https://youtu.be/_MJuaLsi1wc
Printable View
One more beautiful song from Moghamul
https://youtu.be/Y1Ea_8j3P3M
Melody from Ragangal Maruvathillai
https://youtu.be/Pbcp9VAZc6U
What is the pp song? :lol:
From thookku thookki (1954)
sundhari soundhari nirandhariye.......
http://youtu.be/VlULJclM6IQ
madhu: I thought I was in pp thread ! :)
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
சுந்தரி செளந்தரி நல்ல பாட்ட்..அப்படியே சுந்தரின்னு யோசிச்சா..
சுந்தரி பாய்னு ஒரு ஆக்ட்ரஸ்.. ஒரு டைரக்டரோட சம்சாரம்..
சு..சுந்தரி..ந.தியோட டயலாக் சுமதி என் சுந்தரில்ல
பாட்ஸ் பார்த்தா..
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் சேர்ந்திருந்தால் திருவோணம்
சுந்தரி கண்ணால் ஒரு சேதி..(விஷூவல் ல எப்படியோ இருக்கும்..)
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ
சீர்காழி சிவசிதம்பரம் முதல் பாட்டுன்னு நினைக்கறேன்..திடீர்னு மிருதங்க ச் சக்கரவர்த்தில வரும்..
அபினய சுந்தரி ஆடுகிறாள் என் ஆசைக் கனவை த் தூண்டுகிறாள்
விழிகளில் கடிதம் தீட்டுகிறாள் இன்ப வீணையில் சுருதி கூட்டுகிறாள்..ப்ரபு சுலோச்சு..
சொல்லால் அடிச்ச சுந்தரி..
சுந்தரி சிறிய ரெட்டை வால் சுந்தரி..
சித்தாடை கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிகிட்டு
மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாட வந்தாளாம்..
அடிமை இந்த சுந்தரி..என்னை வென்றவன் ராஜ தந்திரி..
அது சரி சுந்தரின்னா.. சுந்தர வண்ணம் கொண்டவள்..ரூப லாவண்யம் கொண்டவள், ரொம்ப லட்சணமான பெண்..அழகு மிகக் கொண்டவள் நு மட்டுமா.. நோ.. அவளுக்கு நல்ல குணமும் இருக்கணுமாம்.. அழகும் குணமும் இணைந்து கண்களில் மின்னலும் குறும்பும், நாசி செண்பக்ப்பூ, உதடு செம்மாதுளைச்சிவப்பு கன்னம் தாமரைப்பூங்கன்னம் பின் மற்ற அவயவங்கள் சாமுத்திரிகா லட்சணங்கள் கோண்ட பெண் ப்ளஸ் நல்ல குணம் =சுந்தரி..சரிதானே..
அந்தியின் செவ்வண்ணம் ஆங்கே அழகுடனே
சுந்தரி வந்தாளே ஜோர்..
என்ன பாட் போடலாம்..
https://youtu.be/y-VTqi52pL0
முக நூலில் ஒரு நண்பர் இரண்டு படங்கள் பிடிக்குமெனச் சொல்லி எல்லோரம் நல்லவரே, இளையராணி ராஜலட்சுமி எனச் சொல்லியிருந்தார்..எ. ந. தெரியும்..இளைய ராணி ராஜ லட்சுமி?
Thanks rajesh. Ennavaakkum kathai..
36 ஆண்டுகாலமாக தொடந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இதழ், தனது நீண்ட நெடிய பயணத்தை 2016, பிப்ரவரி 16-29 இதழோடு நிறுத்திக் கொண்டுள்ளது.
1980-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் நாள் சினிமா எக்ஸ்பிரஸின் முதல் இதழ் வெளிவந்தது. அந்த இதழை அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். வெளியிட்டார்.
ஒரு லட்சம் பிரதிகள் விற்ற முதல் சினிமா பத்திரிகை என்கிற பெருமை சினிமா எக்ஸ்பிரஸுக்கு மட்டுமே உண்டு. தேசிய விருதுக்கு நிகராகக் கலைஞர்கள் சினிமா எக்ஸ்பிரஸ் விருதுக்கு மதிப்பு அளித்தார்கள்.
