முத்தமிடும் நேரமெப்போ
உன் முகம் தொட்டு கதை சொல்லும் நேரமெப்போ
வட்டமிடும் நேரமெப்போ
உன் வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்பொ...
Printable View
முத்தமிடும் நேரமெப்போ
உன் முகம் தொட்டு கதை சொல்லும் நேரமெப்போ
வட்டமிடும் நேரமெப்போ
உன் வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்பொ...
கதை சொல்லும் கிளிகள் மன்மதன் விடும் கணைகள்
மொத்தம் அருபத்தினாங்கு வகைகள்
அவை ஆண் பெண் பழுகும் ஆனந்த கலைகள்
Sent from my SM-G935F using Tapatalk
ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையில்
ஆயிரம் சீர் கொண்டு வந்தேனம்மா...
ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே
ஆரம்பம் ஆனது மனித இனம்
அன்பு பாசம் சொந்தம் எல்லாம்
அதுதான் கேட்டது கடவுளிடம்
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
ஆரம்பக் காலத்தில் பயமிருக்கும்
அம்மம்மா அதிலே சுகம் இருக்கும்...
https://www.youtube.com/watch?v=u1yQpM1pGME
K. Balachander's classic ARANGETRAM/Kannadasan/V. Kumar/SPB & P. Susheela
காலத்தை வெல்லும் இன்பக் காதல் வாழ்க
கங்கையும் பாடும் கண்ணனின் கீதம்
கண்ணனின் கீதம் காதல் வேதம்
Sent from my SM-G935F using Tapatalk
காதல் தெய்வம் கண்டேன்
நான் சரணம் சரணம் சரணம்
உன் காவல் தெய்வம் வந்தேன்
பக்கம் வரணும் வரணும் வரணும்...
காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா குமரா
நீயிருக்கும் இடம் தானடா
Sent from my SM-G935F using Tapatalk
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே
Sent from my SM-G935F using Tapatalk
நானே தான் ராஜா மச்சி
நானே தான் மந்திரி
காலத்த தூக்கி போட்டு
சுழட்டும் ராஜா தந்திரி...
MACHI OPEN THE BOTTLE
இது அம்பானி பரம்பர அஞ்சாரு தலமுற ஆனந்தோ வளர்பிரதான்
நாம கொட்டுன்னு ஒருமுறை சொன்னாக்கா பலமுறை கொட்டாதோ பணமழைதான்
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு முறை பிறந்தேன் ஒரு முறை பிறந்தேன்
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்
மனதினில் உன்னை சுமப்பதினாலே
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்
என் கண்ணில் உனை வைத்தே
காட்சிகளை பார்ப்பேன்
ஒரு நிமிடம் உனை மறக்க
முயன்றதிலே தோற்றேன்
நீயே என் இதயமடி நீயே என் ஜீவனடி...
https://www.youtube.com/watch?v=jz6SoiBQ1BI
சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்
மணி தீபம் ஓய்ந்தால் ஒளி எங்கு போகும்
Sent from my SM-G935F using Tapatalk
என்னம்மா கோபம் ஏனிந்த வேகம்
பொன்னான பூமுகம் என்னாகும்
கண்ணுக்குள் பாசம் வைத்து புன்னகையை வீசு
நெஞ்சுக்குள் நேசம் வைத்து அன்பு மொழி பேசு
ராதே உனக்கு கோபம் ஆகாதடி
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா
நான் கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
Sent from my SM-G935F using Tapatalk
உன்னை கண்ட நாள் முதல்
என் தூக்கம் போனது
தூங்கினாலும் உன் முகம்
என்னென்று சொல்வது
விழுந்தாய் என் விழியில்
கலந்தாய் என் உயிரில்
நொடியில்...
