needhaanaa enai azhaithadhu needhaanaa enai ninaithadhu
needhaanaa en idhayathile nilai thadumaarida ulaviyadhu
Printable View
needhaanaa enai azhaithadhu needhaanaa enai ninaithadhu
needhaanaa en idhayathile nilai thadumaarida ulaviyadhu
வணக்கம் ராஜ்! :)
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவோ
சொல் தேனாக பாலாக பண்பாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ
மாலை நேரம் வந்துறவாடவோ...
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னை போல்ஆகிடுமா
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்புகிடைத்திடுமா
Sent from my SM-G935F using Tapatalk
கோடி கோடி மின்னல்கள்
கூடிப் பெண்மை ஆனதே
மூடி மூடீ வைத்தாலும்
வெளிச்சம் வீசுதே...
மூடி திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத்தான்
மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான்
வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான்
அந்தி வெய்யில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம்
புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும்
போதும் போதும் தீர்ந்தது வேதனை
வண்ண மானும்தான் சேர்ந்தது நாதனை
விரலை கண்டதும் மீட்ட சொன்னது வீணை
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைத்த நாளினில் வாராமல்
தானே தனியே தயவுடன் சுபமிகு தருணமதனில் வந்த
Sent from my SM-G935F using Tapatalk
என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் பேர் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் பேர் என்ன என்னவென கேட்டேன்
என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே...
https://www.youtube.com/watch?v=38XXBnayxIw
enna idhu .. enna idhu.. AhAhAhAhA
summA irunggaLEn konjam..
enna idhu.. enna idhu... adadadadadA
summA irukkumA sontham..
Sent from my SM-G935F using Tapatalk
அடடட மாமரக் கிளியே
உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி
பச்சைத் தண்ணி குடிக்கலையே
அடடட மாமரக் கிளியே...