யெஸ் நானும் நினைச்சேன்..வெள்ளாட்டு தான் இருக்கணுமில்லை :)//
குலுங்கக் குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவளொரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில் இவளொரு பாப்பா
Printable View
யெஸ் நானும் நினைச்சேன்..வெள்ளாட்டு தான் இருக்கணுமில்லை :)//
குலுங்கக் குலுங்க சிரிக்கும் சிரிப்பில் இவளொரு பாப்பா
குறும்பு விழியில் கரும்பு மொழியில் இவளொரு பாப்பா
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம் உன் எண்ணமே
என் கண்ணே பூவண்ணமே
பூ வண்ணம் போல நெஞ்சம்
பூபாளம் பாடும் நேரம் பொங்கி நிற்கும் தினம்
எங்கெங்கும் இன்ப ராகம் என் உள்ளம் போடும் தாளம்
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ
இனிக்க இனிக்க பார்ப்பதென்ன இரண்டு நதிகள் பாய்வதென்ன
பனியில் கடலும் தூங்கியதே துவைக்க துவைக்க தேடல் என்ன
பனி விழும் இரவு நனைந்தது நிலவு
இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது
பூப்பூக்கும் ராப்போது
பூங்காற்றும் தூங்காது வா... வா.
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அத கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
ஓ மானே மானே உனைத் தானே
என் கண்ணில் உன்னைக் கண்டேன் சின்னப் பெண்ணே
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
Sent from my SM-G920F using Tapatalk
செல்லப் பிள்ளை சரவணன்
திருச் செந்தூர் வாழும் சுந்தரன்
வள்ளியை இந்த வள்ளியை
அள்ளிக் கொண்ட மன்னவன்
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு சேதியை நான் கேட்டேன், கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம் பாடலை நான் கேட்டேன்
Sent from my SM-G920F using Tapatalk
நான் வந்து சேர்ந்த இடம் நல்ல இடம்தான்
இதை நம்ப வைக்கும் பொறுப்பு அன்பினிடம்தான்
நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி...
இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...
மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது.
Sent from my SM-G920F using Tapatalk
அழகு தெய்வம் மெல்ல மெல்ல
அடியெடுத்து வைத்ததோ
நான் அன்புக் கவிதை சொல்லச் சொல்ல
அடி எடுத்துக் கொடுத்ததோ...
அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே
ஆதி சிவன் தாள் பணிந்து அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தி நாயகியின் துணை பெறுவோமே
வேதங்களின் தத்துவத்தை நாடிடுவோமே - திரு
வெண்ணீறும் குங்குமமும் சூடிடுவோமே
அஞ்செழுத்தைக் காலமெல்லாம் நெஞ்சில் வைப்போமே - அவன்
அடியவர்க்கும் அன்பருக்கும் தொண்டு செய்வோமே
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
திங்கள் முகத்தில் செம்பவளம் என திகழும் மங்கல குங்குமம்
தேவி காமாட்சி திருமுகத் தாமரை தேய்க்கும் மங்கல குங்குமம்
Sent from my SM-G920F using Tapatalk
திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அது ஓச்சி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று
அறிந்தேன் வாழி காவேரி...
http://www.youtube.com/watch?v=nwVYnuof_98
காவேரி கரையிருக்கு
கரை மேலே பூவிருக்கு
பூபோன்ற பெண்ணிருக்கு
புரிந்து கொண்டால் உறவிருக்கு
உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்
வரவு வரும் வழியில் செலவு வரும்
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட புதுமைகள் காண
காண்போமே என்னாளும் திரு நாள்
//இதோட வீடியோ கிடைக்க மாட்டேங்குது..படம் எப்படி..உறவாடுமா நெஞ்சத்தோட//
ஒரு தரம் ஒரே தரம்
உறவு செய்தால் என்ன பாவம்
இருவரும் அறிமுகம்
ஆனதில் வேறென்ன லாபம்
வேறென்ன நினைவு உன்னைத்தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத்தவிர
வேறென்ன வேண்டும் நெஞ்சைத் தவிர
இனி வேறேது தோன்றும் அன்பைத் தவிர
derivative of வேறேது :)
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீதானே புன்னகை மன்னன்
உன் ராகம் நானே
பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
எண்ண எண்ண இனிக்குது ஏதேதோ நினைக்குது வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
கண்ணை வட்டமிட்டு மயக்குது அஞ்சு ரூபா
நினைத்தால் இனிக்கும்
நல்ல நேரம் சேர்ந்து வரும்
கொடுத்தால் சுவைக்கும்
அம்மம்மா இது சுகமோ சுகம்
நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்
கொஞ்சம் சொல்லுங்களேன்
துள்ளி வரும் முத்து கிள்ளைகளே
பச்சை வண்ண வெற்றிலை போல்
பறந்தோடும் போது
பாக்கு வந்து வெற்றிலையில்
சொன்னால் என்ன தூது
சொன்னால் என்ன தூது...
http://www.tamilstar.com/gallery/d/55174-1/vanakkam.gif
பச்சை மரம் ஒன்று இச்சைக் கிளி ரெண்டு
பாட்டு சொல்லித் தூங்க செய்வேன் ஆரிராரொ
vanakkam anna
பாட்டு வரும்..பாட்டுவரும் ஓஹோ
உன்னை பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டுவரும்
அதைக் கேட்டுக்கொண்டிருந்தால் நாட்டம் வரும்..
ஓஹோ ஹோஹோ மனிதர்களே ஓடுவதெங்கே சொல்லுங்கள்
உண்மையை வாங்கி பொய்களை விற்று. உருப்பட வாருங்கள்
Sent from my SM-G920F using Tapatalk
பொய் சொல்லக் கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
sonnaalum sonnaaradi sollaamal sonnaaradi
oruvanukku oruthi endru iruppadhudhaan porutham endru
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு
பூப்பறிக்க கோடரி எதற்கு
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு...
அகிலம் எல்லாம் விளங்கும் அம்மன் அருள்
அது அடியவர் துயர் தீர்க்கும்
ஆயிர்ம நலம் சேர்க்கும்
அற்புத விருந்தாகுமே
அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ
கம்பனூர் நீலியோ கல்யாண தேவியோ...
https://www.youtube.com/watch?v=uL7loyuzg_4
தேவி வந்த நேரம் செல்வம் தேடாமல் தானாகச் சேரும்
இது ஆனந்த ராகத்தின் ஆலாபனை
என் அன்பொன்றுதானே உன் ஆராதனை
ஆனந்தம் பொங்கிடப் பொங்கிடப் பொங்கிட
காதல் சலங்கைகள் காதில் ஒலிக்குதடி
மேகங்கள் தாளமும் மேளமும் கொட்டிட
ஆடும் இளமயில் தோகை விரிக்குதடி
வான் மழை போல் துள்ளி வா வா வா...
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
Sent from my SM-G920F using Tapatalk
வான் மேகங்களே வாழ்த்துங்கள் பாடுங்கள்
நான் இன்று கண்டு கொண்டேன் சீதையை
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
இல்லற ஓடமிதே இனி இன்பம் ஏந்திச் செல்லுமே
Sent from my SM-G920F using Tapatalk