தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
காட்டுக் குயில் போல் பாட்டு படிச்சோம்
கங்கையம்மன் காவல் இருப்பா
Printable View
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
காட்டுக் குயில் போல் பாட்டு படிச்சோம்
கங்கையம்மன் காவல் இருப்பா
ராசாத்தி உன்ன
காணாத நெஞ்சு
காத்தாடி போல் ஆடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே உன்னத் தேடுது
காத்தாடி போல ஏன்டி என்ன சுத்துற
சூ மந்திர காளி போட்டு சுத்த வைக்கிற
மந்திர புன்னகையோ..
மஞ்சள் நிலவோ.. கண்ணே கண்ணே
வாழ்க்கை ஒரு வானம்
ஆசை அதில் மேகம்
பாசம் ஒரு தீபமே
பாவை மனம் பாடுதே
வாழ்க்கை ஒரு வானம் போல
உறவு அதில் மேகம் போல
நட்பு மட்டும் சூரியன் போல நண்பன் வாழ்க
வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்
மனுஷனை இன்னும் பார்க்கலையே
இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே
நேரம் வந்தாச்சு
நல்ல யோகம் வந்தாச்சு
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூரைப் பட்டு எனக்காக
ட்ரியோ ட்ரியோ ட்ரியோ ட்ரியோ
இந்தக் குமரி பொண்ணூ உனக்காக
ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ரிய்யோ ட்ர்ரு
சத்தியம் நீயே தரும தாயே குழந்தை வடிவே தெய்வ மகளே
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்
தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்
தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
என் உயிரணுவின் வரம் உன் உயிரல்லவா
மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா
காயங்கள் கண்ட பின்பே உன்னைக் கண்டேன்
Happy Father's Day
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை
Happy Father's Day!
அன்னை தந்தை ஆக்குவது யார் பிள்ளையன்றோ
இல்லை யென்றால் பெற்றோர் பிறப்பு மண்ணில் நன்றோ
யார் அந்த நிலவு
ஏன் இந்தக் கனவு
யாரோ சொல்ல யாரோ என்று
யாரோ வந்த உறவு
காலம் செய்த கோலம்
இங்கு நான் வந்த வரவு
நான் வந்த பாதை மான் வந்தது
தேன் தந்த போதை ஏன் தந்தது
கண் என்ற வாசல் கதவை திறந்து
பெண் என்ற தெய்வம் முன் நின்றது
மானல்லவோ கண்கள் தந்தது ஆஹா மயில் அல்லவோ சாயல் தந்தது ஓஹோ தேனல்லவோ இதழைத்
இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே
நிஜமாய் இது போதும் சிரிப்பாய் அன்பே
என் நாடியை சிலிர்க்க வைத்தாய்
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்
இரவு முடிந்துவிடும்
முடிந்தால்?
பொழுது விடிந்துவிடும்
விடிந்தால்?
ஊருக்கு தெரிந்துவிடும்
தெரிந்தால்?
உண்மைகள் புரிந்துவிடும்
ஊருக்கு நல்லதொரு உபகாரம் செய்ய
நாங்கள் எடுத்ததிந்த அவதாரம்
நல்லதொரு குடும்பம்
பல்கலைக்கழகம்...
அன்பு மணி வழங்கும்
சுரங்கம்
வாழ்க
வாழ்க
அன்புத் தெய்வம் நீ
எங்கள் அன்னை வடிவம் நீ
அழைப்பாய் நீயே அம்மா அம்மா என்று
நீ வருவாய் என நான் இருந்தேன். ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நான் மொழி அறிந்தேன்
உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன்
உன் கண்ணில்
நீர் வழிந்தால் என்
நெஞ்சில் உதிரம்
கொட்டுதடி
கொட்டுக்களி கொட்டு நாயனம் கேக்குது வாட்டுது
கட்டிக் கலந்திட வா கண்ணே பட்டுக் களஞ்சியமே
கண்ணே கண்ணே உறங்காதே
காதலர் வருவார் கலங்காதே
பெண்ணே பெண்ணே மயங்காதே
பெண்மையை வழங்கத் தயங்காதே
காதல் யாத்திரைக்கு பிருந்தாவனமும்
கற்பகச் சோலையும் ஏனோ
வேல்விழி மாது என் அருகில் இருந்தால்
வேறே சொர்கமும் ஏனோ
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
அமைதியில்லாதென் மனமே
அனுதினம் கண்முன் நனவே போலே
மனதே பிரேமை மந்திரத்தாலே
மனமே மனமே தடுமாறும் மனமே உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
உசிர் எடுக்கும் கூட்டம் ஒன்னு திரியுதே
வெறி புடிச்சா வேட்டையாட அலையுதே
வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடை போடு -
நீவெற்றி
நடைய மாத்து உன் நடைய மாத்து
அத்தான் என்னப் பாத்து ஆடுறியே கூத்து
அசையுது உன்னப் போல நாத்து
அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் எப்படி சொல்வேனடி அவர் கையை தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணை தான் எப்படி சொல்வேனடி அத்தான்
கையை தொட்டதும் மெய்யை சிலிர்க்குதே
காதலின் வேகம் தானா
அந்திகாலத்தின் போகந்தானா
அந்தி நேர தென்றல் காற்று அள்ளி தந்த தாலாட்டு
தென்றல் காத்தே தென்றல் காத்தே சேதி ஒண்ணு கேட்டியா
கன்னிப்பூவு கண்ணில் நூறு கோலம் போட்டா பாத்தியா
சேதி
கேட்டோ சேதி கேட்டோ
சேட்டான் பற்றிய சேதி
கேட்டோ
மாடிப்படி மாது
போயி மாடி வீட்டு மாது
ஆயி
மாடி ஏறி வாம்மா டிவி பாக்கலாம்
ஜோடி சேந்து நாமும் போட்டுப் பாக்கலாம்
ஜோடி கிளி
எங்கே சொல்லு சொல்லு
சொந்த கிளியே நீ
வந்து நில்லு