கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் நானும் வாழ வழி இல்லையா
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
கண்ணில் தெரியும் வானம் கையில் வராதா
புல்லும் பூண்டும் வாழும் உலகம்
இங்கு நீயும் நானும் வாழ வழி இல்லையா
Sent from my SM-G935F using Tapatalk
நீ பாதி நான் பாதி கண்ணா அருகில் நீயின்றி தூங்காது கண்ணே நீ இல்லையே இனி நான் இல்லையே துணை நீயே
தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று
தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னைக் கண்டு
Sent from my SM-G935F using Tapatalk
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
Sent from my SM-G935F using Tapatalk
நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே நிழலைப்பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
பூப்போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்
அடி ப்ரிய சகி சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா...
https://www.youtube.com/watch?v=WHUrkkswatg
காற்றாக வருவாயா கடலாக வருவாயா
பூவாக வருவாயா புயலாக வருவாயா
நிலவாக வருவாயா நிஜமாக வருவாயா
கடலிலே தனிமையில் போனாலும் கண்மணியின் நினைவில் களைப்பாறுவேன்
அலைகளில் தத்தளித்தாலும் அவள் நினைவில் முக்குளிப்பேனே
அடியே அமுதே இதுவே போதும்
அடியே நேற்று பிறந்தவள் நீயே
நேரம் தெரிந்து வந்தாயே
கண்ணன் பார்த்த ராதை போலே
வண்ணம் கொண்டு வந்தாய் நீயே
Sent from my SM-G935F using Tapatalk
நேற்று அவள் இருந்தாள்
அவளோடு நானும் இருந்தேன்
ஆகாயத்தில் நூறு நிலாக்களும்
அங்கங்கே நீலப் புறாக்களும் பறந்தன
காற்றெல்லாம் அவள் தேன்குரலாய் இருந்தது
மணலெல்லாம் அவள் பூவுடலாய் மலர்ந்தது...
ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
Sent from my SM-G935F using Tapatalk
அழகான சந்தங்கள் அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது
சுர மழையில் நனைந்து இவள் கவி எழுதினாள்
கவி எழுதி இரு விழியில் கதை எழுதினாள்
கதை முடியும் பொழுது இவள் சுதி விலகினாள்...
(வலஜி ராகம் by Chandrabose)
https://www.youtube.com/watch?v=Xajyx1afYe8
Click on "Watch this video on YouTube"
மழை தூரலா வெயில் வாட்டலா புயல் காற்றுதான் வீசலா
படை தோன்றலா தலை சாயலா உயிர் கூடத்தான் போகலா
Sent from my SM-G935F using Tapatalk
RD: It is 'valaji'. Not 'vaalaaji' ! :)
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
காதல் வந்தால் தலை சாயும் நாணம்.
தலை சீவி குங்குமப் பொட்டுவச்சி
உன்னப்பார்க்க ஆசையா வந்தேன் ராசாவே
Sent from my SM-G935F using Tapatalk
சீவி முடிச்சு சிங்காரிச்சு
செவந்த நெத்தியில் பொட்டும் வச்சு
ஆவல் தீர மாப்பிள்ளை அழகை அள்ளிப்பருகிடும்
கன்னிப் பெண்ணே..
maappiLLai vandhaan maappiLLai vandhaan maattu vaNdiyile
poNNu vandhaa poNNu vandhaa potti vaNdiyile
மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா நான் சொல்லவா
என் மடியில் உள்ள கதை அல்லவா
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் சொல் என்னுயிரே சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
என் விழியின் கனவு
உன் சொந்தம் இல்லை
நீ காணாதே
அதில் பிழை தேடாதே
என் சிறிய உலகில்
இனி யாரும் இல்லை
ஏன் கேட்காதே
அதில் அடி வைக்காதே
என்னுள் நானாய் பாடும்
பாடலொட்டுக் கேடபதேன்
நெஞ்சில் முனுமுனுப்பதேன்
என் வாழ்வே வாழ்வதேன்...
ஹாய் ராஜ், உண்மை விளம்பி & வேலன் :) Talking about transliteration, வேலன் always comes up as வேளாண். I have to go back and correct it every time! :)
நானே வருவேன் இங்கும் அங்கும்
நானன்றி யார் வருவார்..
வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே
ஏனோ அவசரமே என்னை அழைக்கும் வானுலகே
Sent from my SM-G935F using Tapatalk
உனது மலர் கொடியிலே எனது மலர் மடியிலே
உனது நிலா விண்ணிலே எனது நிலா கண்ணிலே...
எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை ஒரே சந்தோஷம்
ஒரே இடம் நிரந்தரம்
இதோஉன் துணை
இதோ உன் இசை
மயங்க த் தேவை இல்லை
கலங்கத் தேவை இல்லை தரவா..
தேவைgal aayiram vaazhkkaiyil irukku
thediya yaavaiyum unnidam irukku
Sent from my SM-G935F using Tapatalk
உன்னிடம் மயங்குகிறேன் உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர்க் காதலியே இன்னிசை தேவதையே
தேவதையே வா என் தேவதையே வா
உன் இருவிழி அசைவுகள் எழுதிடும் கவிதை நான்
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் ஆல்
ஒரே இடம் நிரந்தரம் nice CK
கவிதை பாடு குயிலே குயிலே இனி வசந்தமே இளமை ராகம் இதுவே இதுவே மிக இனிமையே
kuyile kuyile unakku anantha kodi namaskaaram
kumaran vara koovuvaai
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லிவிடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும் சொந்தமல்லவா
solla solla inikkudhadaa murugaa
uLLam ellaam un peyarai
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
மனக்கண்ணுக்கு முன்னாலே ஒரு கண்ணாடியைப் போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் மாமலையே உன்னை மேகம் தொடுகிறது
கண்ணாடி சிலையே கண்ணாடி சிலையே
முன்னாடி நின்றாய் முகம் பார்த்தேன்
மின்சார மழையே மின்சார மழையே
எனக்குள்ளே பெய்தாய் நான் சாய்ந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk