http://i67.tinypic.com/j5cgp5.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் -18 திரிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன் மற்றும் திரு சுப்ரமணியம் ராமஜெயம் அவர்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் .
இனிய நண்பர் திரு கலியபெருமாள் துவக்கிய மக்கள் திலகம் எம்ஜிஆர் பாகம் 18 ல் பதிவுகள் வழங்கிய இனிய நண்பர்கள்
திரு ரவிச்சந்திரன்
திரு முத்தையன்
திரு லோகநாதன்
திரு அமரா எம்ஜிஆர்
திரு ராஜ்குமார்
திரு சைலேஷ்
திரு சுஹராம்
திரு ஜெய்சங்கர்
மற்றும் அலை பேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்த இனிய நண்பர்கள் திரு பம்மலார் , திரு நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கு நன்றி .
மக்கள் தொண்டன்.
இவ்வுலகில் ஒவ்வொரு மனிதன் தோன்றும்போதும் என்னென்ன பணிகள் என கடவுள் தீர்மானிக்கிறார் என்று ஆன்மிகத்தின் அடிப்படையில் கூறுவதுண்டு. அதேபோல் கடவுள் என்ற ஒன்றில்லை மனிதர்களின் எண்ணங்களும் அதைசார்ந்த உழைப்புமே ஒவ்வொரு மனிதரின் உயர்வுக்கும் காரணம் என்று நாத்திகர்கள் கூறுகின்றனர். இதையேதான் நம் பகுத்தறிவு பகலவனும் பறைசாற்றினார்.
நம் மக்கள் திலகத்தைப் பொருத்தவரையில் அவருடைய மனித நேயமும், இளமைக்காலம் முதல் சமுதாயத்தின் மீது அவர் கொண்ட அக்கறையும், ஒவ்வொருவரையும் தன்னுடைய உறவினராக கருதியதும், அவர்கள் நலன் பற்றி ஓயாமல் சிந்தித்து, அதற்காக அல்லும் பகலும் உழைத்த உழைப்புமே அவரை ஒவ்வொரு இல்லத்திலும் இன்றும் ஆண்டவனாக உருவாக்கி உள்ளது என்பதே உண்மை.
தன் உழைப்பின் பலன் முழுவதையும் இல்லாதவர்க்கு ஈந்து இறவாப்புகழ் பெற்றதன் காரணம் என்னவென்றால், அடிப்படையில், தன்னைப்போல் மற்றவர்களையும் கருதியதும், அவர்கள் துன்பத்தை தன்னுடையதாக எண்ணி அவர்கள் துயர் துடைத்ததும்தான். புரட்சி நடிகராய் இருக்கும்போதே உலகில் எங்கெல்லாம் இயற்கைப் பேரிடர் உருவானதோ அந்த இடங்களில் ஆண்டவன் போல் தோன்றி அவர்கள் இன்னல் நீக்கி, உதவி செய்வதிலும் முதன்மையானார். அவர் கொடுத்ததை அவர் எண்ணிப்பார்த்ததே இல்லை. அதற்கு எண்ணிக்கையும் இல்லை.
அவரது பொற்கால ஆட்சியில் இதே போன்ற வெள்ளம் உருவானபோது முழங்கால் அளவு நீரில் நின்று வெள்ளத்தை வென்ற வள்ளல் ஆனார்.. இன்றளவிற்கும் அந்த நிகழ்வு தமிழக மக்களின் உள்ளங்களில் பசுமரத்தாணி போல பதிந்திருப்பது, அவர்களின் தற்போதைய உள்ளக்குமுறலிலிருந்து வெளிப்படுகிறது. இன்னொரு முறை அந்த மகான் பிறந்து முதல்வராக வரமாட்டாரா என்ற ஏக்கம் அவர்கள் கண்களில் தெரிகிறது. அத்தகைய ஒரு பிரதிபலன் பாராத ஒரு மக்கள் தொண்டன் மீண்டும் வருவாரா?
