Happy thanksgiving day. ! :)
Have a lot of turkey (Indian style). ! :lol:
Printable View
Happy thanksgiving day. ! :)
Have a lot of turkey (Indian style). ! :lol:
இந்த சிரிப்பினை அங்கு பார்த்தேன்
மின்னல் தெறித்தது அதில் பார்த்தேன்
இந்த துடிப்பினை அங்கு பார்த்தேன்
உன்னிடத்தில் மட்டும் நான் பார்த்தேன்...
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று...
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு
*உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல்
உள்ளத்தில் நூறு நினைத்தேன்
உன்னிடம் சொல்லத் தவித்தேன்
ஆசை கோடி பிறக்கும்
அச்சமோ சொல்லாமல்
என்னைத் தடுக்கும்
என்னைத் தொடர்ந்தது கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
தொட்டுப் படர்ந்தது தோளில் விழுந்தது
முத்துச்சரமா ஒரு முல்லைச்சரமா
Hello NOV! :)
முத்து ரத்தமோ முல்லைச்சரமோ
மூன்று கனியோ பிள்ளைத்தமிழோ
கண்ணே நீ விளையாடு
கனிந்த மனதில் எழுந்த நினைவில்
காதல் உறவாடு
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழி வந்த மன்னவனோ
Sent from my SM-G935F using Tapatalk
Hi All
unnidam mayangugiREn uLLaththaal nerungugiREn
endhan uyir kaathaliyE innisai dEvathaiyE
Hi RC...!
நெருங்கி நெருங்கி பழகும் போது நெஞ்சம் ஒன்றாகும்
நிழலும் நிழலும் சேரும் போது இரண்டும் ஒன்றாகும்
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ
திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ
Priya,RC
vaNakkam! :). How was thanksgiving turkey ? :lol:
Hi RC & Raj! :)
I don’t eat turkey and RC eats everything! :lol:
நிஜமா நிஜமா இது என்ன நிஜமா
நீ நான் நாம் நிஜமா
ஒரு மரங்கொத்தி பறவை
மனம் கொத்தி போகுதே
மழை நின்ற போதும்
மரக்கிளை தூருதே
மழை தருமோ என் மேகம்
மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்
தோகைக்கு தூதுவன் யாரோ
தோல் தொட்ட தென்றலடி
தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
Hello all..... Hub is available in India I think.... I can enter here without proxy
எழுதுகிறாள் ஒரு புதுக்கவிதை வண்ண
இரு விழியால் இந்த பூங்கோதை
Welcome back Madhu! :)
நீ தானா நெசந்தானா
நிக்கவச்சி நிக்கவச்சி பாக்குறேன்
ஆத்தாடி மடிதேடி
அச்சி வெல்லம் பச்சரிசி கேக்குறே
எனக்கென்ன ஆகுது இதமாக நோகுது
தொண்டைக்குழி தண்ணி வத்தி போகுது...
pogaadhe pogaadhe en kaNavaa pollaadha soppanam naanum kaNden
vaNakkam RD,madhu ! :)
வணக்கம் ராஜ்! :)
என் இனிய பொன் நிலாவே
பொன் நிலவில் என் கனாவே
நினைவிலே புது சுகம் ததத தா த்த த
தொடருதே தினம் தினம் ததத தா த்த த...
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum paaNam
thookkam vallai maamaa
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும்
பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது
விழிகள் மீனோ மொழிகள் தேனோ
நிலவின் மகளே நீதானோ
பூக்களின் மேலே தேவதை போலே
நீந்தி வரும் முகிலோ
Sent from my SM-G935F using Tapatalk
தேன் நிலா வரும்
சொல்லித்தான் தரும் சுகம்
மலர்களும் மலருது
பனியிலே நனையுது
பொன்வண்டு உன் எண்ணமே
வந்து நான் தொடும் போது
எனது உடல் சுடுகிறது
சுகம் அதிலே தெரிகிறது
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன் விடும் பானம்
தூக்கம் வரல மாமா காக்க வைக்கலாமா
ஆக்கிவச்ச சோத்த ஆறப்போடலாமா
Sent from my SM-G935F using Tapatalk
ஆக்கி வச்ச சோத்த ஆறப்போடலாமா ராமா ஶ்ரீராமா
ஆசப்பட்ட மனச பூட்டி வைக்கலாமா ராமா ஶ்ரீராமா
அம்மாஞ்சியா சுத்தி வரும் ராமா எட்டி எட்டிப் போகலாமா
ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்
அம்மாவை வாங்க முடியுமா
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
எல்லாம் இன்ப மயம்
புவி மேல் இயற்கையினாலே
இயங்கும் எழில் வளம் இன்ப மயம்
Vanakkam Priya! :)
இன்ப முகம் ஒன்று கண்டேன்
கண்டு எதுவும் விளங்காமல் நின்றேன்
Sent from my SM-G935F using Tapatalk
ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு
கன்னிக்குயிலே பத்து தரம் பாத்தேனே
பத்தாமதான் கேட்டேனே
பத்து பதினாறு முத்தம் முத்தம்
தொட்டு தரும் பாவை பட்டு கன்னம்
கட்டு குலையாத மங்கை வண்ணம்
விட்டு பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்
Sent from my SM-G935F using Tapatalk
தொட்டுக்கொண்டால் ஓரின்பம்
கட்டிக்கொண்டால் பேரின்பம்
புன்னகையா அது புத்தகமா
ராகங்களே உந்தன் தாய்மொழியா
கண்ணில் என்ன கன்னித்தேனா
தாய் சொன்ன தாலாட்டு
தலைமுறையா தமிழ் மறையா
முல்லையே கேளு மூவேந்தர் பாட்டு
Sent from my SM-G935F using Tapatalk