kizhakku paravai (thisai maariya paraivaigaL)
கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது
கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது
தனக்கென ஓர மார்க்கம் உள்ளது
அது சமயம் பார்த்து மாறி விட்டது
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
காரிருள் தேடுது நிலவை...
அது திசை மாறிய பறவை...
காவிரி என்ன கொள்ளிடம் என்ன*
வேறு நதிகள் அல்ல*
வெள்ளம் மாறி வருவதல்ல*
காவிரி என்ன கொல்லிடம் என்ன*
வேறு நதிகள் அல்ல*
வெள்ளம் மாறி வருவதல்ல*
எந்த கோயிலில் சென்று வணங்கினாலும்
ஆண்டவன் பெயர் சொல்ல*
வெறும் பேதங்கள் தமை வெல்ல
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
காரிருள் தேடுது நிலவை...
அது திசை மாறிய பறவை...
வாழ்வு இல்லை என்பதற்கு
வெள்ளை ஆடை அணிவாள்
அதை இந்துப் பெண்ணும் அறிவாள்
வாழ்வு இல்லை என்பதற்கு
வெள்ளை ஆடை அணிவாள்
அதை இந்துப் பெண்ணும் அறிவாள்
தன் இன்ப வாழ்வை தியாகம் செய்து
பிறருக்காக வாழ்வாள்
ஒரு தவறில்லாமல் வாழ்வாள்
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை
காரிருள் தேடுது நிலவை...
அது திசை மாறிய பறவை...
கிழக்கில் உதிக்கும் சூரியனே
மேற்கில் சென்று மறைவான்
அவன் இரண்டு திசையும் அறிவான்
கிழக்கில் உதிக்கும் சூரியனே
மேற்கில் சென்று மறைவான்
அவன் இரண்டு திசையும் அறிவான்
எந்த மதத்தில் உள்ள மனிதன் கூட*
மண்டியிட்டே தொழுவான்
அந்த கர்த்தர் தானே பகவான்
கிழக்கு பறவை மேற்கில் பறக்குது
அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது
தனக்கென ஓர் மார்க்கம் உள்ளது
அது சமயம் பார்த்து மாறி விட்டது
காரிருள் தேடுது நிலவை
அது திசை மாறிய பறவை !
http://www.mediafire.com/?ikggw19ykxx
(thanks to tfml)
___
I became SUMALATHA's fan after watching this movie much in my early teens. It pinched my heart, her role, decision etc.
It was more like watching female version of sumaithaangi!
Pathos of this song, would not fail to wrench ur heart.
vennilaa vaanil (mannippu)
http://www.youtube.com/watch?v=iIx4xuCBnA8
veNNilaa vaanil varum vELaiyil naan vizhithirundhEn (2)
yeNNilaa kanavugaLil yedhai yedhaiyO ninaithirundhEn(2)
(veNNilaa)
aaaaaaaaaaa
naalu vidha guNamirukkum...
anjukinra manamirukkum(naalu)
aarukinra pozhudhuvarai
anal pOl kodhippadhedhu
aaaaaaaaaaaaaaaaaaaaaaaa
aasai koNda idhayam adhu.... (veNNilaa)
vaanavillin niram yeduththu
mEham yennum veNthiraiyil(vanavillin)
minnal yenum thoorigaiyaal
naan varaindha kOlam yedhu
aaaaaaaaaaaaa
kanni yendhan vadivam adhu... (veNNilaa)
kaaman kaiyil villeduththu
anju vidha poo thoduththu (kaaman)
poomagaLin nenjinilE
pOr thodukkum nEram yedhu....
aaaaaaaaaaaaaaaaa
manjaL veyyil maalai adhu........
muththu sippi vaai thirakka
mOham koNdu thudiththirukka (muththu)
kottum mazhai thuLi vizhundhu
konja konja yenna varum....
aaaaaaaaaaaaaaaa
muththu ondru pirandhu varum...(veNNilaa)
kalyaanam kutcheri (avvai shanmugi)
ஆஆஆஆ..ஆஆஆஆ
கல்யாணம் கச்சேரி கால் கட்டு
எல்லாமே ரயிலேறி போயாச்சுடி
என் வீட்டுத்தோட்டத்தில் ஒன்றல்ல ரெண்டுல்ல
ரோஜாக்கள் ஏராளம்டி
என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினைஞ்சு
மாலினி ஏய் மோகினி
மாபிஞ்சு நீ.. பூம்பஞ்சு நீ..
ஏய் கெஞ்சு நீ. வா கொஞ்சு நீ..
கல்யாணம் கச்சேரி கால் கட்டு
எல்லாமே ரயிலேறி போயாச்சுடி
ஹா.. ஹாஹ்ஹாஆஆஆஆ
ஹ்ஹாஆஆஆஆ
கையெழுத்து போட்டாலென்ன
தலையெழுத்து மாறுமா
உயிரெழுத்து என்னை விட்டு
மெயெழுத்து வாழுமா
எத்தனை நாள் சொன்னதுண்டு
ஹபள்ளியறை காவியம்
சொன்னதற்க்கு சாட்சியின்று
சின்னஞ்சிறு ஓவியம்
ஓடைக்கு தென்றல் மீது
இன்று என்ன கோபம்
ஒட்டாமல் எட்டி சென்றால்
யாருக்கு என்ன லாபம்
நீ... சின்ன மான்
என் சொந்த மான்
கல்யாணம் கச்சேரி கால் கட்டு
எல்லாமே ரயிலேறி போயாச்சுடி
ஆஆஆஆ..ஆஆஆஆ
அள்ளி அள்ளி நான் எடுத்த
வெள்ளி ரதம் வந்தது
சொல்லி சொல்லி நான் படித்த
பாட்டெடுத்து தந்தது
அல்லி விழி பிள்ளை மொழி
பிள்ளை மனம் வென்றது
வெல்வெட்டு போல் வந்த முகம்
கல்வெட்டு போல் நின்றது
சிக்கென்று நானும் நீயும்
இறக்கை கட்ட வேண்டும்
சிட்டுபோல் எட்டு திக்கும்
சுற்றிப்பார்க்க வேண்டும்
வா.. மெல்ல வா..
நான் அள்ள வா..
கல்யாணம் கச்சேரி கால் கட்டு
எல்லாமே ரயிலேறி போயாச்சுடி
என் வீட்டுத்தோட்டத்தில் ஒன்றல்ல ரெண்டுல்ல
ரோஜாக்கள் ஏராளம்டி
என் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினைஞ்சு
மாலினி ஏய் மோகினி
மாபிஞ்சு நீ.. பூம்பஞ்சு நீ..
ஏய் கெஞ்சு நீ. வா கொஞ்சு நீ..
கல்யாணம் கச்சேரி கால் கட்டு
எல்லாமே ரயிலேறி போயாச்சுடி
ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ
ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ
:clap: :clap:
http://www.musicplug.in/songs.php?movieid=3172
click on 'kalyanam kutcheri'
en anbE anbE - unnaithEdi varuvEn
பாடல்: என் அன்பே அன்பே
படம்: உன்னைத்தேடி வருவேன்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
http://www.youtube.com/watch?v=KjhwYaN1Ahg
என் அன்பே அன்பே என் மனம் உன் வசம்
நீ சொன்னால் போது சம்மதம் சம்மதம்
உன் காதல் மாளிகை நான் அல்லவோ
உன் ராக மாளிகை நான் அல்லவோ
(என் அன்பே)
பூம் பாவை மனம் சிம்மாசனம் மன்னனே
இதழ்கள் பூந்தேன் தரும் பிருந்தாவனம் கண்ணனே
உன் பிரேமாயணம் பாராயணம் செய்கிறேன்
தினமும் காதல்கிளி கீதாஞ்சலி சொல்கிறேன்
காமாஸ்திரம் நீ போட ரோமாஞ்சனம் நான் காண
சந்திரோதயம் நீயாக சொர்க்காலயம் நான் காண
கண்ணா உன் கைவண்ணம் காணாத வைபோகம்
அன்பே உன் சிருங்காரம் அழகான ஸ்ரீராகம்
ஓ...அன்பே...அன்பே...அன்பே வா
(என் அன்பே)
நீ வாராமலே பொழுதாயிரம் போனது
அழகே பல ராத்திரி சிவராத்திரி ஆனது
வா நான் பாடுவேன் நீலாம்பரி கீர்த்தனம்
இரவில் தூங்காதது நீங்காதது பெண்மனம்
உன்மேலொரு கண்ணாக உன்னோடு நான் ஒன்னாக
என்னாகுமோ என்பாடு ஏதாகுமோ பெண்பாடு
மெதுவாக தொட்டாலும் பதமாக பட்டாலும்
புதுமேனி நோகாதோ புண்ணாகி போகாதோ
ஓ......அன்பே...அன்பே...அன்பே வா
(என் அன்பே)
nIlakuyilE unnOdu - magudi
இந்த பாடலை விரும்பாதவர்களே இருக்க முடியாது!
Ever time I hear this...I apologize to someone for some reason!
Here is why...
Well when I was doing my bachelor's I used to have two close friends Kavitha and Hema. We would discuss about tamil songs in the classroom (if the prof. is too busy teaching us...we would write notes and pass it on to communicate) at lunch hours and while we walk to catch buses...which literally was all the times and more than discussing about subjects!
One day when we were sitting under a shaded tree to eat our lunch...we were seriously talking about which top 10 songs we love the most! They both said their choices and I myself said my choices...we picked almost the same songs except Hema's pick of 'nIla kuyilE unnOdu naan' song...though I liked (still do) that song so much...I could not say that I liked that song to Hema because, Kavitha squeezed my hands and rolled her eyes in a threatening manner to not to say that I liked the song...I quickly said that 'I don't like neelakuyilE song Hema'...she frowned her face as soon as she heard me say and did not talk to me for couple of days...she must have noticed Kavitha's hand squeeze and eye rolling!
The reason why Kavitha and me had to express our dislikes on that song was...not the song...it was something that Kavitha and me had to do for Hema...we were sharing our lunch with her each and every day for 3 years...sometimes we were generous enough to share...other times we were frustrated that she doesn't bring any lunch...Hema used to stay in hostal and she hated her hostel food...since she was our dear friend we HAD to share our lunches everyday!
Anyway...it was silly old days...whenever I hear this song...I tell myself 'ஹேமா...என்னை மன்னிச்சுடி டீ'!
பாடல்: நீலக்குயிலே உன்னோடு
படம்: மகுடி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி
http://www.youtube.com/watch?v=Ins2lPV5dF4
கபகரிச ரிச சதச...கபகரிச ரிச சதச
சரிகபகரி கபகரிசரிச...சரிகபகரி கபகரிசரிச
கபதபகபகரிசரிகபத...கபதபகபகரிசரிகபத
தபதபதப...கபதபதப...தபதபதப...கபதபதபசா...ஆ ஆ
நீலக்குயிலே உன்னோடு நான் பண்பாடுவேன்
நாதப்புனலில் அன்றாடம் நான் நீராடுவேன்
இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே
உள்ளம்...பாமாலை...பாடுதே
அதிகாலை நான் பாடும் பூபாளமே
ஆனந்த வாழ்த்துக்கள் காதில் சொல்லு
நாள்தோறும் நான் பாடும் தேவாரமே
நீங்காமல் நீ வந்து நெஞ்சை அள்ளு
ஆகாயம் பூமி ஆனந்த காட்சி
சந்தோஷம் பொங்க சங்கீதம் சாக்க்ஷி
திசைகளில் எழும் புது இசையமுதே வா வா
(நீலக்குயிலே)
நீர் கொண்டு போகின்ற கார்மேகமே
தூரல்கள் நீ போட தாகம் தீரும்
நதி பாயும் அலையோசை ஸ்ருதி பாயவே
நானல்கள் கரையோரம் ராகம் பாடும்
மலர்க்கூட்டம் ஆடும் மலைச்சாரல் ஓரம்
பனிவாடை காற்று பல்லாண்டு பாடும்
செவிகளில் விழும் ஸ்வரலய சுகமே வா வா
(நீலக்குயிலே)