i meant only that. just like kulla appu, camera angles
தலையை குனியும் தாமரையே உன்னை எதிர் பார்த்து வந்த பின்பு வேர்த்து
Printable View
i meant only that. just like kulla appu, camera angles
தலையை குனியும் தாமரையே உன்னை எதிர் பார்த்து வந்த பின்பு வேர்த்து
தாமரை க்கொடி தரையில் வந்ததெப்படி
மல்லிகைக் கொடி உந்தன் மனதில் என்னடி
எப்படி எப்படி சமைஞ்சது எப்படி
சக்கரவள்ளிகிழங்கே சமைஞ்சது எப்படி
முந்தனாளு வானம் மாமோய் தூறல் போடும் நேரம்
ஊதாப்பூவு போல பூத்து ஒக்காந்தேனே ஓரம்
//ஒரே தத்துவமால்ல இருக்கு//
பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
என்றும் ஆ உன்னை.. எண்ணி....
தாவணி போட்ட தீபாவளி வந்தது என் வீட்டுக்கு
கை முளைச்சு கால் முளைச்சு ஆடுது என் பாட்டுக்கு
Sent from my SM-G935F using Tapatalk
வீட்டுக்கு வீடு வாசப் படி விஷயங்கள் ஆசைப் படி
என்றென்ன்றும் போராட்டம் தான் என்னாளும் போராட்டம் தான்
சம்சாரம் கடவுள் செயல்
கடவுள் ஏன் கல்லானான்
மனம் கல்லாய் போன மனிதர்களாலே
கொடுமையை கண்டவன் கண்ணை இழந்தான்
அதை கோபித்து தடுத்தவன் சொல்லை இழந்தான்
Sent from my SM-G935F using Tapatalk
:huh:
Sent from my SM-G935F using Tapatalk
:)
கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்ல சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில் கனியாய்க் கனிஞ்சவ தேவியம்மா
புல்லாய் மொளைச்சவ சக்தியம்மா அதில் பூவாய் மலர்ந்தவ காளியம்மா
Sent from my SM-G935F using Tapatalk