Hahaha Sivan...:)
Hello Priya...
வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
Hahaha Sivan...:)
Hello Priya...
வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது
Sent from my SM-G935F using Tapatalk
Hello NOV! :)
வச்ச பார்வ தீராதடி
மச்சான் குறி மாறாதடி
தேவியே வந்தனம்
பூசவா சந்தனம்
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
Sent from my SM-G935F using Tapatalk
கண்களால் நான் வரைந்தேன்
அன்பென்னும் ஓர் கவிதை
தேன் மலர் மறப்பதுண்டோ
தென்றலே உன் நினைவை
தென்றலே நீ செல்வாய் என்றும் நில்லாமல் செல்வாய்
என்னைத் தேடும் கண்ணைக் கண்டு
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணிலே என்ன உண்டு கண்கள் தான் அறியும்
கல்லிலே ஈரம் உண்டு கண்களா அறியும்
என் மனம் என்னவென்று
என்னையன்றி யாருக்குத் தெரியும்
கல்லிலே கலைவண்ணம் கண்டான்
இரு கண்பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் வந்தாய் நெஞ்சில் நின்றாய் நீ
என் காதல் வீணை உன்னாலே ராகம் பாடும்
அந்த ராகம் என் வாழ்வில் என்றும் கேட்கும்
என் வாழ்வில் புது பாதை கண்டேன்
ஏதும் தோன்றாமல் தடுமாறி நின்றேன்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் தெறந்திருச்சு
தேகம் லேசா சூடாச்சு
சுட்டு விரல் பட்டுப்புட்டா
வேர்வை வரும் முத்து முத்தா