http://i64.tinypic.com/33e76gi.jpg
Printable View
விழா மேடையில் அமைக்கப்பட்ட பேனர்
http://i65.tinypic.com/35i22za.jpg
சின்னப்பயலே (அரசிளங்குமரி ) பாடலுக்கு எம்.ஜி.ஆர். வேடமிட்டு நடித்தவர் .
http://i67.tinypic.com/25grwiu.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வேடமிட்டவர் , மக்கள் தலைவரை வணங்கும் காட்சி.
http://i63.tinypic.com/jhel9f.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வேடமிட்டவர் நான் ஏன் பிறந்தேன் பாடலுக்கு நடிக்கும் காட்சி.
http://i64.tinypic.com/330u2p4.jpg
வாங்கய்யா வாத்தியாரய்யா (நம் நாடு ) பாடலுக்கான காட்சி.
http://i67.tinypic.com/k060b5.jpg
திரு.சிரஞ்சீவி அனீஸ் , திரு.வீரராகவன்
http://i64.tinypic.com/x1aljo.jpg
பத்திரிகை ஆசிரியர் திரு.துரை கருணா
http://i63.tinypic.com/v3n1ie.jpg
பார்வையாளர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி
http://i63.tinypic.com/200tseh.jpg
திரு.தமிழ்நேசன் வரவேற்புரை வழங்குகிறார். அருகில் திரு.ரவிச்சந்திரன் (திருப்பூர் )
http://i64.tinypic.com/315gzsn.jpg
முன்னாள் சென்னை மேயர் திரு.சைதை துரைசாமியுடன் , முன்னாள் மதுரை
துணை மேயர் திரு.நவநீத கிருஷ்ணன்
http://i66.tinypic.com/ezuqf.jpg
பொன்னெழில் பூத்தது (கலங்கரை விளக்கம் ) படப்பாடல் காட்சிகள்
http://i64.tinypic.com/1zoeqno.jpg
கண்ணை நம்பாதே (நினைத்ததை முடிப்பவன் ) பாடல் காட்சி.
http://i63.tinypic.com/2hpm9z5.jpg
மேடையில் திரு.சைதை துரைசாமி, திரு நவநீதகிருஷ்ணன், திரு.பஞ்சவர்ணம்
அருப்புக்கோட்டை முன்னாள் எம்.எல்.ஏ.)
பின்புறம் நிற்பவர்கள்:திரு.ஓமப்பொடி பிரசாத், திரு.ஆறுமுகம்,(மதுரை )
http://i63.tinypic.com/210lsmw.jpg
நாமாக சிவாஜி கணேசனை அல்லது அவர் ரசிகர்கள வம்புக்கு இளுப்பதில்லை.
பாேறாமை காரணமாக அப்பப்பபோது புரட்சித் தலைவர பத்தி மாற்று திரியில் அவதூறு செய்வார்கள்.
தமிழ்வானணை உலகம் சுற்றும் வாலிபன் படத்தின்போது புரட்சித் தலவர் அடித்து உதைப்பேன் என்று மிரட்டினாராம். அதனால் தமிழ்வாணன் சிவாஜி கணேசனிடம் தஞ்சம் அடைந்தாராம். அவரது ரசிகர்கள் காப்பாற்றினார்களாம்.
இத முகநூலில் பதிவு போட்ட ேசேகர் பரசுராம் என்பவன் பக்கத்தில் இருந்து பார்த்தானாம். சோ வுக்கும் புரட்சித் தலவரை எதிர்க்க சிவாஜி கணேசன் ரசிகர்கள்தான் பாதுகாப்பாக இருந்தார்களாம்.
இன்று போல் என்றும் வாழ்க பட 100வத நாள் விழாவின் பாேது புரட்சித் தலைவர் முதல்வராகிவிட்டார். அந்த விழாவில் கவர்னர் கலந்து ெ்கொண்டார். அந்த விழாவில் தமிழ்வாணன்னும் கலந்து ெ்காண்டார். புரட்சித் தலைவர் மிரட்டி இருந்தால் தமிழ்வாணன் கலந்து ெ்காள்வாரா?
