http://www.sivajiganesan.in/Images/1312_10.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
Printable View
http://www.sivajiganesan.in/Images/1312_10.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1312_17.jpg
பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் காண visit www.sivajiganesan.in
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1312_11.jpg
பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் காண visit www.sivajiganesan.in
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1213_12.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1213_13.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1312_16.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1312_14.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
http://www.sivajiganesan.in/Images/1312_15.jpg
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல.... எவரும் எட்டாத அதிசியம்.
திரு.செந்தில்வேல் சார்,
தங்களது ஆவணப் பதிவுகள் மிகவும் அருமை. பாதுகாக்கப்படவேண்டியவை. பாராட்டுக்கள், நன்றி....
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...e1&oe=56E889FF
தலைவரின் வாழ்க்கை திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது (1983ம் ஆண்டில்) எடுக்கப்பட்ட படம்.
மேலே படத்தில் ராம்குமார் அவர்களின் வலப்புறம் நானிருக்க, இடப்புறம் இருப்பவர் அருமை நண்பர் கே.ஆர்.கணேஷ். நடிகர் திலகத்தின் முரட்டு பக்தரான கணேஷும் மற்றும் ராமன் என்ற இன்னோர் முரட்டு பக்தரும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சிற்றுண்டிப் பிரிவில் பணியாற்றி வந்தார்கள். நடிகர் திலகம் எப்போது ரயிலில் பயணம் செய்தாலும் இவர்கள் இருவரையும் விசாரிக்காமல் இருக்க மாட்டார். அதே போல இவர்கள் மேல் நடிகர் திலகத்திற்கு இருக்கும் அபிமானத்தை இவர்களுடைய சக பயணிகளும் தெரிந்து வைத்திருந்ததோடு மட்டுமின்றி, பெருந்தன்மையோடு இவர்கள் இருவரையே நடிகர் திலகத்தை உபசரிக்கும் பணியில் அனுப்புவர்.
நடிகர் திலகத்திற்கு எப்போது என்ன தரவேண்டும் என்பதெல்லாம் அத்துப்படி. கமலா அம்மா உடன் பயணம் செய்யாமல் நடிகர் திலகம் மட்டும் தனியாக பயணம் செய்யும் நேரங்களில் இவர்களில் யாராவது இருக்கிறார்களா எனக் கேட்டு விட்டுத் தான் அனுப்புவார்கள்.
கணேஷ், நீங்கள் எங்கிருக்கிறீர்கள். ராமன் எப்படி யிருக்கிறார். தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாயுள்ளேன்.
நண்பர்களே, கணேஷை உங்கள் யாருக்காவது அறிமுகமிருந்து அவருடைய தொடர்பு விவரம் தெரிந்தால் தயவு செய்து எனக்களிக்குமாறு வேண்டுகிறேன்.
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...d9&oe=57211C3A
ஒரு விழாவில் நடிகர் திலகத்துடன் பாடகர் திலகம்.
நன்றி முகநூல் நண்பர் டிஎம்எஸ் ரசிகர்
THE UNCOMMON GOD & a common man
After almost a month SUN shines in most parts of tamilnadu slowly trying to bring normalcy.I was not interested in writing anything until some recovery is made.
One of the memorable movie for me is PADITHTHAAL MATTUM PODHUMA?
what a message from this movie.The illiterate NT and Nadigaiyar thilagam were generous in their characters but other two, Balaji and Rajasulochana were very selfish
as per the story.How a literate person calculates everything he come across in life for his benefit,at the same time an illiterate is very frank and doesnt give priority to his happiness and is happy in seeing others being happy.Whenever i see this movie in TV,my son will ask is this the SEETHAAPAZHAM movie?I say yes and why he named that?
(to be continued)
Deleted
Deleted
Deleted
Deleted
Deleted
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...46&oe=56DD11DA
M.S.V. version of this song:
https://www.youtube.com/watch?v=Pi9Ufdpep40
Kovai Soundararajan version of this song:
https://www.youtube.com/watch?v=CvmGJThoK48
http://www.meltingasphalt.com/wp-con...aby_crying.jpg
நமது ஆருயிர் நண்பர் சித்தூர் வாசுதேவன் அவர்களின் தாயார் இறைவனடி சேர்ந்து விட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
தாயை இழந்து வாடும் சித்தூர் வாசுதேவன் அவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் துயரைத் தாங்கும் சக்தியை இறைவன் அவருக்கு அளிக்கட்டும்.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில், சென்னை, (வியாசர்பாடி) m .k .b .நகர், முல்லை நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள, m .s மகாலில், 20-12-2015, ஞாயிறு காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை - இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
தேர்ந்த மருத்துவர்களைக் கொண்டு நடத்தப்படும் இந்த மருத்துவ முகாமில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும், இலவசமாக மருந்துகளும், நிலவேம்பு கஷாயமும் வழங்கப்பட இருக்கின்றன.
