http://i59.tinypic.com/30tpc1j.jpg
Printable View
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உயர்ந்த மனிதனின் உயிரோவியங்களை அளித்து உயர்ந்த மனிதனாகி விட்ட முத்தையன் அம்மு அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
ஒரு நிலைப்பட ஆவண சுரங்கமாக அமுதசுரபியாக புகழ் பெற்றுவிட்ட மக்கள் திலகத்தின் புகழார்வலர் திரு முத்தையன் அம்மு அவர்களின் கல்வெட்டுப் பதிவுகள் நடிகர்திலகத்தின் close-up உடல்மொழி காட்சியமைப்பில் அவரது வெல்ல முடியாத ஆளுமையை நிலை பெறச் செய்து நடிப்பு மாணாக்கர்களுக்கு அடிப்படைப் பாடங்களை போதிக்கின்றன!! நடிகர்திலகத்தின் புகழ் சேவையில் எங்கள் மனதில் நிறைந்து விட்டீர்கள் அம்மு!! நன்றிகள் கோடானுகோடி!!
சற்று நலிவுற்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருக்கும் காதல் மன்னரின் திரி மற்றும் நம்மை மகிழ்வித்த ஜெய் ரவி திரிகளிலும் தங்கள் பங்களிப்பு விரிவு படுத்தப் பட்டால் அவையும் ராமன் பாதம் பட்டு உயிர்தெழுந்த அகலிகைகளாக மாறத் துவங்குவது திண்ணம் நன்றியறிதல்கள்
அன்புடன் செந்தில்
வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. என் மகனிடம் காண்பித்தேன். அவனும் உங்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தன்னுடைய சமூக பொறுப்புணர்வு அதிகரிப்பதாக தெரிவிக்க சொன்னான்.
முத்தையன்,
உங்களின் பிறந்த நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் கெளரவம், உயர்ந்த மனிதன் அற்புதம். உங்களின் உழைப்பு மலைப்பை தந்து எங்களை மகிழ்விக்கிறது. நன்றி
திலக சங்கமம்
http://i1146.photobucket.com/albums/...ps19669c42.jpg
வடிவுக்கு வளைகாப்பு
ஏபி.நாகராஜன் இயக்குநராக நடிகர் திலகத்தின் படத்தில் பணிபுரிந்த முதல் படம். நடிகர் திலகத்தின் வித்தியாசமான சிகை அலங்காரம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் வடிவுக்கு வளைகாப்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களைப் பற்றிய விவரங்கள்
1. திலகமே தமிழ்நாட்டுக் கலை உலகின் திலகமே – அ. மருதகாசி – டி.எம்.எஸ்
2. உன் மனம் இறங்கிட வேணும் – அ. மருதகாசி – எல்.ஆர்.ஈஸ்வரி கோஷ்டியினர்
3. சாலையிலே புளியமரம் – அ.ச. நாராயணன் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி கோஷ்டியினர்
4. தாமதம் செய்யாதே தோழி – அ.மருதகாசி – எஸ்.வரலக்ஷ்மி
5. சீருலாவும் இன்ப நாதம் – அ. மருதகாசி – டி.எம்.எஸ்.பி,சுசீலா
6. நில்லடியோ நில்லடியோ – கண்ணதாசன் – பி.சுசீலா
7. பிள்ளை மனம் கலங்குதென்றால் – கண்ணதாசன் – டி.எம்.எஸ்.
8. சூடு வெச்ச வெள்ளக் காலை – அ.ச.நாராயணன் – ஆதம்ஷா
9. சில்லெனப் பூத்து – கண்ணதாசன் – பி.சுசீலா
நடிகர் திலகம், திரை இசைத் திலகம் இவர்களின் பங்களிப்பால் இன்றளவும் மக்கள் மனதில் இப்படத்தின் பெயர் நிலைத்திருக்கிறது.
குறிப்பாக சீருலாவும் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஆனால் படத்தில் பாடல் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்து விட்டதால் மக்களிடம் பெரும் அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் பாடல் என்றால் திலகமே பாடல் தான். மருதகாசியின் வரிகள் நடிகர் திலகத்தை மிகவும் அருமையாக வர்ணிக்கும் வகையில் அமைந்திருக்கும். சிலேடையாக அமைந்த பாடல்.
முன்னரே குறிப்பிட்டது போல், குலதெய்வம் ராஜகோபால் அந்த அரவத்தை கொல்ல முற்படும் போது ஜாடையால் அதைத் தடுத்து காக்கும் காட்சியில் நடிகர் திலகத்தின் அந்த வசீகரப் புன்னகை நம்மைக் கட்டிப் போட்டு விடும்.
திரை இசைத் திலகத்தின் இசையில் பாடகர் திலகத்தின் குரலில் என்றென்றும் மனதை மயக்கும் மதுர கானமாக விளங்குகிறது இப்பாடல்.
செந்ததமிழ்நாட்டுக் கலையுலகின் திலகத்தைக் கண்டு ரசிப்போமா..
https://www.youtube.com/watch?v=3YmUC53J7OY
Write up in "Sonia Voice" magazine on Vasantha Maligai rerelease in Trichy recently:
http://i1146.photobucket.com/albums/...ps715zfa6p.jpg
http://i1065.photobucket.com/albums/...psqamlskyq.jpg
http://i1065.photobucket.com/albums/...psqxdv0c2f.jpg
http://i1065.photobucket.com/albums/...ps7rffqtld.jpg
http://i1065.photobucket.com/albums/...ps44anwwe0.jpg
http://i1065.photobucket.com/albums/...ps8ynw0ewc.jpg
http://i1065.photobucket.com/albums/...ps5p9wshdw.jpg
http://i1065.photobucket.com/albums/...psrqgdii7q.jpg
http://i1065.photobucket.com/albums/...ps7jquofka.jpg
http://i1065.photobucket.com/albums/...ps7jquofka.jpg
http://i1065.photobucket.com/albums/...psp85pbfuf.jpg
http://i1065.photobucket.com/albums/...psqoyaklf0.jpg
http://i1065.photobucket.com/albums/...pscmfc1pos.jpg
http://i1065.photobucket.com/albums/...psqdj53w43.jpg
http://i1065.photobucket.com/albums/...psyhykhaqm.jpg
http://i1065.photobucket.com/albums/...psdhknfunr.jpg
http://i1065.photobucket.com/albums/...psadgxjtl9.jpg
http://i1065.photobucket.com/albums/...pstuu349u5.jpg
http://i1065.photobucket.com/albums/...psqzxcwsvx.jpg
http://i1065.photobucket.com/albums/...psq4noywci.jpg
http://i1065.photobucket.com/albums/...psqr886kk1.jpg
http://i1065.photobucket.com/albums/...pssd0nvs9b.jpg
http://i1065.photobucket.com/albums/...psvmcyymxz.jpg
http://i1065.photobucket.com/albums/...pschrqndex.jpg
http://i1065.photobucket.com/albums/...pstj3zzhpl.jpg
http://i1065.photobucket.com/albums/...psa3e6nqey.jpg
http://i1065.photobucket.com/albums/...psr785gyik.jpg
http://i1065.photobucket.com/albums/...pspblfucgy.jpg
http://i1065.photobucket.com/albums/...pshtmcqo9t.jpg
http://i1065.photobucket.com/albums/...pszns3ed9q.jpg
http://i1065.photobucket.com/albums/...psguymfrhc.jpg
http://i1065.photobucket.com/albums/...psbgnkbwz9.jpg
http://i1065.photobucket.com/albums/...psfylsfygy.jpg
http://i1065.photobucket.com/albums/...pssi9pafmj.jpg
http://i1065.photobucket.com/albums/...psk4t1asev.jpg
http://i1065.photobucket.com/albums/...psigbsz3gc.jpg
http://i1065.photobucket.com/albums/...pszvu8gkgj.jpg
http://i1065.photobucket.com/albums/...pspbs6dq3r.jpg
http://i1065.photobucket.com/albums/...psy4dy5uxx.jpg
http://i1065.photobucket.com/albums/...psfnxjwbkk.jpg
http://i1065.photobucket.com/albums/...psptwwvtss.jpg
http://i1065.photobucket.com/albums/...psdlgnkmtn.jpg
http://i1065.photobucket.com/albums/...psbhfhrvfa.jpg
http://i1065.photobucket.com/albums/...psqinqslop.jpg
"அந்த நாள்" மீண்டும் வருமோ...???
