-
நடிகர்திலகத்தின் சிலை அகற்றல் தொடர்பாக "தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள" நெடுஞ்சாலைத் துறையை நீதிமன்றம் கேட்டபோது 'சிலை போக்குவரத்துக்கு இடையுறாக இருப்பது உண்மைதான். அதனால் விபத்துக்கள் நடப்பது உண்மைதான் என்று கூறியது.
அதனை ஏற்று உயர்நீதிமன்றம் சிலையை அகற்ற உத்தரவிட்டது. (பின்னே?. அரசுத்துறையே விபத்து நடக்கும் என்று சொல்கிறதே)
இப்போது "அதே தமிழ்நாடு அரசு" இரண்டு ஆண்டுகள் அவகாசம் கேட்கிறது.
அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு அங்கு விபத்துக்கள் எதுவும் நடக்காது.
அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் சிலை இடையூறாக இருக்காது.
இரண்டு ஆண்டுகளுக்கு மட்டும் வாகன ஓட்டிகள் கவனமாக ஓட்டுவார்கள். அதன்பிறகுதான் கண்மண் தெரியாமல் வேகமெடுப்பார்கள்.
சரஸ்வதி சபதத்தில் கே.ஆர்.விஜயாவின் அரசு குறித்து நடிகர்திலகம் பேசும் வசனம் இங்கு மிகப்பொருந்தும். ஆனால் அதை எழுதினால் அரசியல் ஆகிவிடும்.
-
இரண்டு ஆண்டுகள் மட்டும் அவகாசம் கேட்பதைவிட, மணிமண்டபம் கட்டும்வரை அவகாசம் வேண்டும் என்று கேட்டால், சிலை இப்போது இருக்கும் அதே இடத்தில் காலாகாலத்துக்கும் நிலைத்து இருக்க வாய்ப்பு கிடைக்குமே.
-
From Facebook
An epic classic film Karnan...a film which can never be made again .
Most of the main people involved in the making of the movie are no more with us ..but what a legacy they have left behind....and superb songs....
http://youtu.be/3QhGXfzrGeA
கண்ணுக்கு குலமேது ....
கண்ணா கருமைக்கு இனம் ஏது.................
படம் : கர்ணன் ( 1964)
இசை : எம்.எஸ். விஸ்வநாதன் TK . ராம மூர்த்தி
பாடியவர் :பி.சுசீலா
வரிகள் : கண்ணதாசன்
கண்ணுக்கு குலமேது (2)
கண்ணா கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
விண்ணுக்குள் பிரிவேது.. கண்ணா
விண்ணுக்குள் பிரிவேது .. கண்ணா
இழப்புக்கு இருளேது..
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
பாலில் இருந்து…. ஆ..ஆ
பாலில் இருந்து நெய் பிறக்கும்.. கண்ணா
பரம்பொருள் கண்டே உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்து குலம் பிறக்கும்
அதில் மேலென்றும் கீழென்றும் எங்கிருக்கும்
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
கொடுப்பவர் இல்லாம்.. கொடுப்பவர் எல்லாம் மேலாவார்
கையில் கொள்பவர் எல்லாம் கீழாவார்
தருபவன் அல்லவோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே..
கண்ணுக்கு குலமேது
கண்ண கருமைக்கு இனம் ஏது
கண்ணுக்கு குலமேது
-
திரி பாகம்-17 ஐத் துவக்கிவைக்கவிருக்கும் திரு.செந்தில்வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
-
Expecting another memorable post from Mr V R sir on reaching magic number of 8000.
Advance Congratulation.
-
-
-
-
-