இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
Printable View
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு கேட்காதோ
ஹலோ நவ் & உண்மை விளம்பி! :)
இளந்தென்றலோ கொடி மின்னலோ
இவள் மங்கையோ இன்ப கங்கையோ
மஞ்சள் பூசிடும் இளம் வஞ்சி தேகம்
மெல்லத் தீண்டினால் என்ன ஆகும்
Hi Priya!
கங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணனின் கைகளில்
நான் வர எண்ணி வந்த சேதி சொல்ல ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே
ஹரே கோபாலா ஶ்ரீஹரி மாதவா
அன்று பாஞ்சாலி மானம் காத்தவன் நீயே
பாரதம் பொய் சொல்லுமா கண்ணா
ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
ஸ்ரீ ஹரி ஹரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா
பாரத தேவா பாண்டவர் நேசா பதமலர் பணிந்தோமே
உந்தன் கண்ணுக்குள்
என்னுயிர் பின்னிக்கிடக்குது
கண்ணா என் கண்ணா
நான் பூவல்லவோ நீ தேனல்லவோ
கண்ணனை நினைக்காத நாளில்லையே காதலில் துடிக்காத நாளில்லையே
உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் கண்ணன்தானே
காதல் தரும் வலிகளை அறிந்தேன்
கண்ணில் வரும் துளிகளில் நனைந்தேன்
ஆண் நெஞ்சின் வலிகளை
சுமைகளை பெண்மை அறியாதா
நெஞ்சே இனி நினைப்பதை நிறுத்து
கண்ணே இனி அழுவதை நிறுத்து
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை மறைந்து நின்று சபையினிலே தருக
நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு