http://i60.tinypic.com/2jg57yq.jpg
Printable View
மக்கள் திலகம் பாகம் 12 ஐத் துவக்கி வைத்த அன்பு நண்பர், திறமையாளர், திரு.கலைவேந்தன் அவர்களுக்கு என் வாழ்த்துக்களோடு கூடிய அரிதான அன்புப் பரிசு.
மிக அரிதான 1966 'பேசும் படம்' பிப்ரவரி மாத இதழிலிருந்து 'நான் ஆணையிட்டால்' படத்தில் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் பாடும் 'தாய் மேல் ஆணை... தமிழ் மேல் ஆணை' பாடல் உருவாக்கப்பட்ட விதம் குறித்த சிறப்புக் கட்டுரை.
அனைத்து எம்.ஜி.ஆர் திரி நண்பர்களுக்கும் சேர்த்துத்தான்.
http://i1087.photobucket.com/albums/...IMG_0002-9.jpg
http://i1087.photobucket.com/albums/...0-2/IMG-17.jpg
http://i1087.photobucket.com/albums/...IMG_0003-6.jpg
http://i1087.photobucket.com/albums/...IMG_0004-5.jpg
அன்பன்
நெய்வேலி வாசுதேவன்
அன்புள்ள திரு கலை வேந்தன் - MT திரியில் பதிவு போட என்னை அழைத்தற்கு மிகவும் நன்றி . உங்கள் கை வண்ணத்தில் தொடங்கி உள்ள 12வது பாகம் பல வெற்றி பாதைகளை கடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - ஒரு சமயம் நான் நினைப்பதுண்டு - இரு பெரும் தலைவர்களும் இன்று நம்மிடையே இல்லை - மனம் நிறைந்து வாழ்கிறார்கள் என்பது வேறு விஷயம் -- ஆனால் இன்னும் எவ்வளவு நாட்கள் தான் போட்டியும் , பொறாமையுடன் , வேண்டாத விருந்தாளிகளாக வாழப்போகிறோம் ? - இருவரும் திரை உலகை பல ஆண்டுகள் ஆண்டவர்கள் - பல வெற்றிகளை சந்தித்தவர்கள் , ஒற்றுமையை கடை பிடித்தவர்கள் - ஆனால் இன்னும் நமக்கு ஏன் அந்த பக்குவம் வரவில்லை? நாம் வாழ்வது தமிழ் நாடு என்பதினாலா ? அவர்கள் இருவரிடமும் இருக்கும் பல நல்ல திறமைகளை இரண்டு திரிகளிலும் பகிர்ந்து கொள்ளலாமே பிறர் மனம் நோகாமல் ------ இது ஒரு சின்ன வேண்டுகோள் மட்டுமே - உடனே நடக்க வேண்டும் என்று சொல்லவில்லை - நடந்தால் நான் அடையும் மகிழ்ச்சிக்கும் அளவு இருக்காது - பல திறமையானவர்கள் MT திரியில் இருப்பதை உணர்கிறேன் - எல்லோரும் ஒன்று சேர்ந்தால் பல திறமையான பதிவுகளை எல்லோருக்கும் வழங்கலாமே - நமக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது இந்த வசூல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் மட்டுமே - அதை தவிர்த்து பார்த்தால் இருவரை பற்றி சொல்வதற்கு ஒரு கோடி விஷயங்கள் உள்ளன ---- மதுரகானத்தில் நான் போட்ட இந்த பதிவை பார்த்து இருக்க மாட்டீர்கள் - உங்களுக்காகவும் , இன்னும் சந்திக்காத MT திரியின் பல நண்பர்களுக்கும் இதை இங்கே பதிவிடுகிறேன் - எல்லோருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள்
அன்புடன்
ரவி
====
பணம் படைத்தவன் - " பவழ கொடியிலே "
வாலி ஒரு சிரஞ்சீவி என்பதை நிரூபித்த பாடல் - அந்த வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை எண்ணி விடலாம் - சுலபம் - நான் எத்தனை முறை இந்த பாடலை கேட்டுருப்பேன் , கேட்டு கொண்டு இருக்கிறேன் என்று என்னால் எண்ணி சொல்ல முடியவில்லை .. அந்த ஷாஜகானும் , மும்தாஜும் இந்த ஜோடிகளை போல இவ்வளவு அழகா இருந்திருப்பார்களா என்றால் அது சந்தேகமே - என்ன இசை ! எப்படியெல்லாம் தன் காதலியை உயர்த்தி வர்ணிக்கும் பாடல் - அந்த காலத்தில் இந்த பாடலை பாடுவதர்க்க்காகவே , பல ஆண்கள் காதலியை தேடுவார்களாம் ---- LRE 'யின் ஹம்மிங் கேட்க்கும் அனைவரையும் வேறு உலகத்திற்கு எடுத்து சென்று விடும் - MT மிகவும் அருமையாக பாட்டுடன் ஒன்றி நடித்திருப்பார் - இந்த பாடலில் அவர் TMS க்கு பின்னணி பாடினது போல இருக்கும் - அழகை அள்ளி தெளித்திருப்பார் - முதல் தடவை - MT கனவு கண்டு பாடும் பாடல் என்று நினைக்கிறேன்
இந்த பாடலில் ஒரு சில வரிகள் போதும் - கற்பனையின் திறனை காட்ட
"காலடி தாமரை நாலடி நடந்தால் இந்த காதலன் உள்ளம் புண்ணாகும் "
பவழ கொடியிலே முத்துக்கள் - புன்னகைக்கு ஒரு உதாரணம்
உயிருடன் வரும் ஒரு கன்னி ஓவியம் - அழகான பெண் மயிலுக்கு உதாரணம் ------
இந்த பாடலை கேட்க்கும் பொழுது - "கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா " என்ற பாடலும் , காவியமா ? நெஞ்சில் ஓவியமா ? என்ற காலத்தால் அழியாத பாடலும் நினைவிற்கு வருவதை தடுக்க முடியாது - தாஜ் மகாலின் அழகை இந்த இரு பாடல்களும் சொன்னது போல வேறு எந்த பாடல்களும் எடுத்து சொல்லியிருக்க இயலாது என்பது என் கருத்து
http://youtu.be/oFLYvDYxGls
மக்கள் திலகம் எம்ஜிஆர் - பாகம் 12 -துவக்கிய திரு கலைவேந்தனுக்கும் மக்கள் திலகத்தின் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் வழங்கிய இனிய நண்பர்கள் திரு ராகவேந்திரன்
திரு கிருஷ்ணா , திரு நெய்வேலி வாசுதேவன் , திரு . ரவிக்குமார் [ ஹைதராபாத் ] அவர்களுக்கு இதயங்கனிந்த நன்றி
Thanks for posting in MT thread Sir:
http://www.youtube.com/watch?v=O2_lvaCrSLU
Welcome back N.Vasudevan Sir. Thanks for posting in MT thread:
http://www.youtube.com/watch?v=sHWZbgTR1n8
http://i1170.photobucket.com/albums/...psc9302840.jpg
மக்கள் திலகம் பாகம் 11 -இல் பதிவு செய்த நண்பர்கள் அணை வருக்கும் நன்றி
மக்கள் திலகம் பாகம் -12 ஆரம்பித்து உள்ள கலைவேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Super Posting Sir:
http://www.youtube.com/watch?v=xsCtzX-9TiU
V.Nice posting Sir.
http://www.youtube.com/watch?v=k3YN6RCZHs0
http://i62.tinypic.com/8zgy9z.png
நண்பர்களுக்கு வணக்கம்.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள நமது மக்கள் திலகம் திரியின் 12வது பாகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள,
ஓய்வறியா உழைப்பாளி திரு.எஸ்.வி. சார் அவர்களுக்கும்
ஆவணச் செம்மல் திரு. ராமமூர்த்தி அவர்களுக்கும்
அமைதிப் புயல் திரு. சைலேஷ் பாசு அவர்களுக்கும்
அலுவல் காரணமாக உடனடியாக திரிக்கு வரமுடியாத, கொள்கை வேந்தர் பேராசிரியர் திரு.செல்வகுமார் அவர்களுக்கும்.
பணிச்சுமையால் உடனே திரிக்கு வரமுடியாத, மனித நேயர் திரு.லோகநாதன் அவர்களுக்கும்
தலைவர் படங்கள் பற்றிய விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சகோதரர் திரு.ரூப் குமார் அவர்களுக்கும் (பியுஜி எரிமலை பற்றி தங்கள் தகவலுக்கும் காட்சிப்படுத்தியதற்கும் நன்றி சார்)
நமது திரியின் முத்தான திரு.முத்தையன் அவர்களுக்கும்
கலியுக கடவுள் தலைவரின் பக்தரான திரு. கலிய பெருமாள் அவர்களுக்கும் (பாரத ரத்னாவின் ஆசி சூப்பர் ஒர்க் சார்)
அனைவருக்கும் சுகமான வாழ்த்துக்களை வழங்கிய திரு.சுஹராம் அவர்களுக்கும்
நகைச்சுவை நாயகர், பண்பாளர் ‘சிவ’ ‘ராம’ (ஜி) கிருஷ்ணா அவர்களுக்கும்
திருப்பூரில் கொடி காத்த குமரனைப் போல், புரட்சித் தலைவரின் புகழ் காக்கும் குமரன் திரு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும்
மரியாதைக்குரிய திரு.சிவாஜி கணேசன் அவர்களை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காத ரசிகவேந்தர், பண்பாளர் திரு. ராகவேந்திரா அவர்களுக்கும்
மக்கள் திலகம் திரிதானா? அல்லது மதுரகானம் திரியா? என்று ஒருமுறைக்கு இருமுறை என்னை சரிபார்க்க வைத்து வியப்பிலாழ்த்தி, எனக்கும் எங்கள் சகோதரர்களுக்கும் ‘தாய் மேல் ஆணை’ பாடல் படமாக்கப்பட்ட விதம் குறித்த சிறப்பு கட்டுரையை அன்பு பரிசாக அளித்து மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திய, குணம் எனும் குன்றேறி நிற்கும், மரியாதைக்குரிய திரு.சிவாஜி கணேசன் அவர்களின் சிங்க நிகர் ரசிகர் திரு.நெய்வேலி வாசுதேவன் அவர்களுக்கும் (இதுபோன்ற அன்பு பரிசுகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் சார்)
எனது அன்பு வேண்டுகோளை ஏற்று மக்கள் திலகம் திரிக்கு வந்து, அரிய கருத்துக்களை வழங்கி வாழ்த்திய அன்பின் உறைவிடம் திரு.ஐதராபாத் ரவி அவர்களுக்கும் (தொடர்ந்து அற்புதமான பதிவுகளை அளியுங்கள் சார்)
நமது திரியின் 11வது பாகத்தை வெற்றிகரமாக முடித்துள்ள திரியின் இளஞ்சிங்கம் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கும்
பணி நிமித்தமாக வரமுடியவில்லை என்று அனுமானிக்கிறேன். பணி முடிந்து இங்கே வந்து வாழ்த்தப் போகும் திரு.ஆர்.கே.எஸ். அவர்களுக்கும், அங்கிருந்தே வாழ்த்தப் போகும் (இங்கே வந்தால் மகிழ்ச்சிதான்) நண்பர் திரு.கோபால் அவர்களுக்கும்
நன்றிகள் கோடானு கோடி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்