ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 14
http://i818.photobucket.com/albums/z...pspfwo2qgo.jpg
Printable View
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 14
http://i818.photobucket.com/albums/z...pspfwo2qgo.jpg
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 15
http://i818.photobucket.com/albums/z...psuhwkne3g.jpg
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 16
http://i818.photobucket.com/albums/z...psmms7za8q.jpg
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 17
Ghantasala's composition and rendition of this surya shloka, written by Samudrala Raghavacharya.
This is one of the most melodious and a great devotional prayer for the Sun god.
சின்ன பாடல் - அருமையான குரலில் - மனதை சொக்க வைக்கும் வரிகளில் - நமக்காக திரு கண்டசாலா பாடிய பாடல் - என்றும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் .
https://youtu.be/Ux49blEXTds
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 18
தோளி சஞ்ச வேலலோ - படம் :Seetha Ramulu
ஒரு முறை இந்த பாட்டை கேளுங்கள் - உங்கள் மனம் உங்களையும் அறியாமல் உருகுவதை பார்க்கலாம் - இசைக்கு மொழி தேவையில்லை - பாரதி சொன்ன அந்த சுந்தர தெலுங்கில் என்றும் தனித்து நிற்கும் ஒரு பாடல் இது .
https://youtu.be/3xyRYFnSKLU
திரு கல்நாயக் - உங்கள் பெயரை எடுத்து விட முயற்சி செய்தேன் - நானும் கூகுள் யை பார்த்துதான் வீட்டு விஷயத்தையும் , உலக விஷயத்தை , நேற்று என்ன நடந்தது என்பதையும் தெரிந்துகொள்வேன் - ஞாபக சக்தி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்க்கும் இனத்தை சேர்ந்தவன் . நீங்கள் என்னுடைய தரத்திற்கு இறங்கி வருவது , மனதை துன்புறுத்துக்கின்றது - உங்கள் பெயரை அந்த பெரிய படைப்பாளர்கள் வரிசையில் இருந்து இந்த ஒரு காரணத்தால் எடுத்துவிட விரும்பவில்லை . மன்னிக்கவும்
வாசு - உங்களுக்கு பதில் பதிவு இடும் தருணத்தில் - டி ராஜேந்தர் பாணியில் ஒரு சின்ன கவிதையாக அளித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தேன் . CK வை மனதில் ப்ராத்தனை செய்து கொண்டு இந்த வரிகளை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் .
" You are the Truth.
If you are truthful , you are trusted.
If you are trusted , you are entrusted.
If you are entrusted , people will be
Interested in You"
குட் மார்னிங் எவெரிபடி,
யாரும் கீறிங்களா?
"ஆயிரம் கரங்கள் நீட்டி..." தொடரில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் ரவி அவர்களே,
வித்தியாசமாக சுந்தரத் தெலுங்கு பாடல் மட்டும்தான் என்றிருந்தேன். மட்டுமல்லாது கம்போடியாவின் அங்கோர்வாட் கோவிலில் இருந்தும் அதியற்புதமான ஞாயிறு காட்சிகளை கொடுத்து பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறீர்கள். என்ன இருந்தாலும் தமிழர்கள் கட்டிய கோவில் அல்லவா? எவ்வளவு அறிவியல் தொழில் நுட்பம் அந்தக் காலத்திலேயே இருந்திருந்தால் இவ்வளவு நேர்த்தியுடன் இப்படி வருங்கால சந்ததிகளுக்கு கொடுத்துச் சென்றிருப்பார்கள்!!! என்னைப் போன்ற நேரில் சென்று பார்க்க முடியாத பாமரனுக்கு உங்களைப் போன்றவர்கள்தான் காட்சிப் படுத்த வேண்டும். படுத்தி இருக்கிறீர்கள். இதற்காக உங்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.