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
Sent from my SM-G935F using Tapatalk
வேலாலே விழிகள்
இங்கு ஆலோலம் இசைக்கும்
சிறு நூலாலே இடையில்
மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்
மந்திர கண்ணிலே காதல் மின்னுதே புன்னகை ஓவியம் நீயே
பின்னலை காட்சிகள் முன்னே தோன்றுதே நீர்த்திடா வண்ணங்கள் நீயே
Sent from my SM-G935F using Tapatalk
ஓவியா உன் ஓரப்பார்வை என்னைத் தீண்டுமா
ஓவியா என் ஓசை வந்து உன்னைத் தூண்டுமா
வேண்டுமே உன் வெப்பம் வேண்டுமே
மீண்டுமே நீ மீட்க வேண்டுமே
ஓரக் கண்ணால என்ன ஓரம் காட்டுரா
ஜாட காட்டியே ரொம்ப வாட்டி வதைக்குரா
வானவில்லாட்டம் வந்து எட்டி பாக்குரா
வளச்சு போட்டேன் டா ஒரு சோக்கு figure-a டா
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே எனக்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே...
https://www.youtube.com/watch?v=Chjsfhqlz88
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்
Sent from my SM-G935F using Tapatalk
அன்புக்கு நான் அடிமை
தமிழ் பண்புக்கு நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை...
அடிமை நான் ஆணையிடு ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு மயங்குகிறேன் மாறுகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
மது மலர்களே தினம் மலர்ந்தது
புது ரசனையில் மனம் வளர்ந்தது
எங்கும் இளமையின்
பொங்கும் புதுமைகள்
சுகம் சுகம் இந்த நேரம்...
இளமையின் நினைவுகள் ஆயிரம்
மனதினில் எழுதிய ஓவியம்
இரவே நிலவே எந்தன் ஆலயம்
தலைவன் வருவான் நெஞ்சில் ஊர்வலம்
நெஞ்சில் மாமழை
நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட
கொஞ்சும் தாமரை
கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட
எத்தனை எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது
கள்ளக் குரல் பாடல் உள்ளே ஓடுது
கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது...
தாமரைப் பூ குளத்திலே
சாயங்கால பொழுதிலே
குளிக்க வந்தேன் தன்னாலே
கூட வந்தான் பின்னாலே
குளிச்சா குத்தாலம்
கும்பிட்டா பரமசிவம்
குடிச்சா நீர் மோரு
புடிச்சா நீ தாண்டி
சொக்குப் பொடி மீனாட்சி
சொக்கநாதன் நான் தாண்டி...
பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்யமா
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்யமே கருடன் சொன்னது
அதில் அர்த்தம் உள்ளது
சொன்னது சொன்னது நீ தானே
சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே
காத்தாக நான் ஆனாலும்
உன் மூச்சில் கலந்திருப்பேன்
கனவாக நான் ஆனாலும்
உனக்காக காத்திருப்பேன்
எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ...
நெனச்சு நெனச்சு தவிச்சு தவிச்சு
உருகி உருகி கெடந்த மனசு பறந்து போகுதே
மனச புடிச்சு கசக்கி புழிஞ்சு
பயந்து கிடந்த பழைய நினைவு விலகி ஓடுதே
கெடயா கெடக்குறேன் உன் நெஞ்சுல தல சாய
நடையா நடக்குறேன் அடி ஒனக்கே துணையாக
ஒன்ன நான் பாத்ததும் ஏறுதே காய்ச்சலே
கண்ணுல காதலின் எட்டுக்கால் பாய்ச்சலே
நடையா இது நடையா
ஒரு நாடகமன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாதது போல் இருக்குது
Sent from my SM-G935F using Tapatalk
இடை வழி ஒரு மோதல் செய்
இதழ் வழி ஒரு ஊதல் செய்
இடைவெளி இன்றி காதல் செய்
ஓ ஸ்னேகிதா
சினேகிதனே சினேகிதனே ரகசிய சினேகிதனே
சின்னச்சின்னதாய் கோரிக்கைகள்
செவிகொடு சினேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
சின்னச் சின்ன ஊரணியாம்
தேன் மணக்கும் சோலைகளாம்
ஊரணியின் கரையில்
ஓங்கி நிற்கும் மாமரமாம்
மாமரத்துக் கிளை தனிலே
மாடப்புறாக் கூடுகளாம்
கூடுகளில் குடியிருக்கும்
குஞ்சுகளாம் பிஞ்சுகளாம்...
மாமர அணிலே மாமர அணிலே அவங்கள பாத்தியா
என் மாமன் வெதைச்சா அவரை செடியே அவங்கள பாத்தியா
பஞ்சாயத்து ஆல மரமே அவங்கள பாத்தியா*
பஞ்சா மெதக்கும் பருத்தி பூவே அவங்கள பாத்தியா
Sent from my SM-G935F using Tapatalk