1980 ம் ஆண்டு பச்சோந்தி சோ புரட்சித் தலைவைர தேர்தலில் ஆதரித்தார்.
இதல்லாம் தெரியாத சேகர் என்ற குண்டு பன்றி பொய்யாக அள்ளி விடுகிறது.
மாற்றுத் திரி பதிவ பாகம் 19 பக்கம் 167 பதிவு 1665
அதுக்குத்தான் இது பதில் பதிவு.
ரவிச்சந்திரன், அவர்கள் பதிவ நீக்கினால் மட்டுமே இந்த பதிவ நீக்கவும்.
ரவிச்சந்திரன், அவர்கள் பதிவ நீக்கினால் மட்டுமே இந்த பதிவ நீக்கவும்.
ரவிச்சந்திரன், அவர்கள் பதிவ நீக்கினால் மட்டுமே இந்த பதிவ நீக்கவும்.
ரவிச்சந்திரன், அவர்கள் பதிவ நீக்கினால் மட்டுமே இந்த பதிவ நீக்கவும்.
-------------------------------------------------------------------------------------------------------
தகவல் - நன்றி இணயதளம்
------------------------------------------------
’புகுந்தவீடு’ முதலான படங்கள் எடுத்த சுப்ரமண்ய ரெட்டியார் ஒரு படப்பிடிப்பில் ஏற்பட்ட தகராறில் ஏவிஎம் ராஜனை கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டார். உடனே ராஜன் செட்டை விட்டு வெளியேறி பக்கத்து செட்டில் நடித்துக்கொண்டிருந்த சிவாஜி கணேசனிடம் ஓடி வந்து “ ரெட்டியார் என்னை அடிச்சிப்புட்டாண்ணே” என்று அழ, சிவாஜி கோபமாகி கொந்தளித்து “ அவனைப் பிடிச்சி செவத்தோட வச்சி சாத்துங்கடா” என்றார்.அன்னார் ரெட்டியார் அடி வெளுக்கப்ரபட்டு விரியக்கட்டப்பட்டார் என்று சொல்லவும் வேண்டுமோ?
--------------------------------------
சிவாஜி கணேசனுக்கு கோவம் வரலாம். வெள்ள உள்ளம் கொண்டவராம்.
புரட்சித் தலவருக்கு கோவம் வந்தால் மட்டும் தப்பு.
நண்பர் திரு.மஸ்தான் சாஹிப் அவர்களே, வணக்கம்.
கணேசன் ரசிகர்களுக்கு பக்கத்தை நிரப்ப இந்த மாதிரி பொய் மூட்டைகளை
அவிழ்த்து விடுவது வழக்கமாக போய்விட்டது .
அதற்கு பதிலடி தருவதும் தங்களுக்கு வாடிக்கை . ஆகிவிட்டது .
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் .
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்.!!!!!!!!!!!!!!!!
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும் .
அ.இ .அ.தி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளரும், திருவண்ணாமலை நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும் நகர்ப்புற கூட்டுறவு வங்கி இயக்குனருமான
எம்.ஜி.ஆர்.பித்தன் திரு.கலீல் பாட்சாவின் மகள் திருமணம் நேற்று கடலூரில்
சிறப்பாக நடைபெற்றது .
இன்று (11/12/17)திருவண்ணாமலையில்; திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகுசிறப்பாக
நடைபெற்றது . விழாவில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு.தமிழ் மகன் உசேன் , கட்சியின் முக்கிய பிரமுகர்கள், சென்னை பெங்களூரு, மதுரை,
திருநெல்வேலி, கோவை, ஆகிய நகரங்களில் இருந்து திரளான எம்.ஜி.ஆர். பக்தர்கள்
கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து மணமக்களை வாழ்த்தினர் .
அப்போது அடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில நண்பர்களின் பார்வைக்கு
http://i65.tinypic.com/2d8m9th.jpg