–
கோழைத் தம்பி ஸ்ரீகாந்தால் ஜமீனை ஆட்சி செய்ய முடியாததால் அக்கா ஸ்ரீவித்யா பொறுப்பெடுத்துக்குறார். பக்கத்து ஜமீன் ஜெய்சங்கர் இவரைத்தான் கல்யாணம் செய்வதாக உறுதியுடன் இந்த ஜமீனுக்கு வேலையாளாக வர்ரார்.. கடேசில தம்பி வீரனாகி அக்காவையே எதிர்க்க அடுத்த ஊர் ஜமீனைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு போயிடறார்.... இந்த மாதிரிதான் கதைன்னு நினைவு. நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கே நன்றி கூறுவாள் அப்படின்னு வாணி ஜெயராம் பாட்டு ஒண்ணு அப்போ அடிக்கடி ரேடியோல போடுவாங்க..
தாங்க்ஸ்ங்கோவ்..ஹச்சோ அப்ப ஜெய்சங்கர் கதி.. காதலிலே தோல்வியுற்றான் ஜமீன் ஒருவன்னு பாடுவாரா.. பட் இந்தப் படத்தை சிலாகித்து ஒருத்தர் சொன்னாரே முக நூலில்..ம்ம்
நான் சினிமா எக்ஸ்ப்ரஸ் தொடர்ந்து வாங்கும் ஒரு வாசகன்.. நல்ல கட்டுரைகள் டீஸண்ட்டான புகைப்படங்கள்..கொஞ்சம் எப்படி இருக்கீங்க என பழைய நடிக நடிகையர் பற்றி, கன்னட டாக்கீஸ் மலையாள டாக்கீஸ் ஹிந்தி , ஆங்கிலப்படங்கள் என நன்றாகவே எழுதிக்கொண்டு இருந்தார்கள்..டபக்கென நிறுத்த என்னகாரணமோ..
சிக்கா... ஒரு சீன் ரொம்ப நல்லா இருக்கும். ஜெய்சங்கர் இந்த ஜமீனில் வேலைக்காரனாக இருக்கறப்போ அவர் ஜமீனிலிருந்து அவருக்கு சிலமபம், குஸ்தி எல்லாம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் வருவார். அவர் கோழை ஸ்ரீகாந்திடம் அவங்க ஜமீன் கோழை என்று ஏசி சண்டைக்கு வரும்படி கூப்பிடுவார். உடனே ஸ்ரீவித்யா கையில் கம்பை எடுத்துக் கொண்டு கிளம்ப நாமெல்லாம் அவரே சண்டை போடப்போகிறார் என்று நினைப்போம். ஆனா அவர் ஜெய்சங்கரை கூப்பிட்டு இந்த ஜமீனில் வேலை செய்யுற உங்களுக்கு நன்றி இருந்தா சண்டை போட்டு ஜெயிச்சுட்டு வாங்க என்று சொல்லிவிடுவார். வேறு வழியில்லாமல் வாத்தியாரையே ஜெய் அடிக்க வேண்டி வரும். அங்கங்கே பல நல்ல டிவிஸ்ட் ( டான்ஸ் இல்லை ) இருக்கும்.
chinnakkaNNan:
Here is another 'sundhari' song:
un athaanum naandhaane sattai pothanum nedhaane
........................
sundhariye andharangame.............
Instant Hit of the 80's. Superb melody from Sivappu Malli
https://youtu.be/5MksKJmFC2w
hi good morning all :)
மதுண்ணா இளைய ராணி ராஜலட்சுமி யூட்யூபில் இருக்கா என்ன பார்க்கணும்.. தாங்க்ஸ்
வாத்யாரையா..ராஜ் ராஜ் சார்.. நன்றி..
எஸ்.வாசுதேவன்..இந்த் ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம் மெட்டுக்கு முதல்ல கவிஞர் வைரமுத்து எழுதிய வரிகள் எது தெரியுமோ..