http://i66.tinypic.com/9t1g05.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i67.tinypic.com/ic449l.jpg
1968ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட டிஎஸ்பியாக இருந்த ராஜதேவன் அவர்களுடன் மக்கள் திலகம் அடிமைப்பெண் ஒப்பனையில்
ஒரு அபூர்வமான படம்
http://i67.tinypic.com/20afpnc.jpg
மற்றுமொரு புகைப்படம். சற்று சிதிலமடைந்து விட்டாலும் ஒதுக்கித் தள்ள மனமில்லாமையால் பதிவிடுகிறேன்.எம்.ஜி.ஆரின் அரவணைப்பில் டிஎஸ்பியின் மகள் சாந்தி.
புரட்சித்தலைவரின் பக்தர்கள் அவரது கைக்கடிகாரத்தில் இருந்து அந்த ஒலி வருகிறதா என்று காதுகொடுத்து முயற்சி செய்கிறார்கள். கடந்த 28 வருடங்களாக இது ஒரு சாஸ்திரம்/சம்பரதாயம் ஆகிவிட்டது. ஒரு உதாரணம்: ஹிந்து தர்மத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சார்ந்த கல்யாண தம்பதிகளிடம் கல்யாணம் முடிந்தபின் வனத்தை பார்த்து வசிஷ்டரும் அருந்ததி நட்சத்திரமும் தெரிகிறதா என்று பட்ட பகலில் கேட்பது வழக்கம். தெரிகிறந்து என்று சொல்ல வேண்டும். அதுதான் சாஸ்திரம்/சம்ப்ரதாயம். அப்படித்தானே புரட்சித்தலைவர் நினைவிடம் சென்றால் தலைவர் கைக்கடிகாரத்தில் இருந்து ஒலி வருகிறதா என்று காதுகொடுத்து கேட்பது.
இதை கூட தன்னை அதிமேதாவி என்று நினைத்த ஒரு பத்திரிக்கை அது எப்படி ஒலி வரும் அது எல்லாம் இல்லை என்று சொன்னது! அப்படி பார்த்தல் இவர்களால் பல கோயில்களில் நடக்கும் பல சாஸ்திரம்/சம்பிரதாயங்களை நிறுத்த முடியுமா? புரட்சித்தலைவர் பக்தர்களின் இதய உணர்வை மதிக்க தெரியாத பத்திரிக்கை அது.
ஏன்டா நீ ஷிரிடி போகிறாய் வேண்டுகிரையே, அந்த ஷிர்டி சாய்பாபா என்றாவது வந்து உன்னை விசாரித்தாரா? அதேபோல் தான் புரட்சித்தலைவர் சமாதியில் பக்தர்கள் காத்து கொடுத்து ஒலி வருகிறதா என்று பார்கிறார்கள். இதில் என்னடா தப்பு இருக்கு? உனக்கு ஷிரிடி சாய்பாபா என்றல் எங்களுக்கு புரட்சித்தலைவர். உன்னைப்போல வேஷம் போடும் வித்தை எங்களுக்கு தெரியாது.
தொடரும் காணொளி காட்சியில் 1:22:30 முதல் 1:22:50 பார்க்கவும்.
https://www.youtube.com/watch?v=IvMNGv9hHBY
அறிவிப்பு
-------------------
மதுரை மீனாட்சி பாரடைசில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ஒளி விளக்கு "
இன்று முதல் வெளியாக இருந்தது. எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத
சில காரணங்களால் வெளியாவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று மதுரை
நண்பர் திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் என்பது நண்பர்களின்
கவனத்திற்கு .
ஆர். லோகநாதன்.
மக்கள் திலகத்தின் அபூர்வ படங்கள் மிகவும் அருமை . ஜெய்சங்கர் சார் .
மக்கள் திலகத்தின் மனித நேயம் -மீண்டும் வருவாரா ? - நெஞ்சை அள்ளும் கட்டுரை கலிய பெருமாள் சார்
மக்களின் நம்பிக்கை - மக்கள் திலகத்தின் கடிகாரம் -அருமை சைலேஷ் சார் .
THE HINDU DT.13/12/2015
-----------------
http://i65.tinypic.com/s23yxg.jpg
THOUGH IT DID NOT FARE WELL IN THE INITIAL RELEASE, FARED WELL IN THE
RE- RELEASE, ESPECIALLY AFTER AIADMK PARTY CAME INTO EXISTENCE (AFTER 1972)
IN 1960 , THE AUDIENCE WELCOMED THE SOCIAL FILMS RATHER THAN WELCOMING
HISTORICAL FILMS AND IN SUCH A WAY THE TREND WAS CHANGED. THIS WAS ALSO
ONE OF THE REASON.
கோவை நகரில் திரையிட தயாராக உள்ள மக்கள் திலகத்தின்
காவியங்களின் வண்ண சுவரொட்டி விளம்பரங்கள்.
நன்றி : திரு உலகப்பன், கோவை
http://i64.tinypic.com/6svpyf.jpg
ஆமா ராஜபாளையம், உனக்கு தான் ஜப்பானில் ஜக்கி சான் தெரியும், அமெரிக்காவில் மைகேல் ஜாக்சன் தெரியும், முதல்வர் தெரியும், புரட்சித்தலைவர் உடன் நெருங்கி பழிகியவன் என்று ஒரு கப்சா!!!
சின்ன ராஜபாளையம் இந்த பதிவை முகநூளில் போட்டவுடன் நிக்க சொல்லிவிட்டு கழக தலைமை செயலகம் சென்று புகார் செய்வவேண்டியது தானே!! ஏதோ நீ தான் உண்மையான விஸ்வசிபோல உனக்கு இந்த வேலை?
நமது திரியின் 18ம் பாகம் துவங்கப்பட்டு வெற்றிகரமாக
பதிவுகள் பதியப்பட்டு வரும் மகிழ்ச்சியான வேளையில் நடிகர் திலகம் திரியின் பதிவாளர் திரு சுப்பிரமணியம் ராமானுஜம்
தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்னாருக்கு
இதயபூர்வமான நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
என்ன ராஜபாளையம் இந்த புகைப்படத்தை போயிஸ் தோட்டம் [Poes Garden]அனுப்ப உனக்கு அல்லது உனது மகனுக்கு துணிவு இருக்கிறதா? இதுல "நான் சொல்லி தான் ராமவரம் வீடு சரி செய்கிறார்கள் என்று முகநூளில் ஒரு பொய் பிரசாரம்".
http://i65.tinypic.com/2l8w9i9.jpg
அருமை நண்பர் திரு ஜெய்சங்கர் அவர்களுக்கு,
அடிமைப்பெண் ஒப்பனையில்
அன்பு தலைவர்
அற்புத புகைப்படங்கள் - நன்றி பதிவிட்டமைக்கு.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
அது எப்படி ராஜபாளையம் உனது மகன் பதிவு செய்தால் அதற்க்கு பதிலை காணோம்? அஜித் அடுத்த எம்.ஜி.ஆரா ராஜபாளையம்? அடிங்கே .........
அது சரி உன்னை போல தான் உன் மகனும் இருப்பான் [ முதலில் நடிகர் திலகம் ரசிகன், பிறகு பணத்துக்காக எம்.ஜி.ஆர் ரசிகன் என்று ஒரு வேடம், அடுத்தது அஜித், அப்புறம் யாரு கஞ்சா கருப்பா ராஜபாளையம்?
http://i64.tinypic.com/2j0bmn7.png
http://i64.tinypic.com/314cgpc.jpg
இந்தப் படம் இதுவரை நம்ம திரியில் வரவில்லை என்று நினைக்கிறேன். மக்கள் தலைவரிடம் இருந்து விருது வாங்கும் இவர் யாரு? தெரிந்த நண்பர்கள் சொல்லவும்.