பாடல்களே இல்லாமல் வெற்றி பெற்ற படம்..
ஒரு சம்பவத்தை, பலர் பல கோணங்களில் சொல்வதையே காட்சியமைப்புகளாக்கிய புதுமை சித்திரம்...
நடிகர்திலகம் வில்லனாக..முழுவதும் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் வருவதாக அமைக்கபட்ட கதையமைப்புள்ள படம்..
இந்த படத்தின் க்ளைமேக்ஸ் இதுவரை தமிழ்திரையுலகம் கண்டிராதது...!!!
https://scontent-sin.xx.fbcdn.net/hp...38&oe=55C75AA7
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
தமிழருவி மணியன் அவர்களின் ரெளத்திரம் மாத இதழில் இந்த மாதம் மக்கள் தலைவரின் கலையுலக காலம் பொற்காலம் என்ற தலைப்பில் வந்துள்ள தெய்வபிறவி பற்றிய அலசல்.
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...0f2f5d9d4579ab
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...19c69754397e18
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...936955831db123
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
http://i1065.photobucket.com/albums/...pswjqyvmae.jpg
http://i1065.photobucket.com/albums/...psus0abz3a.jpg
http://i1065.photobucket.com/albums/...pstyfxhtby.jpg
http://i1065.photobucket.com/albums/...psypqba004.jpg
http://i1065.photobucket.com/albums/...pstjhlfjmi.jpg
http://i1065.photobucket.com/albums/...psr9t5nkly.jpg
http://i1065.photobucket.com/albums/...psrs23d8at.jpg
http://i1065.photobucket.com/albums/...pszmmhys1o.jpg
http://i1065.photobucket.com/albums/...psshlliy9z.jpg
http://i1065.photobucket.com/albums/...pspdw9dkik.jpg
[IMG]http://i1065.photobucket.com/albums/u398/senthilvels96/Mobile%20Uploads/Sorgam%20Pakkathil%20HD%20Son
g_3883_zpslt3renhh.jpg[/IMG]
http://i1065.photobucket.com/albums/...psduelop1y.jpg
http://i1065.photobucket.com/albums/...psldlip8tf.jpg
http://i1065.photobucket.com/albums/...psfedisjm6.jpg
http://i1065.photobucket.com/albums/...pseiupdnnm.jpg
http://i1065.photobucket.com/albums/...psueo6qxdl.jpg
http://i1065.photobucket.com/albums/...psnvrxakvr.jpg
http://i1065.photobucket.com/albums/...psoxyybh5z.jpg
http://i1065.photobucket.com/albums/...pskaeerkuv.jpg
மக்கள் தலைவர், தெய்வமகனின் நல்ஆசியுடன் என்மகன் எடுத்த மதிப்பெண்.
மக்கள் தலைவரின் அன்பு இதயங்களின் வாழ்த்து வேண்டி,,,
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...17a3301a131222
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
டி.எம்.எஸ் என்னைப் பற்றி என்ன
நினைப்பார்? - சிவாஜி
''வியட்நாம் வீடு ' சுந்தரத்தின்
'கௌரவம்' படத்தில் மெல்லிசை
மன்னரின் இசையில் ' கண்ணா
நீயும் நானுமா? என்ற
பாடலைப் பாட வந்த போது,
படத்தின் கதை,அந்தப் பாடலைப்
பாடப் போகும் கதா
பாத்திரத்தின் குண நலன்கள்
,மற்றும் மனோ பாவம்,
ஆகியவற்றைப் பற்றி நன்கு
கேட்டுத் தெரிந்து கொண்டு
அந்தக் கதா பாத்திரமாகவே
தம்மையும் மாற்றிக் கொண்டு,
இன்னும் சொல்லப் போனால்
கூடு விட்டுக் கூடு
பாய்வது போல அந்தக் கதா
பாத்திரத்தின் உடலில்
புகுந்து கொண்டு உணர்வு
பூர்வமாகப் பாடிக்
கொடுத்தார் டி.எம்.எஸ். அந்தப்
பாடல் காட்சியில்
நடிப்பதற்காக படப் பிடிப்புத்
தளத்துக்கு வந்த நடிகர் திலகம்
சிவாஜி கணேசனிடம்
பாடலைப் போட்டுக்
காட்டினார்கள். 'இன்னும் ஒரு
தடவை போடுங்கள்...இன்னும்
ஒரு தடவை'...என்று...பல
தடவை...திரும்பத் திரும்ப
அந்தப் பாடலை மிக
உன்னிப்பாகக் கேட்டுக்
கொண்டே இருந்தார் சிவாஜி.
இது அங்கிருந்த பலருக்கும்
மிகுந்த ஆச்சரியத்தைக்
கொடுத்தது! காரணம்,
பொதுவாக சிவாஜி ஒரு
பாடல் காட்சியில் நடிப்பதற்கு
முன்பு ஒரு தடவை அல்லது
மிஞ்சிப் போனால் இரண்டு
தடவை தான் அந்தப் பாடலின்
ஒலி நாடாவை ஒலிக்க விடச்
சொல்லிக் கேட்பது வழக்கம்.
ஆனால் இந்தப் பாடலை அவர்
பத்துத் தடவைக்கு மேலாக
கண்களை மூடிக் கொண்டே
மறுபடியும் மறுபடியும்
கேட்டுக் கொண்டே இருந்தார்.
இதை நீண்ட நேரமாகவே
கவனித்துக் கொண்டிருந்த
வியட்நாம் வீடு சுந்தரம் நடிகர்
திலகதின் அருகே சென்று
அவரிடம் மிகவும் பணிவான
குரலில் தமது சந்தேகத்தை
வெளிப்படுத்தினார். 'ஒரு
தடவை, அல்லது இரு தடவை
பாடலைக் கேட்டு விட்டு
உடனே நடிக்க வந்து விடும்
நீங்கள் இந்தக் குறிப்பிட்ட
பாடலை மட்டும் பத்து
தடவைக்கு மேல் திரும்பத்
திரும்பக் கேட்பதன் ரகசியம்
என்ன?'... 'சுந்தரம்!...டி.எம்.எஸ்
அவர்கள் இந்தப் பாடலை, மிகுந்த
உணர்ச்சிப் பிரவாகமாகப் பாடி
இருக்கின்றார்.
பல்லவியில்...ஒரு விதமான
பாவம்..ஆக்ரோஷம்...அடுத்த
சரணத்தில்..இன்னொரு
விதமான..தொனி.மற்ற
சரணத்தில்...இன்னொரு
பரிமாணம்...என குரலால்
அற்புதமாக நடித்துக்
கொடுத்திருக்கிறார்
டி.எம்.எஸ். ஒரே வரியையே
இரண்டு இடத்தில் 'ரிபீட்'
பண்ணும் போது இரண்டு
விதமான தொனிகளில்
பாடுகிறார். உதாரணமாக '
நீயும் நானுமா?' என்ற வரியை
ஒவ்வொரு முறை உச்சரிக்கும்
போதும் ஒவ்வொரு பாவத்தில்
அர்த்தத்தில் உச்சரிக்கிறார்.
இப்படியெல்லாம்..அற்புதமாக
அவர் பாடிக் கொடுத்த
பாட்டை கவனமாக நான்
நடித்துக் கொடுகா விட்டால்
இதைப் பாடிய டி.எம்.எஸ்
என்னைப் பற்றி என்ன
நினைப்பார்? என்றாராம்
சிவாஜி. நடிகர் திலகத்தின்
செய் தொழில் நேர்த்திக்கும்,
ஆத்மார்த்தமான தொழில்
ஈடுபாட்டுக்கும்
,தன்னடக்கத்திற்கும் ,சக
கலைஞர்களின் திறமைகளைப்
பகிரங்கமாக மதிக்கும் பரந்த
தன்மைக்கும் ஒரு சிலிர்க்க
வைக்கும் எடுத்துக் காட்டு
https://scontent-sin.xx.fbcdn.net/hp...69&oe=55CB02C3
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...9bd63ec3ce4190
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...44&oe=560D9EAF
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
http://i1087.photobucket.com/albums/...art%20-2/k.jpg
வாழ்த்துக்கள் சுந்தரராஜன், தங்கள் புதல்வருக்கு என் உளமார்ந்த நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். அவர் மென்மேலும் கல்வியில் சிறந்து விளங்கி கல்விக்கண் தந்த பெருந்தலைவர் ஆசியுடனும் மக்கள் தலைவரின் ஆசியுடனும் வாழ்வாங்கு வாழ்ந்து தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் பேரும் புகழும் ஈட்டுவார் என்ற வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...9b3532be6798df
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-sin.xx.fbcdn.net/hp...8f&oe=55C47A76
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...9ea71f6a0b629e
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
நன்றி:
Tamilexplorer.com
''தில்லானா மோகனாம்பாள்''
படத்தில் உண்மையாக
நாதஸ்வரம் வாசித்தவர்கள்
மதுரையைச் சேர்ந்த நாதஸ்வர
வித்வான்களான எம்.பி. என்.
