ஒருநாள் இதுதானே
உதய கீதம் பாடுவேன் உயிர்களை நான் தொழுவேன்
உதய கீதம் பாடுவேன் ஒலிகளில் பூத் தொடுப்பேன்
Sent from my SM-G920F using Tapatalk
பூ மாலை இன்று பூவை ஆனது
பொன் மாலை ஒரு பாட்டுப் பாடுது
இதைப் பார்க்கப் பார்க்க ப் புதுமை
கேட்க கேட்க இனிமை
Hello nga novvvvvv govvvvvvvvvv :-) nalamaa balama irukeengala?? :noteeth:
vanakam ck :-) nalla irukeengala
Oru naal pothumaa
Indroru naal pothumaa
naan paada indroru naal pothuma
podhum undhan jaalame puriyudhe un veshame
oomaiyaana peNgaLukke premai uLLam irukkaadhaa
உள்ளம் என்பது உலகம் ஆகலாம்
உலகம் என்பது உள்ளம் ஆகுமோ
.......................................
மீன் இல்லாமலே நீர் இருக்கலாம்
நீர் இல்லாமலே மீன் இருக்குமோ
நான் இல்லாமலே நீ இருக்கலாம்
நீ இல்லாமலே நான் இருக்குமோ ...
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே
நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு
நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்
ஹாய் நவ் ராஜ்ராஜ் சார் ராகதேவன் உண்மை விளம்பி
வணக்கம் சுவைங்கோவ்.. செளக்கியம்.. நீங்க செளக்கியமா :)
நீ என்பதென்ன நான் என்பதென்ன
உன் நினைவு என்பதென்ன
நிலையிலாத ஒரு உலக மேடையில்
நாமும் வந்ததென்ன
நிலை மாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி அதில் வாழ்வதில்லை நீதி
Sent from my SM-G920F using Tapatalk
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும்
இனி உன் சரிதம் எழுதும்
அசையும் கொடிகள் உயரும் உயரும்
நிலவின் முதுகை உரசும்
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
சில ஆறுகள் மீறுதடா
வரலாறுகள் மாறுதடா
பசியால் பல ஏழைகள்
சாவது என்பது தேசியமானதடா
இனி தேன் வரும் என்பதும்
பால் வரும் என்பதும்
ஜோசியாமானதடா
அடி சாட்டைகளே இனி
தீர்வுகள் என்பது சூசகமானதடா
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்
ஒளி வீசுக சூரியனே
யுகம் மாறுது வாலிபனே
ஒரு தோல்வியில்லா புது
வேள்வியினால் இனி
சோதனை தீர்ந்து விடும்
சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள்
பூமியில் தோன்றி விடும்
அட சாமரம் வீசிய பாமர ஜாதிகள்
சாதனை கண்டு விடும்
மனிதா மனிதா இனி உன் விழிகள்
சிவந்தால் உலகம் விடியும்...
http://www.youtube.com/watch?v=USVMmKetK1k
சிகப்பு விளக்கு எரியுதம்மா ஒரு ஜீவன் போவது தெரியுதம்மா
தடித்த உருவம் அழைக்குத்ம்மா ஒரு தாலி அதை வந்து தடுக்குதம்மா
வணக்கம் வந்தனம் நமஸ்தே நாமோஷ்கார் (beautiful காஷ்மீர் மாதிரி ஒரு மீசை :lol: )
ஒரு ஜீவன் அழைத்தது
ஒரு ஜீவன் துடித்தது
நீ எனக்காக அழவேண்டாம்
இனி கண்ணீரும் விழவேண்டாம்
உன்னையே எண்ணியே வாழ்கிறேன்
vanakkam UV! :)
அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா ஆருயிரே மறவேன்
ராஜா என்பார் மந்திரி என்பார்
ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ
ஒரு உறவும் இல்லை
அதில் பிரிவும் இல்லை
ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஒரே ஒரு ராஜவுக்கு ஒரே ஒரு ராணி
ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை
அந்த ஒன்பதிலே ஒன்று கூட உருப்படியில்லை
Sent from my SM-G920F using Tapatalk
vanakam nga nov ngovvv :-)
hi priyaaaaaaaaaa :-) how are u??? :-) just rolled back in time seeing you here ;-)
vanakam nga rd13 :-) nalamaa
unmai v hello nga
rajraj vanakam nga :-) nalla irukeengala
ck ngo...happy to hear all well ...athu thaan key!
unmai v ungalukum oru :-)
oru raja raaniyidam vegu naalaaga aasai kondaal
something something naalai naalai endraal :-)
ராணி மஹாராணி ராஜ்ஜியத்தின் ராணி
வேக வேகமாக வந்த நாகரீக ராணி
நேற்று வரை வீதியிலே நின்றிருந்த ராணி
நிலைமை தனை மறந்து விட்ட தலை கனத்த ராணி
யானை மாலை போட்டதாலே ஆள வந்த ராணி
அழகு பொம்மை போல வந்து கொலுவிருக்கும் ராணி...
வணக்கம் சுவை! :) நலம் தானா?
azhagu malar aada abinayangaL kooda
silamboliyum pulambuvadhu yen
மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனம் இங்கு பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம் ஓயட்டும்
தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும்...
மன மன மன mental மனதில்
லக்க லக்க லக்க பொல்லா வயதில்
டக்க டக்க டக்க கொட்டும் இசையில்
ஓ கே என் கண்மணி மடியில்
Sent from my SM-G920F using Tapatalk
இசை வீசி நீ தேட
திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்
இலை ஒன்றை நீ வைக்க
இமைக்காமல் நான் பார்க்க
இழுத்தாயே உயிரை கொஞ்சம்
ஆயிரம் கோடி ஆசை இங்கே
ஆயினும் எந்தன் நெஞ்சம் சத்தத்தை
இசை வீசி நீ தேட
திசை மாறி நான் ஓட
அசையாமல் உலகம் பார்க்கும்...
https://www.youtube.com/watch?v=7oJVcE5WL7Y
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ...
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
சொல்லாயோ சோலைக் கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே...
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
hi rajraj sir nagadevan rov
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா
தொட்டுச்செல்லும் பட்டாம் பூச்சி கூட்டமா
கண்ணுக்குள் பாரம்மா நீயின்றி யாரம்மா
வணக்கம் சுவை சின்ன கண்ணன் ராக தேவன் வேலன் ராஜ் ராஜ் :)
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா
unmai vilambi vaera paat without kadhal pOdunga :)
:)
தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
ithula kaathal irukkE:) //
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய்
உன் சம்மதம்கேட்டேன் ஏன் தலை குனிந்தாயோ..
மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா
இன்னலை தீர்க்கவா
kaadhal illa paattu uppu illa saapadukku samam :)
வா வா வா
எனக்காக வா நான் உனக்காகவா
என்னைக் காண வா என்னில் உன்னைக் காண வா வா
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
வணக்கம் சுவை :redjump: சின்ன கண்ணன் :bluejump: ராக தேவன் :redjump: உண்மை விளம்பி :bluejump:
ஏன் இந்த மயக்கம் ஏனடி ராதா என்ன கோபமோ கண்ணன் நெஞ்சிலே
இரவில் பாரடி காதல் வரும் நாதம் வரும் அது வரை ஏன் இந்த மயக்கம்
வேலண்ணே ட்ரீட் எப்ப (for celebration)
நாதமென்னும் கோவிலிலே
ஞான விளக்கேற்றி வைத்தேன்
ஏற்றி வைத்த விளக்கினிலே
எண்ணை விட நீ கிடைத்தாய்
enthuku treat?
விளக்கேற்றி வைக்கிறேன் விடிய விடிய எரியட்டும்
நடக்கப் போகும் நாட்களெல்லாம் நல்லதாக நடக்கட்டும்
நடக்கட்டும் டும்..
for this :bluejump: :lol: