சில்லென்ற தென்றலின் சாரம் இது
தேனூறும் செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தெய்வம் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
Printable View
சில்லென்ற தென்றலின் சாரம் இது
தேனூறும் செந்தமிழ் பேசுது
தீபம் தரும் கார்த்திகை
தேவன் வரும் மார்கழி
என் தெய்வம் அனுப்பிய தூதுவன்
நான் தினமும் பார்த்திருக்கும் திருக்கோலம்
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மணி ஓசை
பூப் பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத் தான் ஆசை
பட்சிகளின் கூக்கூக்கூ
பூச்சிகளின் ரிங் ரிங் ரிங்
சங்கீதம் சொல்லித் தருமே
தங்கப் பெண்ணே
காலோடு சலங்கை பூட்டி
கரையெல்லாம் வீணை மீட்டி
நதி பாடும் பாடல் கேளாய்
பட்டுப் பெண்ணே
பூமி ஒரு வீணை
இதைக் காற்றின் கைகள் மீட்டுதே
கேட்கும் ஒலி...
ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழி
காற்றின் மொழி ஒலியா இசையா
பூவின் மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா நுரையா
காதல் மொழி விழியா இதழா
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
காற்று வீசும்போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தை போல மௌனம்...
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
பூவில் நாவிருந்தால் காற்றும் வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்
நிலா தமிழறிந்தால் அலை மொழி தெரிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்
வாழ்வோடு வளர்பிறைதானே வண்ண நிலவே
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புது பாடல் விழி பாட பாட
நள்ளிரவு
வெண்ணிலவு போல் இந்த பெண்ணிலவு தேய
வெட்கங்களை பார்க்காமல் கட்டித் தழுவு
பள்ளியறை ராஜாங்கம் என்னவென்று தானே
நள்ளிரவில் நீயாக சொல்லித்தா
சொல்லிதர நான் கேட்டு பாய் போட்டு
தேன் பாட்டு கேட்கத்தான்
சுகம் அள்ளித்தர எந்நாளும் வந்தாளே
என் கண்ணம்மா
chinnanchiru kiLiye kaNNammaa en selva kaLanjiyame
ennai kali theerthe.......
vaNakkam priya ! :)