ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை
பாடும் பாவை
Printable View
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீ என்னை
பாடும் பாவை
வீரம் என்னும் பாவை தன்னை கட்டிக் கொள்ளுங்கள்
வெற்றி என்னும் மாலை தன்னை சூடிச் செல்லுங்கள்
நாலு பக்கம் கூட்டம் உண்டு பார்த்துக் கொள்ளுங்கள்
நாளை என்னும் வார்த்தை உண்டு நம்பிச் செல்லுங்கள்
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலைவிடு
இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை
தோகை மயிலின் தோளை அணைத்து பழகி கொள்வது சுகமோ
தொட்டுக்கொள்ள விரல் துடிக்கும்
விழி தூர போக சொல்லி நடிக்கும்
ஆளை
அங்கொன்னு இளிக்குது ஆந்தை போல் முழிக்குது
ஆட்டத்தை ரசிக்கவில்லை ஆளைத்தான் ரசிக்குது
அழகான பொண்ணு
அழகு பொண்ணு ஒன்னு பார்த்தா சொல்லு
Boyfriendடு நீ தான் என்றால் சொல்லு
அப்பாவின் பாக்கெட்டில் நீ திருட துட்டு
காசு பணம் துட்டு மணி மணி
கொடை புடிச்சி நைட்டுல
பறக்க போறேன் ஹைட்டுல
தல காலு புரியல
தலை கீழா நடக்குறேன்
நல்ல வாயன் சம்பாதிச்சத
நார வாயன் துன்னுர
கணக்கு
எப்படித் தான் அடிச்சீங்க எனக்குத் தெரியல
நீங்க எங்கேயோ புடிச்சீங்க கணக்கு புரியல
ஒண்ணுமே புரியல உலகத்துல
என்னமோ நடக்குது மர்மமாய்
மனதில் மிதந்தாய் மர்மமாய் நீயே
குயிலே கூ குயிலே அவளிடமே செல்லடியே
காதல் என் காதல் கொஞ்சம் சொல்லி வாயே
மறுப்பா அவ முறைப்பா உன்னை துரத்தி துரத்தி அடிப்பா
அவளே என் உயிரின் காதலியே
தென்றல் தோழனை அழைத்து வந்து
திணை விருந்து கொடுத்து விட்டு
வம்பு செய்திகள் சுவைத்துக் கொண்டு
சிரித்து முறைத்து விருப்பம் போல வாழும்
மலர்களே மலர்களே மலர வேண்டாம்
July மலர்களே July மலர்களே
உங்கள் எதிரியாய் ஒரு அழகி இருக்கிறாள்
அவள்தான் அன்புள்ள எதிரி
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
எனக்கும் பிடிக்கின்ற எதிரி
கண்ணாடி மீனா பின்னாடி போனா
கண்ணாலே முறைப்பாளே
என்னான்னு கேட்டு கூச்சல்கள் போட்டு
வில்லாட்டம் விறைப்பாளே
நாள்தோறுமே உறவைக்காட்டும்
பண்பாடிடும் குருவி
Oops!
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்
தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை
எதிர்த்து நில் எதிரியே இல்லை
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை
நிமிடம்
இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
இனி யாருக்கு
ஊருக்கும் வெட்கமில்லை
இந்த உலகுக்கும் வெட்கமில்லை
யாருக்கும் வெட்கமில்லை
இதிலே அவளுக்கு வெட்கமென்ன
மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஒவியம்
நீ சொன்னால் காவியம்
அடி என்னடி உலகம்?! இதில் எத்தனை கலகம்?!
கோடு போட்டு நிற்க சொன்னான்... சீதை நிற்கவில்லையே!
சீதை அங்கு நின்றிருந்தால்... ராமன்
ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்
அவள் சுயம்வரம் காண மன்னவர்
என் உயிர் தோழி கேளொரு சேதி
இது தானோ உங்கள் மன்னவன் நீதி.
ஒரு நீதி கூண்டில் நின்றது ஒரு நீதி சாட்சி சொன்னது
ஒரு நீதி தெய்வம் ஆனது இதில் தர்மம் எங்கு போனது
ஒரு பக்கம் இருட்டு ஒரு பக்கம் வெளிச்சம்
ஒரு பக்கம் வழக்கு இறைவனின் சிரிப்பு
பூமிக்கு · வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் · பூவுக்கு
கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல
உன்னால கண் தூங்கல
நீ தீ போல் பூச்செடி போனதே என் மூச்சடி
உன்னால் தானடி மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி
மல்லிகை மொட்டும் பார்த்தால் பருவம் மூச்சு முட்டும் காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா
ஆரம்பக் காலத்தில் அது இருக்கும்
அம்மம்மா அதிலே எது இருக்கும்
உனக்கும் எனக்கும் நெருக்கம் துவக்கம்
எனக்கும் உனக்கும்தான் பொருத்தம் -
இதில்எத்தனை கண்களுக்கு வருத்தம்
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம் -
இனி யாருக்கு
மேகங்களின் எத்தனை துளியோ
மின்னல் பெண்ணே யாருக்கு தெரியும்
மோகம் கொண்ட பெண் யார் என்று
முத்தம் தரும் சாமிக்கு
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி
ஜெகம்
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜெகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே
ஓடி ஓடி விளையாட வாடா…
நீ ஓடிப்போகலாகாது ஓடிப்போகலாகாது வாடா
நீலவண்ணக் கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா
பிள்ளையில்லா கலியும் தீர
ஆசை தீர பேச வேண்டும் வரவா வரவா. நாலு பேர்க்கு ஓசை கேட்கும் மெதுவா மெதுவா
ஒரு பக்கம் பாா்க்குறா ஒரு கண்ண சாய்க்குறா
அவ உதட்ட கடிச்சிக்கிட்டு மெதுவாக
சிரிக்கிறா சிரிக்கிறா சிரிக்கிறா
ஆடையை திருத்துறா அள்ளி அள்ளி சொருகுறா
அரை கொறை வார்த்தை சொல்லி பாதிய முழுங்குறா
ஐந்து வயதுப் பிஞ்சுப்
பெண்ணை நசுக்கும் காமுகன்
இங்குண்டு அரைகுறை ஆடை
காரணமா அந்த சிசுவையும்
சேலையில் மூடனும்
தன்மன தவறை
உன்னிடம் திணிக்கும்
தந்திர
குள்ளநரி போல் தந்திரத்தால்
குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்
வெள்ளிப் பணத்தால் மற்றவரை
விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்
மனிதனாக வாழ மட்டும்
மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ
ஏன் இதயம் உடைத்தாய் நொருங்கவே?
என் மறு இதயம் தருவேன்
நீ உடைக்கவே
ஹோ..ஹோசானா…ஹோசானா..ஓ
அந்த நேரம் அந்தி நேரம்
கண் பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஓ வானம் தீண்டி வந்தாச்சு
அப்பாவின் திட்டு
கெடுக்க?
Oops!
உனக்கு பிடித்த சினிமா
நம் உறவைக் கெடுக்க வருமா
கணவன் முழித்திருக்க
மனைவி முறைத்திருக்க
கலகம்