வணக்கம் சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & வேலன்! :)
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே
நீ ஓரிடத்தில் நின்றதென்ன வெள்ளி நிலவே...
Printable View
வணக்கம் சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & வேலன்! :)
காண வந்த காட்சி என்ன வெள்ளி நிலவே
கண்டு விட்ட கோலம் என்ன வெள்ளி நிலவே
ஓடி வந்த வேகமென்ன வெள்ளி நிலவே
நீ ஓரிடத்தில் நின்றதென்ன வெள்ளி நிலவே...
வணக்கம் சின்னக் கண்ணன், உண்மை விளம்பி & RD! :)
வெள்ளி நிலாவினிலே தமிழ் வீணை வந்தது அது பாடும் ராகம் நீ ராஜா
Sent from my SM-G920F using Tapatalk
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நில்வோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்
அணைக்க துடித்தேன்…
https://www.youtube.com/watch?v=aLpJIJRzP4U
பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு கண் பார்வை போடுதே சுருக்கு
பாதையிலே பல வளைவிருக்கு உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு
Sent from my SM-G920F using Tapatalk
பார்வையிலே ஒரு ஏக்கம்
உன் மனசுக்குள் ஆயிரம் துக்கம்
அனலா கொதிக்குது மனசு
உன் நிழலுக்கு தவிக்குது வயசு
இது யாரு செஞ்ச பாவமோ
இல்ல யாரு தந்த சாபமோ...
அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி இவைதானே இவள்இனி
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு கிளியின் தனிமையிலே சிறு கிளியின் உறவு
உறவு உறவு உறவு உறவு
இரு கிளிகள் உறவினிலே புதுகிளி ஒன்று வரவு
வரவு வரவு வரவு வரவு
விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெல்லாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு புதிது புதிது
வரவு வரவு இனிது இனிது
கனவு கனவு புதிய கனவு
வணக்கம் சின்னக் கண்ணன், ராக தேவன் & வேலன்!
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு பொருள் இருக்கும்
காதல் என்றொரு கதை இருந்தால்
கனவு என்றொரு முடிவிருக்கும்
வணக்கம் உண்மை விளம்பி
காதல் நேர்கையில் மௌனம் பேசும்
காதல் பார்வையில் கண்கள் கூசும்
மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே
நீ யாரோ நீ யாரோ நீதான் என் ஏவாளோ
//எனக்கு இந்தப் பாட்டும் ரொம்பப் பிடிக்குமே :boo: :) //
https://youtu.be/S5kT7b6KFCo
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
Sent from my SM-G920F using Tapatalk
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே
அவர்
ஏதுமறியாரடி ஞானத்தங்கமே
தங்கமே உன்னத் தான் தேடி வந்தேன் நானே
வைரமே ஒரு நாள் உன்னத் தூக்குவேனே
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா
நான்பாட இன்றொரு நாள் போதுமா..
குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் நாணுவார்
நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம்
இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழவேண்டும்
Sent from my SM-G920F using Tapatalk
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என்கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன்பின்னால்
kaNNaa kaNNaa vaaraai raadhai ennai paaraai
jaalam paNNaadhe nee ippo enge poraai
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு...
நீயோ நானோ யார் நிலவே?
அவர் நினைவைக் கவர்ந்தது யார் நிலவே?
Sent from my SM-G920F using Tapatalk
நிலவை பார்த்து வானம் சொன்னது
என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது
என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது
என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது
என்னை தொடாதே...
தொட தொடவெனவே வானவில் என்னை தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது விண்வெளி விண்வெளி ஏறும்
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்ககிறாய்
நான் அவள் பேரை தினம் பாடும் குயில் அல்லவா
என் பாடல் அவள் தந்த மொழி அல்லவா
நானென்றால் அது அவளும் நானும்
அவள் என்றால் அது நானும் அவளும்
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அது தான் என் எண்ணம்..
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
வேதம் அணுவிலும் ஒரு நாதம்
நான் பாடும் ராகங்கள் நாத வினோதம்
சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்
பரம சுகங்கள் தருமே
அபினயம் காண்பதும் அதில் மனம் சூழ்வதும்
வீடு பேறு தருமே
பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
"கருடா சௌக்கியமா?"
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே"
கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது
சௌக்கியமா கண்ணே, சௌக்கியமா?
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா?
சௌக்கியமா சௌக்கியமா?
தன தோம் த, தீம் த, தோம் த, தீம் த, தனதன தோம் தனத்தோம்!
திகுதிகுதிகுதிகு தனதன தோம் தனத்தோம்!
தக்கு திக்கு தனதன தோம் தனத்தோம்!
தன தோம்தோம் த, தீம்தீம் த, தோம்தோம் த, தீம் என
விழிகளில் நடனமி்ட்டாய்; பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்;
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்!
மெல்ல மெல்ல அருகில் வந்து
மென்மையான கையை தொட்டு
அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்
நீயும் அச்சத்தோடு விலகி ஓடுவாய்
அருகில் வந்தாள் உருகி நின்றாள்
அன்பு தந்தாளே..
அமைதி இல்லா வாழ்வு தந்தே
எங்கு சென்றாளோ
thats sounds incomplete ck :)
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே
வாழ்க்கை என்னும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே
மறக்க ஒன்னா வேதம்
மானிட சேவை துரோகமா
கலைவாணி நீயே சொல்
மானிட சேவை துரோகமா
வீதியில் நின்று தவிக்கும்
பராரியை பார்ப்பதும் பாவமா
மானிட சேவை துரோகமா...
https://www.youtube.com/watch?v=i68656_fNzE
(The original, in Telugu)
சேவை செய்வதே ஆனந்தம் பதி சேவை செய்வதே ஆனந்தம்
தன் கணவன் மனநிலையை தினம் அறிந்தே மாதர்கள் வாழ்வில் என்றும்
வாழ்வில் செள பாக்கியம் வந்தது வந்தேன் என்றது
தேன் தந்தேன் என்றது
என் நெஞ்சிலே மன்னவன் பூமுகம்
மன்னவன் வந்தானடி தோழி மன்னவன் வந்தானடி தோழி
மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி தோழி
மாயவனோ தூயவனோ நாயகனோ நானறியேன்
நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா தா தா
நீரோட்டம் போல இங்கே வா வா வா
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே
சிரிக்கும் சிலையே வா...
சிரிக்க சொன்னார் சிரித்தேன் பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
எனக்கென பிறந்தவ ரெக்கை கட்டி பறந்தவ இவ தான்
அழுக்கிற குழுக்குற இவளுக்கு இணை சொல்ல எவ தான்
ஊரை எல்லாம் இவதானே கூவி அழைச்சா
ஆசை மாமன் இவன் தான் னு பாட்டு படிச்சா
யம்மாடியோ...
ரெக்கை கட்டிப் பறக்குதடி அண்ணாமலெ சைக்கிள்
ஆசைப்பட்டு ஏறிக்கோடி ஐயாவோட பைக்கில்
தோளைத் தட்டிப் புடிக்கையிலே என்ன சுகம் கண்ணம்மா?
இந்த சுகம் எதிலிருக்கு இன்னும் கொஞ்சம் போவோமா?
அடடா பழகிக் கெடந்த பழைய நெனப்பிலே
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்...
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன் எந்தன் உயிர் காதலியே இன்னிசை தேவதையே
காதல் கண் கட்டுதே
கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே
அருகில் போனால் தேன் சொட்டுதே