எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்
Printable View
எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்
தனக்கொரு பாதையை வகுக்காமல் என் தலைவன் வழியிலே நடப்பான்
தலைவா நான் வரவா
தனிமை என்னை அழைக்குது
முதல் முறையாய்
தனிமை நேர்ந்ததோ இதயம் வெந்ததோ அமைதி நாடி வந்தாயோ
சருகு போலவே புயலில் ஆடியே உறவு தேடி வந்தாயோ
இதயம் பேசினால் உன்னிடம் ஆயிரம் பேசுமோ
இதழ்கள் பேசுமோ மௌனமோ போதுமோ
உன்னிடம் mayangugiREn uLLaththaal nerungiREn
endhan uyir kaathaliyE innisai dEvathaiyE
மயங்கி விட்டேன் உன்னைக் கண்டு வழங்கி விட்டேன் என்னை இன்று
வள்ளல் கரங்கள் இந்த சின்ன இடையில் பின்னப் பின்ன என்ன சுகமோ
என்ன சுகமோ முதல் முதல் தொடும் சுகம்
புதிய சுக நாதம் உடல் முழுதும் கேட்கும் ஓ
ஓ Maria ஓ Maria, fruit cherryற்ஆ நீ வரியா emailளில் love letter தரியா
கடலுக்கு fishing netடு காதலுக்கு internetடு
தேசம் விட்டு தேசம் வீசும் காதல் வலை
kadalOdu nathikkenna kObam
kaathal kavi paada vizhikkenna naaNam
விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக