ஆனி பொன் தேர் கொண்டு - இதுவும் ஆணிப் பொன் தேர் கொண்டு தான் :)
Printable View
ஆனி பொன் தேர் கொண்டு - இதுவும் ஆணிப் பொன் தேர் கொண்டு தான் :)
:clap: super sir. didnt know that. thanks
பாடவா உன் பாடலை
என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ
என் வாழ்விலே ஓர் பொன் வேளை
வேளை வந்து கூப்பிட்டதும் ஓடி வந்தேன்
இங்கு காவலுக்கு யாருமில்லை வாயேன்
காவலில்லை எனறதுமே சம்மதித்தேன்
என் கன்னத்திலே ஒண்ணு ரெண்டு தாயேன்
ஹாய் மதுண்ணா..
கன்னத்தில் என்னடிகாயம் இது வண்ணக்கிளிசெய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு
பனி காய்கையிலே வந்த வெடிப்பு
வண்ணக் கிளி வண்ணக் கிளி ஒரு கதைய சொல்லட்டா
சின்னக் கிளி கூண்டில் வாழும் நிலைய சொல்லட்டா
பாடி வந்த பச்சக் கிளி பாதியில வந்ததடி
தேடி வந்த செல்லக் கிளி வேரு வழி போகுதடி...
ஹாய் சிக்கா.. Hi all :p
பாடி வா தென்றலே ஒரு பூவைத் தாலாட்டவே
பாவை கொண்ட கூந்தல் வாசம் கண்டு நீயும் பாராட்டவே
பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகர் உளானே
Sent from my SM-G920F using Tapatalk
கூந்தல் கருப்பு ஆஹா குங்குமம் சிவப்பு ஓஹோ
கொண்டவள் முகமோ ரோஜாப்பூ
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் மது, உண்மை விளம்பி, சின்னக்கண்ணன் & வேலன்! :)
ரோஜாப்பூ ஆடி வந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது...
ஹாய் மது, உண்மை விளம்பி, சின்னக்கண்ணன் & RD! :)
ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
ராஜா நாட்டின் ராஜா ராணியின் கை கூஜா.. கூஜா
கட்டின மனைவியின் முன்னே கைகட்டி நிற்பாரு
பட்டதரசியின் பின்னே பயந்து நடப்பாரு
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் மது, வேலன், சின்னக்கண்ணன் & rd!
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்
இறைவன் படைத்த உலகை எல்லாம் மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம் இறைவன் வாழுகின்றான்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் மது, வேலன், சின்னக்கண்ணன் & rd and உண்மை விளம்பி :)
மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்
வாழும் வகை புரிந்து கொண்டான்
இருந்த போது மனிதனுக்கு ஒன்றுமட்டும் தெரியவில்லை ஹோய்
ஹாய் மது, சின்னக்கண்ணன் & rd and உண்மை விளம்பி :)
ஹோய் ஹொய்ஹோய் ஹொய்ஹொய்ஹோய்
இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதற்காகத் தானா?
இப்படியென்று சொல்லியிருந்தால் தனியே வருவேனா?
Sent from my SM-G920F using Tapatalk
நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுஙக்ள்
உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள் ஹே ஹே
தொட்டால் பூ மலரும்
தொடாமல் நான் மலர்ந்தேன்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
கனவில் தோன்றி சிரித்து நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
நான் உன்னை அழைக்கவில்லை
என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில்
எண்ணம் மறைவதில்லை
மனதில் இருக்குது ஒண்ணு அதைக் கணக்காய்க் காட்டுது கண்ணு
மறைக்க முயன்றாலும் முடியல்லே வாய் திறந்து சொல்லத்தான் துணியல்லே
Sent from my SM-G920F using Tapatalk
கண்ணன் எந்தன் காதலன்
கண்ணில் ஆடும் மாயவன்
என்னை சேர்ந்தவன்
கனவில் என்னை சேர்ந்தவன்
என்னை மறந்ததேன் தென்றலே? சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறாதோ?
தென்றல் வந்து என்னை தொடு
ஆஹா சத்தம் இன்றி முத்தம் இடு
பகலே போய்விடு இரவே பாய் கொடு
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு
ஆஹா இன்ப நிலாவினிலே ஓஹோ ஜகமே ஆடிடுதே ஆடிடுதே விளையாடிடுதே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே சுவை தனிலே
//தென்றல் வந்து என்னை தொடு ம்ம்லாம் முழுங்கிட்டீஙக பசியா :) //
நிலவு வந்து பாடுமோ
சிலை எழுந்து ஆடுமோ
பலர் நிறைந்த சபைதனிலே
பண்பு கூட மாறினால்..
pasi aariduchu :lol2:
https://fbcdn-photos-d-a.akamaihd.ne...e04cc4c8f478ba
பாடும் வானம்பாடி ஹ மார்கழி மாதமோ பார்வைகள் ஈரமோ ஏனோ ஏனோ
பார்வை யுவராணி கண்ணோவியம்
நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம்
இது தான் நான் கேட்டப் பொன்னோவியம்...
Great food everywhere; have to find a place to eat it all! :)
மழையே மழையே நீரின் திரையே
வானம் எழுதும் கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே
வானவில்லிலே நிறம் ஏழு கூடி
ஊஞ்சாலாடி ஓவியம் தீட்டுகின்றதே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இணைக்கிறதே
இயற்கை
அழகே
ரிம் ஜிம்
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
Sent from my SM-G920F using Tapatalk
எண்ணி இருந்தது ஈடேற
கன்னி மனம் இன்று சூடேற
இமை துள்ள தாளம் சொல்ல
இத என்ன சுரஞ்சொல்லி நான் பாட...
துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும் இன்பத்தேனையும் வெல்லும்
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் ராகதேவன் நவ்
தேனடி மீனடி மானடி நீயடி
செவ்வாய் மின்னும் சித்திரத் தங்கம் வா வா
பூவொரு பக்கம் பொட்டொரு பக்கம்
சூடும் பெண்ணைத் தேடும் கண்ணா வா வா
சொல்லாமல் கொள்ளாமல்
மின்னாமல் முழங்காமல்
தன்னாலே உருவாகும் காதல் இன்பம்
ஓஹோ ஓஹோய் ஓஓஹோய்
Hi Kannan!
வாங்க மக்க வாங்க எங்க நாடகம் பாக்க வாங்க
பச்சை மஞ்சள் செவப்பு வெல்ல ஊதா
கரு நீல கண்ணனோட மீரா
Sent from my SM-G920F using Tapatalk
karuppaana kaiyaala ennai pidichcaan
kaadhal en kaadhal poop pookkuthaiyaa..
எப்படி ம்ம் விட்டேன்?! :banghead:
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மாநாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு அங்கே இரவா
இல்லே பகலா எனக்கும் மயக்கம்
Sent from my SM-G920F using Tapatalk