என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
என் ஊரு மதுர பக்கம்
என் பாட்டு மனசில் நிக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
நிக்கட்டுமா போகட்டுமா நீலக் கருங்குயிலே நீலக் கருங்குயிலே தாவணி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வரப் பூத்த பருவமா
Sent from my SM-N770F using Tapatalk
பருவம் எனது பாடல்
பார்வை எனது ஆடல்
கருணை எனது கோயில்
கலைகள் எனது காதல்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
kaadhal kadal karai orame en kaNNe
kkaathirundhu naane dhavam
தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சுகம் சுகம்
அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது
இனம் பெண்களின் இனம் அது
பூப்போல மென்மையானது...
பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தை
Sent from my SM-N770F using Tapatalk
பிள்ளைக்கு தந்தை ஒருவன்
நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
Sent from my SM-N770F using Tapatalk
ப்ரம்மா ஓ ப்ரம்மா
இது தகுமா இது தகுமா
ஐயோ இது வரமா சாபமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
துளி துளி துளி துளி மழைத்துளி
அது தொட தொட சிலிர்த்தது
இந்த பூமிக்கு தீர்ந்தது சாபம்
இந்த சாமிக்கு ஏனின்னும் கோபம்
ஏமாற சொன்னது நானோ
என் மீது கோபம் தானோ
மனம் மாறி போவதும் ஏனோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாடிக்கை மறந்ததும் ஏனோ
என்னை வாட்டிடும் ஆசையில் தானோ
மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கப்பலேறிப் போயாச்சு சுத்தமான ஊராச்சு கண்ணம்மா
நட்டநடு ராவாச்சு நட்டவிதை பூவாச்சு பொன்னம்மா
நடு ராத்திரி சாமத்திலே என் ராசா நீ விழிக்கையிலே நான் இங்கு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உனைக் காண ஓடோடி
Sent from my SM-N770F using Tapatalk
ஏய் நாடோடி நாடோடி போக வேண்டும் ஓடோடி ஓடோடி
ஏ ஏ வாயாடி வாயாடி போக வைப்போம் போராடி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை
யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்
Sent from my SM-N770F using Tapatalk
கா கா கா ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு கூடி வாங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கி போனாள்
அந்தக் கன்னி என்னவானாள்
Sent from my SM-N770F using Tapatalk
ஒல்லிகுச்சி ராஜமீனா ஓடிப்போனா என்ன ஆனா
பூசணிக்கா வயிறு வாங்கித் திரும்பி வந்தாளே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Angel வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஒரு வருஷம் காத்திருந்தா
கையில் ஒரு பாப்பா
ஒம்முகம் போலே எம் மடி மேலே
முத்து முத்து பாப்பா
முத்தம் ஒண்ணு கேப்பா
Sent from my SM-N770F using Tapatalk
குவா குவா பாப்பா இவ குளிக்க காசு கேப்பா அம்மா வந்து சாப்பிட சொன்னா அழுது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிரிப்பு பாதி அழுகை பாதி
சேர்ந்ததல்லவோ மனித ஜாதி
Sent from my SM-N770F using Tapatalk
எங்கிருந்தோ வந்தான்
இடை ஜாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மா தவம் ஏன் மாதவனே
மாதவம் ஏன் மாதவனே
மா துறவை நீ அறிந்தாய்
மாதுறவை ஏன் மறந்தாய்
Sent from my SM-N770F using Tapatalk
நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத் தெரியாதா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கண்ணுக்கு தெரியாதா
பெண்ணுக்கு புரியாதா
ஒரு வித மயக்கத்தில்
Sent from my SM-N770F using Tapatalk
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத்
துயர் கொண்டாயோ தலைவி
Sent from my SM-N770F using Tapatalk
மான் கொடுத்த சாயல் அங்கே மயங்கிடும் கொஞ்சம்
அந்த மயக்கத்திலே தலைவியிடம் தலைவனும் தஞ்சம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன்னைத் தானே
தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே
உயிர் பூவெடுத்து ஒரு மாலையிட்டேன்
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்...
maNak kolam paarkka vandhen naan maNa magaL aanen
malar sooda vandhen naan malar soodi.......