சேதுராமன், பொன்னுசாமி
சகோதரர்கள்.
அவர்களில் இளையவரான
பொன்னுசாமியை
பத்தாண்டுகளுக்கு முன்பு
சந்தித்தபோது எடுத்த
பேட்டியிலிருந்து சில
பகுதிகள்:
''தில்லானா மோகனாம்பாள் '
படத்திற்கு நாங்கள் தான்
நாதஸ்வரம் வாசிக்கப்
போகிறோம் என்று
முடிவானதும் ஒன்றைத்
தீர்மானமாகச் சொன்னார்.
''நாதஸ்வர இசை ரிக்கார்டிங்
நான் இல்லாம நடக்கக் கூடாது''
என்று சொல்லிவிட்டு
கே.வி.மகாதேவன்
குழுவோடு ரிக்கார்டிங்
நடக்கும்போது கூடவே
இருப்பார் சிவாஜி.
நாதஸ்வரத்தை
நாங்கள் வாசிக்கிறபோது
எங்களுடைய முகபாவங்கள்,
அழுத்தம் கொடுக்கிற
விரலசைவு, நாதஸ்வரத்தை
நாங்கள் தாங்கிப் பிடிக்கிற
போக்கு இவற்றையெல்லாம்
நுணுக்கமாகக் கவனித்துக்
கொண்டிருந்தார். படத்தைப்
பிறகு பார்த்தபோது தான்
அவருடைய கவனிப்பின் அர்த்தம்
புரிந்தது.
சென்னையில் இருபது
நாட்களுக்கு மேல் ரிகர்சல்
நடந்தது.
ஏ.வி.எம்.ஸ்டுடியோவில்
ரிக்கார்டிங். நகுமோ,
தில்லானா, ஆயிரம் கண்
போதாது, நலந்தானா என்று
பலவற்றை எடுத்திருந்தோம்.
ஒரு சமயம் ரிகர்சல் ஒரு பக்கம்
நாங்கள். இன்னொரு புறம்
சிவாஜி, ஏ.விஎம்.ராஜன்,ப
ாலையா, சாரங்கபாணி
குழுவினர்.
நாங்கள் வாசிக்க எதிரே அவர்கள்
வாசிக்கிற மாதிரி அபிநயிக்க
வேண்டும்.
''எப்படி இருக்கு?'' என்று
எங்களிடம் கேட்டார் சிவாஜி.
'' நீங்க தான் ஒரிஜினல். வாசித்த
நாங்கள் நகல்ன்னு சொல்ற
அளவுக்கு நீங்க நடிச்சிட்டீங்க''
என்று நாங்கள் சொன்னதும்
சிவாஜிக்கு மகிழ்ச்சி.
பிளாட்டிங் பேப்பர் மாதிரி
எங்களுடைய முகபாவங்களைப்
பார்வையிலேயே
உறிஞ்சிவிடுவார்.
நாதஸ்வரத்தை அழுத்தி
வாசிக்கும்போது கழுத்து
நரம்பு புடைப்பதைக் கூட
அழகாகப் பண்ணியிருப்பார்.
பாலையா அண்ணன் எங்கள்
குழுவில் இருந்த
தவில்காரரிடம் வாசிக்கவே
கற்றுக் கொண்டு தவிலை
எங்களுக்கு வாசித்தே
காண்பித்தார். படத்திலும்
அமர்க்களப்படுத்திவிட்டார்.
அவ்வளவு அற்புதமான
கலைஞர்கள்!''
https://scontent-sin.xx.fbcdn.net/hp...ea&oe=55C8C305
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.