திரு சைலேஷ் பாபு அவர்களே
நல்லதொரு தகவல்களை பகிர்ந்து கொள்ள வந்தீர்கள்
தீடீர் என்று நிறுத்தி விட்டீர்கள்
ரகசிய தகவல் பொது பிரிவில் பகிர்ந்து கொள்ள கூடாத தகவல் என்றால்
தயுவு செய்து பிரைவேட் மெசேஜ் அனுப்பலாமே உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்
Printable View
KARMAVEERAR KAMARAJAR BIRTHDAY 15.07.2014
http://i1170.photobucket.com/albums/...psa2813635.jpg
ஆயிரத்தில் ஒருவன் - 125 நாட்கள்
சென்னை நகரில் சத்யம் -ஆல்பர்ட் அரங்கில் மக்கள் திலகத்தின் படம் 125 வது நாள் - காண்பது
மிகவும் மகிழ்வை தருகிறது .1977 ல் மீனவநண்பன் படம் சென்னை நகரில் 100 நாட்கள் ஓடியதிற்கு
பின்னர் 37 ஆண்டுகள் பிறகு ஆயிரத்தில் ஒருவன் ஓடியுள்ளது மிகப்பெரிய சாதனை .
சென்னை நகரில் தொடர்ந்து இயங்கி வரும் பல எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் - மற்ற தமிழ் நாடு
கர்நாடகம் - புதவை மாநிலத்தின் எம்ஜிஆர் மன்ற அமைப்புகள் - ரசிகர்கள் - இனைய தளத்தில்
தொடர்ந்து விளம்பரங்கள் - செய்திகள் பதிவிட்டு வழங்கிய முழு ஆதரவு - ஆயிரத்தில் ஒருவன்
125 - நாள் வெற்றி திரு நாள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் என்றென்றும் கொடுத்து வைத்தவர்கள்
எம்ஜிஆர் ரசிகர்களை - அனுதாபிகளை யாருமே ஏமாற்ற முடியாது .
எம்ஜிஆருக்கு தரமான , படைப்புகளை யார் வழங்கினாலும் ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் .
மலர் மாலை -1 மக்கள் திலகம் ஆல்பம் தொடர்ந்து மக்கள் திலகம் மலர் மாலை -2 விரைவில்
எல்லோரின் மனதிற்கு நிறைவு தரும் அளவிற்கு தரமான , புதுமையான படைப்பு நமக்கு
கிடைக்க உள்ளது .
ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் - புகழ் பாடிய மலர் மாலை 1000 பிரதிகள் விற்பனை - இதுவும்
எம்ஜிஆரின் புகழுக்கு கிடைத்த சாதனை .
திரு பம்மலாரின் இந்த அரிய முயற்சினை பாராட்டி வாழ்த்துவோம் .
கணையாழி என்கிற பத்திரிக்கையில் கேள்வியும் மக்கள் திலகத்தின் பதில்களும் என்று பிரசுரமானது , அதில் , ஜனவரி 1973 இல் இந்த கேள்வி பதில் இடம் பெறுகிறது .
கேள்வி : காமராஜ் உங்கள் இயக்கத்தை ( அ தி மு க ) கண்டித்திருக்கிறாரே ? எதனால் அப்படி ?
மக்கள் திலகத்தின் பதில் :
எனக்குக் காரணம் புரியவில்லை . கொள்கை , தார்மீக அடிப்படையில் ராஜாஜி என்னை ஆதரிக்கிறார் . காமராஜ் வேறு காரணங்களுக்காக எதிர்கிறார் . ஆனாலும் அவருடைய தியாகத்தையும் மக்களிடையே அவருக்குள்ள பெருமையையும் நான் மதிக்கிறேன் . என்னைத் தூற்றினாலும் நான் அவரை வாழ்த்துவேன் .
எப்படிப் பட்ட தலைவர்களை நாம் கொண்டிருந்தோம் பாருங்கள்
MGR Did
http://i61.tinypic.com/2cy3413.jpg
He provided nutrious food for all Tamil schools in India.
Created special buses only for women
He is also the ONLY Chief Minister in India who helped the SriLankan Tamils by sending them food and medication and welcomed them to India.
He was the key personnel for setting up the Tamil University and Mother Theresa’s University.
He has even refused to accept the PADMA SHREE Award because it was written in Hindi and not Tamil.
குழந்தையும் தெய்வமும்
http://i60.tinypic.com/20uvn7s.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
குழந்தையும் தெய்வமும்
http://i57.tinypic.com/r76bo8.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்