nice ஆக போன் அணைத்து விட்டு எங்கே பாராட்டு எங்கே பாராட்டு என்று சாம்ராட் அசோகன் போல கேட்டால், என் கண்கள் பனிக்கிறது. இதயம் கனக்கிறது.
Printable View
nice ஆக போன் அணைத்து விட்டு எங்கே பாராட்டு எங்கே பாராட்டு என்று சாம்ராட் அசோகன் போல கேட்டால், என் கண்கள் பனிக்கிறது. இதயம் கனக்கிறது.
நேர்மையாக சொன்னால் நேர்மையில் நான் நேர்மையாக ரசித்தது இந்த நேர்மையான சண்டையைத்தான். அதை நேர்மையாக பதிவிட்டு பாராட்டையும் நேர்மையாகவே கேட்டு கொண்டுள்ளாய். நானும் நேர்மையாய் பாராட்டி விடுகிறேன்.
பதிவு போடும்போது disturb இருக்கக் கூடாது கண்ணு. தவம் மாதிரி செஞ்சுகிட்டு இருக்கேன். (எங்கேயோ கேட்ட குரல்) அதான் switch off.
கண்கள் இங்கே ,நெஞ்சம்(இதயம்) எங்கே?
பாராட்டுக்கு நன்றியாக இந்தா... அனுபவி.
https://encrypted-tbn1.gstatic.com/i...3yLfUP2UNrNm1w