"கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே"
இந்தப்பாடல் தொடங்கும்போதே ம்யிர் கூச்செரியல்...கோரஸ் முடிந்து அந்தக்குழந்தைக்குரல் பாடத்தொடங்கும் போது இனம் புரியாத உணர்வுகளோடு தானாகக்கண்ணில் நீர் கசிய ஆரம்பித்து விட்டது.
என்ன ஒரு சக்தி வாய்ந்த இசை!
காலை நேரத்தில் இப்படிப்பட்ட பாடல் கேட்டால் முடியும் போது ஏதோ ஒரு அழுத்தமான ஆயாசம்...பல மணி நேரம் உழைத்தது போல இந்த உணர்வுப்பிரவாகங்கள் உடல் மீது கொண்டிருக்கும் பாதிப்பு:-(
இதை உறங்கும் முன் மட்டும் கேட்பது நல்லது என்று தோன்றுகிறது :-(