ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நெனைக்கலையே
ஆச விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே
Printable View
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நெனைக்கலையே
ஆச விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
காணும் வரை நீ எங்கே நான் எங்கே
கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே
Sent from my SM-G935F using Tapatalk
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் கண்ணா
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும் உந்தன் பின்னால்
என் கண்ணுகுள்ள ஒரு சிருக்கி
கட்டிபுட்டாளே என்ன இருக்கி
மனசகட்டி போட மறுத்தாளே
Sent from my SM-G935F using Tapatalk
கண் மலர்களில் அழைப்பிதழ்
பொன் மனங்களின் சிறப்பிதழ்
பொன்னான மனமெங்கு போகின்றது
சொல்லுங்கள் மேகங்களே
என்னாசைக் கண்ணன் நாள் பார்த்து வந்தான்
இங்கே வா தென்றலே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கெல்லாம் வளையோசை கேட்கின்றதோ
அங்கெல்லாம் என் ஆசை பறக்கின்றது
எனைத் தொட்ட எண்ணங்கள்
மின்னலிட்ட கன்னங்கள்
என்னென்று நான் சொல்வதோ
kannathil ennadi kaayam adhu
vaNNak kiLi seidha maayam
vaNNa nilavE vaigai nadhiyE
solli vidavaa endhan kadhaiyE
Ettil illaadhadhu en kadhai thaan
yaarum solladhadhu en nilai thaan
nilaa nilaa odi vaa nillaamal odi vaa
neril kaNdadhellam nee solla vaa vaa
நேராகவே கேட்கிறேன் ஒரே பதில் நீ இன்று கூறடி
ஏன் இன்னுமே என்னிடம் மௌனமோ கண்மணி
nee sirithaal naan sirippen singaarak kaNNe
Nee azhudhaal naan azhuven mangaadha ponne
Hi Raj-ji, Priya! LTNS...
naan eNNum pozhudhu
engO dhinam
Hello Raj & RC! :)
eNNi eNNi parakka manam inbam koNdaadudhe
ennai ariyaamal uLLam thuLLi viLaiyaadudhe
Hello RC,priya ! :)
Pp:
என்னை அழைத்தது யாரடி கண்ணே
என்னை அறியாமலே
என்னைக் கேட்டால் எனக்கென்ன தெரியும்
என் வசம் நானில்லையே...
vaNakkam Raj, RC, Priya & vElan! :)
ariyaa paruvamadaa malar ambaiye veesaadhedaa madhanaa
vaNakkam RD ! :)
மதன மாளிகையில் மந்திர மாலைகளாம்
உதய காலம் வரை உன்னத லீலைகளாம்
அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே...
அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்றேன்
மழை காலம் கண்ணில் மட்டும்
வேண்டாம் என்பேன்
Sent from my SM-G935F using Tapatalk
மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது...
ஒரு ஜீவன் அழைத்தது ஒரு ஜீவன் துடித்தது
இனி எனக்காக அழ வேண்டாம்
இங்கு கண்ணீரும் விட வேண்டாம்
Sent from my SM-G935F using Tapatalk
இங்கு நாம் காணும் பாசம் எல்லாமே வேஷம்
சொந்தங்கள் கலைந்தோடும் பகல் மேகங்கள்
வாழ்வின் பாத்திரங்கள் எல்லாம் பொய் முகங்கள்...
https://www.youtube.com/watch?v=OXoDAdSba9s
பொய் வாழ்வா வலியே தீர்வா
இல்ல உன் வாழ்வில் அர்த்தம் உண்டு
நீ உணரும் முன்னே சோர்வா பொறு
நீ ஒருநாள் புரியும் என்று இந்த வெறுமை விடாதா
Hello Raagadevan & NOV! :)
இனி நானும் நானில்லை
இயல்பாக ஏனில்லை சொல்லடி சொல்லடி
முன் போல நானில்லை
முகம் கூட எனதில்லை ஏனடி ஏனடி
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சலாடுது
உலவும் தென்றல் காற்றினிலே ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே ஆடி உந்தன் பாட்டிற்கென்றே தாளம் போடுதே
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானால்
ஓடை மலர்கள் கண்ணானால்
காதலித்தால் என்ன பாவமோ
ஓடத்திலே தண்ணீரு பெண்ணொருத்தி கண்ணீரு
ஓடம் போய் ஊரு சேருமா என் ராசாதி ராசா
உன் நெனப்பு என்னைக்கும் மாறுமா
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
ஏ சண்டக்காரா குண்டு முழியில ரெண்டு உயிரத் தேடிப்பாயுது
குத்துச்சண்டை இத்தோட நிப்பாட்டுப் போதும்
முத்தச்சண்டை என்னோட நீ போட வேணும்
உயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே
உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே
இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே
இமைய குன்றம் புழுதிக் காற்றில் இடிந்ததில்லையே...
kundrathile kumaranukku koNdaattam ange
kuvindhadhammaa peNgaL ellaam vaNdaattam koNdaattam
அங்கும் இங்கும் பாதை உண்டு
இன்று நீ எந்தப் பக்கம்
ஞாயிறுண்டு திங்களுண்டு
எந்த நாள் உந்தன் நாளோ
ஞாயிறு என்பது கண்ணாக திங்கள் என்பது பெண்ணாக
செவ்வாய் கோவை பழமாக சேர்ந்தே நடந்தது அழகாக
Sent from my SM-G935F using Tapatalk
அழகாக சிரித்தது அந்த நிலவு
அதுதான் இதுவோ
அனலாக கொதித்தது இந்த மனது
இதுதான் வயதோ
அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி
பணியும் நானே மலரும் நானே
பருவ ராகம் பாடுவோம்