ரொம்ப நாளாக ஆசை
நீ பக்கம் வாராயோ பேச
வெட்கம் ஏனம்மா சொல்லு
என் சொர்க்கம் நீதானே நில்லு
Printable View
ரொம்ப நாளாக ஆசை
நீ பக்கம் வாராயோ பேச
வெட்கம் ஏனம்மா சொல்லு
என் சொர்க்கம் நீதானே நில்லு
சொர்க்கம் பக்கத்தில் நேற்று
நினைத்தது கைகளில் மலர்ந்தது பெண்ணின் வண்ணத்தில்
நெனைப்புல எனக்கு உன் புகைப்புடம் இருக்கு
பருவத்தின் கணக்கு என் புரியல உனக்கு
சிலு சிலு காத்து வீசும் போது
செவந்த என் மேனி கூசும் போது
மயங்கும் விழிதான் நான் விடும் தூது
சில்லென்ற தீப்பொறி ஒன்று
சிலு சிலு சிலுவென குளு குளு குளுவென
சர சர சரவென பறவுது நெஞ்சில் பார்த்தாயா
சரம் சரமாய் ஷெண்பகப்பூ
கரை எல்லாம் தாழம்பூ
சடையில மணக்குது ஷெண்பகப்பூ
தரையில கெடக்குது தாழம்பூ தாழம்பூ
தாழம்பூவே கண்ணுறங்கு தங்கத்தேரே கண்ணுறங்கு
அடி ஆயிரம் ஆயிரம் பூ உறங்கு அந்த பூவுல ஆடிய தேன் உறங்கு
அடி மானாமதுரையில மல்லியப்பூ வித்த புள்ள
வீணா வளர்ந்த புள்ள வேப்பந்தோப்பு தென்னம்புள்ள
வேணாம் எங்கிட்ட குறும்பு விட்டு விலகி
தானா அங்கிட்டு ஒதுங்கு
Malligai en mannan mayangum ponnaana malar allavo
வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட*ரு
Hi Raj! :)
மயங்குது எந்தன் மனமே
மல்லிகையின் மணமே
என்ன மயக்கம் என்ன தயக்கம்
மனதினிலே என்ன கலக்கம்
அருகினில் வா நிலவே