ஒரு நாள் வருவாள் (ஹப்பில்) mummy mummy
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் mummy mummy
ஆனாலும் அவள் கன்னி
Printable View
ஒரு நாள் வருவாள் (ஹப்பில்) mummy mummy
வாழ்ந்திருப்போம் அதை நம்பி நம்பி
அன்னையின் வடிவம் mummy mummy
ஆனாலும் அவள் கன்னி
கன்னி ராசி என் ராசி
ரிஷப காளை ராசி என் ராசி
kaaLai vayasu kattaana saisu kaLangam illaa manasu
kanni ulagam kaaNaadha pudhusu kaadhal oru dhinusu
காதல் என்பது கன்னியின் உள்ளம்
காதலை யாருக்கும் சொல்வதில்லை
யாருக்கும் வாழ்க்கை உண்டு
அதற்கொரு நேரம் உண்டு
தாழ்ந்தோறும் ஒரு நாளில் வாழ்வதுண்டு
மகளே தாய் வீட்டு சீதனமாய் வருவதுண்டு
Sent from my SM-N770F using Tapatalk
வாழ்க்கையெனும் ஓடம்
வழங்குகின்ற பாடம்
ராசாத்தி மனசுல ஏன் ராசா உன் நெனப்புதானொரு நேசம் உண்டானது
ராசா ராசா உன்ன வச்சிருக்கேன்
நெஞ்சிலே ரோசா பூவைபோல
அடி கண்ணே கண்ணே உன்னை கண்ணுக்குள்ள
வச்சேனே கண்ணு மணியப் போல
It is starting to feel like the good old days! :)
PP:
கண்ணுக்குள்ள ஏய் பட்டாம்பூச்சி சிரிக்குது
நெஞ்சுக்குள்ள அது குட்டி ரெக்க விரிக்குது...
நெஞ்சிக்குள்ளே இன்னாருன்னு சொன்னா புரியுமா. அது கொஞ்சி கொஞ்சி
Yes RD... Hub is back...!
Hi Latha!
கொஞ்சிப் பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பார்த்தால்
மழச் சாரல் வீசுதடி
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே
என் இனிய பொன் நிலாவே பொன் நினைவில் என் கனாவே
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப்
புவி காணாமல் போகாது பெண்ணே...
https://www.youtube.com/watch?v=lEAdIPWUHDY
pogaadhe pogaadhe en kaNavaa
pollaadha soppanam naanum kaNden
vaNakkam RD ! :)
PP:
vaNakkam Raj! :)
பொல்லாத பூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால
அன்போட நின்னா தல வணங்கும் ஊரு
ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு...
ponaal pogattum podaa indha
boomiyil nilaiyaai vaazhdhavar yaaradaa
போடா போடா புண்ணாக்கு போடாத தப்பு கணக்கு அட கிறுக்கு ஒனக்கு இருக்கு
கணக்குப் பார்த்து காதல் வந்தது
கச்சிதமா ஜோடி சேர்ந்தது
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
ரெண்டும் ஒண்ணும் மூணு
மனசு போலவே வாழ்வு வந்தது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரை மீது காணும் யாவும் தண்ணீரில் போடும் கோலம்
தண்ணீரிலே தாமரைப்பூ தள்ளாடுதே அலைகளிலே
தத்தளிக்கும் மலரை சக்தி உள்ள இறைவன்
தனக்கென்று கேட்டால் தருவேனோ
தலைவிதி என்றால் விடுவேனோ
தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்தது இல்ல மாமனை அள்ளி நீ தாவணி போட்டுக்கோ
தண்ணீர் சுடுவதென்ன
சரஞ்சரமாய் பாய்வதென்ன
பெண்ணே நீ தழுவுதல் போல்
பேரின்பம் தருவதென்ன
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம் ரெண்டே ரெண்டு கண்ணா
நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்து கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்
நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணம் அடியோ
உனது மடியில் வா கண்மணி
காதல் சங்கீதம் கேட்கும் நாள் தோறும்
இரவின் காலங்கள் எல்லாம்
இதழில் தாளங்கள்
நான் இரவில் எழுதும்
கவிதை முழுதும் நீ பல்லவி
நான் சரணம் அடியோ உனது
மடியில் வா கண்மணி...
https://www.youtube.com/watch?v=oSuAwZvLoS4
நான் இரவில் எழுதும் கவிதை || Naan Iravil Ezhudhum Kavithai Muzhuthum Nee Pallavi ||
Singer:K. J. Yesudas & Kalyani Menon ||
Movie:Subha Muhurtham (1983) ||
Produced By; Indralayam Presents ||
Lyrics : Pulamaipithan,Poonguyilan||
Music:Shankar-Ganesh (REALLY??)
Starring:S.Ve.Sekar,kapildev,Sulakshana ||
Directed by Raghu
Tks for reminding the song..
எழுதுகிறேன் ஒரு கடிதம்
எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்க்கையின் பொருளே வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்
RR:
Thank you for the response! :) May I make a (humble) suggestion? I know and you know that you are well versed in ragas and tfm music; why don't you (re)start and continue posting on these pages? Another song from you in response to my posting would have helped to motivate me (and folks like me) to continue appreciating and enjoying Tamil music on these pages! Thank you! :)
Thanks RR! :) I really appreciate that! :)
நான் பாடும் மௌனராகம் கேட்க வில்லையா
என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி
Sent from my SM-N770F using Tapatalk
காதல் வந்துருச்சு ஆசையில் ஓடி வந்தேன்
பாலும் பழமும் தேவயில்ல
ஓடி வாங்கடா ஒண்ணா வாங்கடா
சேவை செய்யவே தேடி வாங்கடா
வானரப்படை பாலம் போட்டது ராமனுக்காகவே
இன்று மாணவப் படை வேலை செய்வது குருவினுக்காகவே
Sent from my SM-N770F using Tapatalk
ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்
ராமாயணம் பாராயணம் காதல் மங்கலம் தெய்வீகமே உறவு