மொட்டு வச்ச வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில் அள்ளி
அப்புறம் அது ஏனோ தயாரிப்பாளருக்கு பிடிக்காமல் போக ரெ. க. ச.கி எழுதிட்டார்..பட் எழுதினதை வேஸ்ட் பண்ணலையே..
நெய்வேலிக்குப் பிடிச்ச கருடா செளக்கியமா படத்துல யூஸ் பண்ணிக்கிட்டாராக்கும்..:)
Mr CK,
Will you sleep after watching this song?
https://youtu.be/LO0O4VJFGL8
Thank you Mr. S. Vasudevan for the enchanting composition by MSV (in Chandrakauns raga), unusual for a Bharathiyar song, beautifully sung and choreographed! :)
MSV's version sounds like in Kalyana Vasantham ragam! :)
தாங்க்யூ எஸ்.வாசுதேவன்.. வீட் போய்க் கேக்கறேன்..எனக்கு மிகப்பிடித்த பாடல்களில் இது ஒன்று..
ஆமா..ஒண்ணு விட்டுப் போச்சே..
குட்மார்னிங்க் ஆல்..
எஸ்.வாசுதேவன் ஆரம்பிச்சு வச்சுட்டார்..எனில் இந்த மிஸஸ் மன்மதன் பத்திப் பேசலாமா..
ரொம்பக் கட்டிச் சமர்த்து..மன்மதன் ஹேண்ட்ஸம்னா இவங்க ப்யூட்டிஃபுல்.. தமிழ் சினிமால ஆ ஊன்னா ரதி ரதின்னு தான் பாடல் வரில வரும்..வருமா என்ன.. ( முழியும் முழியுமா ஒரு பொண்ணுக்கு ரத்தின்னு பேர்வச்சு பாரதிராஜா அழகு பார்த்தார்..ரியல் நேமே ரத்தியா என்ன)
காதலுக்குத் தான் ரத்தின்னு சொல்லணும்னு இல்லை.. வீட்ல பொறந்த பொண் குழந்தையைக் கொஞ்சுறதுக்கும் யூஸ் ஆகும்ல..இதோ..
இது சங்கீத திருநாளோ
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தளோ
சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள்
முத்த மழை கண்ணம் விழ நனைந்தாளே
கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தாளே
**
செவ்வேல் விழியைக் கண்டு மான் விழியைப் படைத்தான் பிரம்மா
செந்தேனிதழைக் கண்டு ரதியின் சிலையை செதுக்கினான் விஸ்வகர்மா
என் சிறந்த மேனியைக் கண்டு தேவியை ஓவியமே தீட்டினான் ரவிவர்மா
இந்தப் பாட்டுக் கேட்டதில்லை..கண்ணதாசன் எழுதினதாம் அன்பு எங்கேக்கு..காயா பழமா சொல்லுன்னுஆரம்பிக்குமாம்..
*
ஜதி என்னும் மழையினிலே
ரதி இவள் நனைந்திடவேங்கறார் டி.ஆர். சலங்கையிட்டாள் ஒரு மாது பாட்டில
*
இந்த ரதிப்பொண்ணு இருக்காளே..எல்லாரையும் விட சிறந்த அழகியாம்ல.. ஆனா கண்ணதாசன் என்னவாக்கும் சொல்றார்..
ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்..
அஃதே.. வரி சொன்னவுடனே கவிஞருக்கு அது ரொம்பப் பிடிச்சுப் போய் தனக்குத் தானே சபாஷ் போட்டுக்கிட்டு பாட்டிலயும் ஸ்ரீதேவி சொல்றாமாதிரி வச்சுருப்பார்..
*
சிலோன் ரேடியோ ஏழு முப்பத்தொண்ணுலருந்து எட்டு பூம்புனல்.. காலைல அப்பா கடைக்கு ஏழு அம்பதுவாக்குல சைக்கிள்ல கிளம்ப குட்டிக் கண்ணா தினமணியை மேயறப்ப எதிர் வீட்டு மாடியில் சத்தமா வைக்கற பொங்கும் பூம்புனலும்ல கேட்ட பாட்டு..
