எட்டணா இருந்தா எட்டூரு என்பாட்ட கேட்க்கும்
பத்தணா இருந்தா பத்தூரு என்பாட்ட பாடும்
Printable View
எட்டணா இருந்தா எட்டூரு என்பாட்ட கேட்க்கும்
பத்தணா இருந்தா பத்தூரு என்பாட்ட பாடும்
பத்துப் பதினாறு முத்தம் முத்தம்தொட்டுத் தரும் பாவை பட்டுக் கன்னம்
கட்டுக் குலையாத மங்கை வண்ணம் விட்டுப் பிரியாமல் கொஞ்சும் நெஞ்சம்
Sent from my SM-G935F using Tapatalk
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா...
தாலாட்டு பாடி தாயாக வேண்டும்
தாளாத என் ஆசை சின்னம்மா
வெகு நாளாக என் ஆசை சின்னம்மா
Sent from my SM-G935F using Tapatalk
ஆசையில் பிறப்பது துணிவு
அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு
தெளிவினில் பிறப்பது அறிவு
அந்த அறிவினில் அமைவது வாழ்வு...
pirakkumpodhum azhugindraai irakkumpodhum azhugindraai
oru naaLenum kavalai illaamal sirikka marandhaai maanidane
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா
புதுநாதமா சங்கீதமா
அதை நான் பாட
இன்றொரு நாள் போதுமா...
சங்கீதமே என் தெய்வமே நிம்மதி வானம் விடிந்திடும்
நேரம் ஓடி வந்தேன் உன்னை நான் பாட
Sent from my SM-G935F using Tapatalk
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே வேறெங்கே
எங்கே போய்விடும் காலம் அது என்னையும் வாழ வைக்கும்
நீ இதயத்தை திறந்து வைத்தால் அது உன்னையும் வாழவைக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
UV, are you in India?
Sent from my SM-G935F using Tapatalk
kanavu kaaNum vaazhkkai yaavum kalaindhu pogum kolangaL
thuduppu kooda baaram endru karaiyai thedum odangaL
போகும் பாதை எங்கே
போகும் ஊரும் எங்கே
திசை இல்லா காட்டிலே
விதி போடும் ரோட்டிலே
சில கால்கள் போகும் இங்கே
ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye.........
காத்து காத்து ஊதக்காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஊதக்காத்து வீசயில குயிலு கூவயில
கொஞ்சிடும் ஆசையில குருவிங்க பேசயில
வாடத்தான் என்னை வாட்டுது
வாட வாட்டுது ஒரு போர்வ கேக்குது
இது ராத்திரி நேரமடி
ஏதோ வாடடம் ஏதோ நாட்டம்
என்ன வாட்டும் இல்ல தூக்கம்
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே
அமைதி உன் நெஞ்சில் நிலவட்டும்
அந்த தூக்கமும் அமைதியும் நானானால்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால்
நீ கன்னத்தில் முத்தமிட்டால்...
https://www.youtube.com/watch?v=dPdJbc2K1jU
தில் தில் தில் தில் மனதில்..
ஒரு தல் தல் தல் தல் காதல்
ஜில் ஜில் இள நெஞ்சில் ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்
Sent from my SM-G935F using Tapatalk
நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் ஜூலை வானம் ஜுவாலை மூட்டுதோ...
இதோ இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்
அதோ அதோ என் பாட்டிலே ஓரே ராகம்
கொடி நீ மலர் நான் கிளை நீ கனி நான்
மனம் போல் வாழ்வோம் துணை நீ
Sent from my SM-G935F using Tapatalk
நீ மேகம் ஆனால் என்ன நான் தோகை ஆன பின்னே
விரலாகி இசைத்தால் என்ன நான் வீணை ஆன பின்னே..
https://youtu.be/yNqQObDuAq4
தோகை புல்லாங்குழல் தேகம் ரோஜா இதழ்
ஏழிசை பாட்டு இளமையில் மீட்டு
இன்பத்தின் எல்லைக்கு போவோம் இன்று
Sent from my SM-G935F using Tapatalk
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும்போது நெஞ்சம் தித்திக்கின்றது
all the best
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் காண்பதெல்லாம் காட்சியா
உன் கண்ணே உன்னைக் கொல்லும் சாட்சியா
இளம் பெண் தேகமே வெறும் சந்தேகமா
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே
மயங்குகிறாள் ஒரு மாது தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமிலாது
திருவாய் மொழியாலே அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
Sent from my SM-G935F using Tapatalk
அத்தானின் முத்தங்கள்
அத்தனையும் முத்துக்கள்
அழகான கன்னத்தில் அடையாளச் சின்னங்கள்...
முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்?
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை
Sent from my SM-G935F using Tapatalk
சந்திக்கத் துடித்தேன் பொன்மானே சந்திக்க வருவாயா
உன்னை எண்ணி உள்ளம் வாடும்
கண்கள் ரெண்டும் சண்டை போடும்
கண்ணே மனமில்லையா காவல் விடவில்லையா
காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா
குமரா நீயிருக்கும் இடம் தானடா!
Sent from my SM-G935F using Tapatalk
ஆட்லுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம் ப்ஹா ப்ஹா ப்ஹா..
கேட்டுக்கொடி உறுமிமேளம்
போட்டுக்கொடி கோபதாளம்
பாத்துக்கோடி உன் மாமன்கிட்ட
பட்டிக்காட்டு ராகம் பாவம்