இந்த முகாம் தொடர்பான தகவல்களுக்கு, கீழ்க்கண்ட சிவாஜி சமூகநலப்பேரவை நிர்வாகிகளுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுகொள்கிறேன்.
1) திரு.s .k .s .சாரதி - 9840545560
2) திரு.குறிஞ்சி v .r .பாலாஜி - 9444031360
நன்றி.
நண்பர் திரு சித்தூர் வாசுதேவன் அவர்களின் தாயாரின் ஆன்மா சாந்தியடைய எனது ஆழ்ந்த இரங்கல்கள்..நண்பருக்கு மனதைரியம் கொடுக்க நடிகர் திலகம் துணை இருப்பார்....
எழுத்தாலும்,பேச்சாலும் தரும்
நம்பிக்கை...
ஆழ்மனதிலிருந்து கிளம்பி
வரும் ஆறுதல் வார்த்தைகள்...
இவற்றால் ஈடு கட்ட முடியாத
பேரிழப்பைச்
சந்தித்திருக்கிறார்..மரியாதைக்குரிய சித்தூர் வாசுதேவன் சார்.
கடவுளாலும், காலத்தாலும்
மட்டுமே அவருக்குத் தர முடிந்த நம்பிக்கையையும்,
ஆறுதலையும் அவர் விரைவில் பெற வேண்டியும்..
அவருடைய அன்புமிகு அன்னையாரின் ஆன்மா சாந்தி
பெற வேண்டியும்...
எனது பிரார்த்தனைகள்.
நண்பர் திரு சித்தூர் வாசுதேவன் அவர்களின் தாயாரின் ஆன்மா சாந்தியடைய எனது ஆழ்ந்த இரங்கல்கள்..
ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஆயிரம் உறவுகளைச் சொல்லலாம்.ஆனால் முதல் உறவு ஒரு உயிருக்கு அதன் அன்னை தான்.
அந்தத்தாயின் மறைவுக்கு எமது அஞ்சலி.
திரு.சித்தூர் வாசுதேவன் அவர்களின் தாயார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நடிகர் திலகத்தின் உடன் பிறவா சகோதரிகளான லதா, ஆஷா, உஷா மூவரில் உஷா மங்கேஷ்கரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று லதா மங்கேஷ்கர் அவர்களின் ட்விட்டர் வாழ்த்துரையில் நடிகர் திலகத்தைக் குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார். அது மட்டுமின்றி உஷா அவர்கள் வரைந்த நடிகர் திலகத்தின் ஓவியத்தையும் இணைத்துள்ளார். நம் நண்பர்களுக்காக இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
Quote:
Lata Mangeshkar @mangeshkarlata
Usha dwara banaayi gayi mahan abhineta Sivaji Ganesan ji ki painting.
https://pbs.twimg.com/media/CWP7e8BWsAAh-cr.jpg
இனிய நண்பர் சித்தூர் வாசுதேவன் அவர்களின் தாயார் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
இந்த இழப்பு ஈடு செய்யமுடியாத இழப்பாகும். இறைவன் தங்களுக்கு இதனை தாங்ககூடிய மன வலிமையை கொடுக்க வேண்டுகிறேன் !
rks
இனிய நண்பர் திரு செந்தில்வேல் அவர்களுக்கு
ஒரு விண்ணப்பம் சார் !
மதி ஒளி பத்திரிகையில் controvery article ஏதேனும் இருப்பின் அதனை நீக்கி பிறகு பதிவு செய்யுமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன். தாங்கள் ஸ்கேன் செய்து...போட்டோ பக்கெட் தரவேற்றி அப்படியே உடனுக்குடன் பதிவு செய்கிறீர்கள் என்று நினைக்கிறன்...
காரணம் நீங்கள் என்றுமே controvery பதிவுகளை பதிவிடுவதில்லை என்பது அனைவரும் அறிவர்...ஒன்றிரண்டு உங்களுடைய பார்வையில் இருந்து தப்பி இங்கு பதிவாகி உள்ளது என்பது எனது நம்பிக்கை.
காரணம் ராஜ ராஜ சோழன் பதிவில் கூட 25,00,000 வசூல் விபர வெளியீடு வேறு ஒரு இடத்தில் பதிவிட்டிருந்தீர்கள் அந்த பதிவு நான் பார்த்ததால் அதனை இந்த திரியில் பதிவிட்டேன்...
அதுபோல இதுவும் oversight காரணம் பதிவாக மட்டுமே வாய்ப்பு !
நீக்குவீர்கள் என்ற நம்பிக்கையில்.
மக்கள் திரி நண்பர்கள் அந்த பதிவினால் மனம் விசனித்து உள்ளது அவர்களுடைய ஒரு சில பதிவு படிக்கும்போது புரிந்துகொண்டேன். அவர்கள் உங்களை தவறாக நினைக்கவேண்டாம் என்பதால் என்னுடைய விண்ணப்பம் !
Rks
Dear vasu sir
my deepest condolence for the demise of your mother.
Rest her soul in peace.