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன் ஊர்வலம் போகின்றான்..
ரதியோ மதனின் பிடியில்..ஸம்திங்க் வரும்..
*
சரி .. காலங்கார்த்தால நல்ல மெலடி கேக்கலாம்..சிப்பியிருக்குது முத்துமிருக்குது..எனிடைம் கேக்கக்கூடிய பாட்..
https://youtu.be/5JS0fPN3_hA
இந்தப் படம் வந்த ரெண்டு மூணு வருஷங்கள்ல டில்லி போகும் வாய்ப்பு.. பார்க்கும் பசுமையெல்லாம் இந்தப் படலொகேஷனை நினைவு படுத்திச்சு..டெல்லி புல்வெளி, பசுமை எல்லாம் கொஞ்சம் வெளிர் பச்சையா வித்தியாசமான அழகா இருக்கும்..ம்ம்
Mr CK,
Enjoy
Meen Kodi Theril Manmadha Rajan
https://youtu.be/QIZnYfA6crA
சிக்கா....
ரதி தேவி சன்னிதியில் ரகசிய பூஜை..
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
காதல் ரதியே கங்கை நதியே
அன்பே உன் பேர் என்ன ரதியோ
மதனோற்சவம் ரதியோடுதான்
பொன்னோவியம் ஒன்று ரதியின் வடிவிலே
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
காதல் தருவது ரதியின் கதை
மாலை வேளை ரதிமாறன் பூஜை
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி
ரதியும் அதன் பதியும் பெறும் சுகமே உதயம்
பதினாறு ஆண்டு ரதி தேவியாக பனிமாலை சூடி வருக
உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே
அந்த ரதிக்கு நான் தங்கை
மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு...
இப்படி இன்னும் எக்கசக்க ரதிகள்..............
வாவ்..மதுண்ணா.. டபக்குன்னுமனசுல வந்ததத் தான் எழுதினேன்..இவ்ளோ ரத்தீஸ்ஸா.. ஸோ அவ்வளவு மன்மதனும் இருக்கணுமே
சரீ ரீ
மலையின் மீது ரதி உலாவும் நேரமே
காதல் தருவது ரதியின் கதை
மாலை வேளை ரதிமாறன் பூஜை
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி
பதினாறு ஆண்டு ரதி தேவியாக பனிமாலை சூடி வருக
உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே
அந்த ரதிக்கு நான் தங்கை
மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு...
இதெல்லாம் கேட்டா மாதிரியே இல்லியே..ஈவ்னிங்க் போய் செக் பண்ணனும்..ஏதாவது புடிச்ச சுவையான ரதி யிருந்தா தகவலோடு தாங்க.. ரதிதேவின்னு ஒரு நடிகை கூட இருந்தாங்கள்ள..
சிக்கா.....
மலையின் மீது ரதி உலாவும் நேரமே - ஆயிரம் மலர்களே மலருங்கள் - நிறம் மாறாத பூக்கள்
காதல் தருவது ரதியின் கதை - வீணை பேசும் - வாழ்வு என் பக்கம்
மாலை வேளை ரதிமாறன் பூஜை - சாமந்திப்பூ ( எஸ்.பி.பி.,ஷைலஜா டூயட்- மலேஷியா வாசுதேவன் இசையில் )
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி - படைத்தானே பிரம்ம தேவன் -எல்லோரும் நல்லவரே
பதினாறு ஆண்டு ரதி தேவியாக பனிமாலை சூடி வருக - வாடியம்மா பொன்மகளே - பாலூட்டி வளர்த்த கிளி
உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே - ஜனவரி நிலவே சுகம்தானா - என் உயிர் நீதானே
அந்த ரதிக்கு நான் தங்கை - பிராயச்சித்தம் படத்தில் மனோரமாவின் கிளப் டான்ஸ்
மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு - வனிதாமணியே இனி வாராய் அமுத கனியே - அடுத்த வீட்டுப் பெண்
ஓகேவா ?
