ஓடும் ரயிலை போல இதயம்
மொத்தமாய் ஆடியே போவதென்ன
மூடு பனியாய் காலை வெயில் போல்
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன
உன் அழகினை அறிவதும் என்ன
என் அடிமனம் கரைவதும் என்ன
உனது செயல் பார்த்தே அசந்தேனே
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே...
Printable View
ஓடும் ரயிலை போல இதயம்
மொத்தமாய் ஆடியே போவதென்ன
மூடு பனியாய் காலை வெயில் போல்
வந்து நான் உன்னையும் சேர்வதென்ன
உன் அழகினை அறிவதும் என்ன
என் அடிமனம் கரைவதும் என்ன
உனது செயல் பார்த்தே அசந்தேனே
ஒரு நொடியில் தெய்வம் உணர்ந்தேனே...
காலை நேரப் பூங்குயில் கவிதை பாடப் போகுது
கலைந்து போகும் மேகங்கள் கவனமாகப் கேக்குது
Sent from my SM-G935F using Tapatalk
மேகங்களே இங்கு வாருங்களே
என் தலைவி இருக்கும் இடம் தேடுங்கள்
ஆத்மாவின் ராகங்கள் பாரென்று சொல்லுங்கள்
தலைவி தலைவி என்னை நீராட்டும் ஆனந்த அருவி
தலைவன் தலைவன் என்னை தாலாட்டும் மெல்லிசை கலைஞன்
ஆனந்தம் இன்று ஆரம்பம்
என் நெஞ்சில் என்றும் பேரின்பம்
நீ பார்த்தாலே பூவெல்லாம் தேன் சிந்தும்
vanakkam Priya :)
pErinbamE vaazhvilE sErndhadhE
theeraadha aanandham naam kaanavE
தீராத விளையாட்டுப் பிள்ளை
இவன் சிங்கார மன்மதன் தான் சந்தேகம் இல்லை
சிங்கார பெண் ஒருத்தி நல்ல சீரான செம்பருத்தி பூவை போல்
Sent from my SM-G935F using Tapatalk
பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக் கொடி காட்டு...
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல் வந்து பாவை அல்லவா
நானும் பாதை தேடி ஓடி வந்த காலை அல்லவா
Sent from my SM-G935F using Tapatalk