Good night RC
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
Good night RC
Sent from my SM-G935F using Tapatalk
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப்பாடல் விழி பாட
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
காணாத கண்களைக் காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்
Sent from my SM-G935F using Tapatalk
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
Sent from my SM-G935F using Tapatalk
yaaro.. yaarukkul ingu yaaro.. yaar nenjai ingu yaar thandhaaro..vidai illa oru kelvi... uyir kaadhal oru velvi...
// Your requested URL has been blocked as per the directions received from Department of Telecommunications, Government of India. Please contact administrator for more information. //hub yaen enakku blocked nu varudhu :confused:
ஒரே கேள்வி ஒரே கேள்வி எந்தன் நெஞ்சிலே
ஒரே பதில் ஒரே பதில் எந்தன் நெஞ்சிலே
மழலைப் போலத் தமிழில் பேசி மயங்க வைத்தாயே
நான் மயங்கும் போது குறும்பு பேசி சிரிக்க வைத்தாயே
Sent from my SM-G935F using Tapatalk
ஒரே முகம் பார்க்கிறேன் எப்போதும்
ஒரே குரல் கேட்கிறேன் இப்போதும்
Sent from my SM-G935F using Tapatalk
adhukku per thaan anupallavi..... aadhi thottu, both pallavi and anupallavi have been accepted in PP :sigh2:
see, the pallavi is the one which gets repeated.... http://tamilsongslyrics123.com/detlyrics/286
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னை கண்ட அப்பவே அப்பவே
கை வளையல் ஓசை கேட்ட அப்பவே அப்பவே
ஆடை வாசம் நாசி தொட்ட அப்பவே அப்பவே
ஆயுள் கைதி ஆகிவிட்டேன் அப்பவே அப்பவே
No big deal NOV. I had to be critic no matter what! :)
உன்னை கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம் என்னென்று சொல்வது
I never had any idli today. :huh:
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
காதல் முகம் கண்டுகொண்டேன்
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்
வெண்ணிலா வெளிச்சம் கிண்ணத்தில் விழுந்து
நிறைந்தால் வழிந்தால் மகிழ்ச்சி
வெண்ணிலா முகம் குங்குமம் பெறும்
நல்ல நாள் தரும் மங்கலம் வரும்
That looks like the food you get at the restaurant you go to. So you are showing off what you had for breakfast?
நல்ல நேரம் நேரம்
நாளும் யோகம் யோகம்
வெற்றி மாலைகள் சூடும்
கனவுகள் எல்லாம் நனவுகள் ஆகும்
தேவர்கள் பாடலாம் தேவதை ஆடலாம்
எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா
உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன்
கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன்
வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவம் என்னும் பட்டினத்தில் குடிபுகுந்தேன்
காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்
பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள்
கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும் வேளை வரவில்லையடா...
ஊரை தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன் கண்மணி என் கண்மணி
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு கண்மணி என் கண்மணி
Sent from my SM-G935F using Tapatalk
என் கண்மணி என் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதே சிரிக்கின்றதே
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ
என் மன்னவன் என் காதலன்
ஓராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னியில்லையோ...
https://www.youtube.com/watch?v=cLJluxRG9g0
கண்மணி நில்லு காரணம் சொல்லு காதல் கிளியே கோபமா
நடந்ததை நினைத்து ஏங்கும் வேளை காதலை மறுத்தால் நியாயமா
நடந்த கதையை சொல்ல
நான் நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே...
மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு
அள்ளி அள்ளி அணைக்கத் தாவுவேன்
poovaagi kaayaagi kanindha maram ondru
pookkaamal kaaikkaamal kidandha maram ondru
vaNakkam bingle! enna 'visesham' ? :lol:
onRu engaL jaathiyE
onRu engaL nIdhiyE
uzhaikkum makkal yaavarum
oruvar peRRa makkaLE
சாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசையென்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
Sent from my SM-G935F using Tapatalk
சங்கத் தமிழ்க் கவியே
சந்தங்கள் சொல்லும் இசைக்குயிலே
தன்னந்தனியாக இசைத்தால் தாகம் அடங்கிடுமோ
மாதுளம் பூவிருக்க அதற்க்குள் வாசனைத் தேனிருக்க
பாதியை நானெடுக்க மெதுவாய் மீதியை நீ கொடுக்க
காதலன் கண்ணுரங்க தலைவி கூந்தலில் பாய் விரிக்க
ஒரு புறம் நான் அணைக்க தழுவி மறு புறம் நீ அணைக்க
சாத்திரம் மீறியே கீர்த்தனம் பாட சுகங்களில் லயிப்பவள் நான்...
https://www.youtube.com/watch?v=OEbtsC2YQd0
தமிழே பிள்ளைத் தமிழே தவழும் தந்தச் சிமிழே
குரலே கன்றின் குரலே எங்க்கள் குடும்பம் காக்கும் நிழலே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாணப் பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம்
மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்...
KalyaaNam Aanavare sowkyamaa ungal
KaNNaana peN Marilyn sowkyamaa