மலையின் மீது ரதி உலாவும் நேரமே - ஆயிரம் மலர்களே மலருங்கள் - நிறம் மாறாத பூக்கள்
காதல் தருவது ரதியின் கதை - வீணை பேசும் - வாழ்வு என் பக்கம்
அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி - படைத்தானே பிரம்ம தேவன் -எல்லோரும் நல்லவரே
உன்னை விட ரதியும் அழகில்லை.. பொய் சொல்லாதே - ஜனவரி நிலவே சுகம்தானா - என் உயிர் நீதானே
மதனும் ரதியும் போல் வாழவே... கம்பனும் வம்பனும் கண்டு - வனிதாமணியே இனி வாராய் அமுத கனியே - அடுத்த வீட்டுப் பெண்
வாவ்ங்கோவ்.. மிக்க தாங்க்ஸ்.. எவ்ளோ அழகா சொல்லியிருக்கீங்க.. நான் கேட்ட பாடல்கள் மேலே இருப்பவை..விட்டுப்போனவை கேட்க இருப்பவை..
ஒரு பிக் ஓ + தாங்க்ஸ் அகெய்ன்..உங்களுக்கு ரதியின் அருள் பரி பூர்ணமாகக் கிட்டக் கடவது..:)
\
மாறன் கணையால் மயங்குகின்ற ஊர்வசியாள்னு ஒரு பாட்டு சடனா நினைவுக்கு வருது.. மாறன் கணைல ஊர்வசி மயங்கிய கதை என்னவாம்..
lajjaavathiye ennai asathura rathiye.............
:lol:
எங்கேயோ போய்ட்டீங்க ராஜ் ராஜ் சார் :)
ravi varaman ezhuthatha kalaiyo
rathidevi vadivana silayo
cika ungakukkku thaan :)
https://www.youtube.com/watch?v=hcwDvd7m6JI
ஹாய் குட்மார்னிங் ஆல்
ஆஹா ரதிப்பாடல்களோடு நேற்றைய பொழுது கழிந்ததா..ஆனால் இந்த மன்மதன் அம்பு.. என்றெல்லாம் சொன்னாலும் அது எல்லாம் ரதியின் நினைவாகத் தான் இருக்கிறது ஆடவருக்கெல்லாம்..ம்ம்
இங்க பாருங்க ஒரு மெலடி படம் கொஞ்ச்ம் புச்சு தான்..
உன்னைக் கண்ட நாள் முதல் என் தூக்கம் போனது..(பயந்துருப்பாரா இருக்கும் ஹீரோயின் கொஞ்சம் சுமார் தான்..விஜய் ஆண்ட்டனி அண்ட் ஹீரோயின் யாரு)
https://youtu.be/nSuy6ucSJ4E?list=RDLO0O4VJFGL8
அள்ளிக்கொடுக்க அன்பு இருக்கையில் உலகம் புதுசாச்சு..ட்ரூ இல்லியோ
ஈ படம் நோக்கிட்டில்லா..அதாவது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா..பட் ப்ரியா ஆனந்த்(லத்துவிற்கு தூரத்து உறவு போல.. சுட்டுப் போட்டாலும் நடிப்புகொஞ்சம் கண்ணக்கட்டும்!) பிடிக்கும்னு ஈ பாட்டு இப்போ கேட்டேனா..
மழைக் காத்தா நீஇங்க அடிக்க.. நல்லாத்தான் இருக்கு..ப்ரியா ஆனந்தின் முதுகு ஹிந்தி டி.வி சீரியல்களை நினைவு படுத்துகிறது..:)
https://youtu.be/6AYgoyrX1_I?list=RDLO0O4VJFGL8
1949 -1960 களில் வெளிவந்த தமிழ் படங்களின் புதுமையான விளம்பரங்கள் அன்றைய ஆங்கில நாளிதழில் வந்தன . நண்பர்கள் பார்வைக்கு .
1949
http://i64.tinypic.com/27y4rq1.jpghttp://i1273.photobucket.com/albums/...psvc2j0fkn.jpg