பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
பூத்து பூத்து குலுங்குதடி பூவு
அத பாத்து பாத்து மனசுக்குள்ள நோவு
மத்தாளம் தான் கொட்டும் புது குத்தாலம் தான்
Sent from my SM-G935F using Tapatalk
புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை
பல எண்ணங்கள் துள்ளிடும் வேளை
எங்கும் மின்னுது செவ்வந்தி மாலை
இளம் தென்றலில் ஆடுது சேலை
செந்தாழம்பூ வாசம் என் நெஞ்சத்தை அள்ள
பூங்குயில் பாடுது பாட்டு
செவ்வந்தி பூவெடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம் வானவில் கோலம்
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே
Sent from my SM-G935F using Tapatalk
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சல் ஆடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
ஆடுங்கடா என்ன சுத்தி
நான் அய்யனாரு வெட்டுக்கத்தி
பாடப்போறேன் என்ன பத்தி கேளுங்கடா வாயப் பொத்தி
Sent from my SM-G935F using Tapatalk
நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே
இளமை இளமை இனிமை இது புதுமை
போதை தரும் நாத சுரம் பாடிடும்
செந்தேன் மழை உந்தன் மொழியோ
பார்வையில் ஆயிரம் கவிதைகள் எழுதிடும்
kaNdene unnai kaNNaale kaNdene unnai kaNNaale kaadhal jothiye
kaaNaadha inbam ellaam neeye thandhaaye
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடு தான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடு தான்
நான் உனக்காகவே பாடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்
veNNilaavum vaanumpole veeranum koor vaaLumpole
vaNNa poovum maNamumpole. makara yaazhum isaiyumpole
வான் மேகம் பூப்பூவாய் தூவும்
தேகம் என்ன ஆகும் இன்பமாக நோகும்
மழைத்துளி தெளித்தது எனக்குள்ளே துளிர்த்தது