ஆத்தங்கரை அரசமரம்
https://youtu.be/ipvQwVycldE
புன்னை மரம் ஒன்னு தென்னை மரம் ஒன்னு
https://youtu.be/WORG11ufX_4
Printable View
ஆத்தங்கரை அரசமரம்
https://youtu.be/ipvQwVycldE
புன்னை மரம் ஒன்னு தென்னை மரம் ஒன்னு
https://youtu.be/WORG11ufX_4
அழகான வாழை மரத் தோட்டம்
https://youtu.be/xy6KECo1byg
ஆத்தங்கர மரமே அரச மர இலையே
https://youtu.be/agNTe4pCvGc
தென்ன மரத் தோப்புக்குள்ளே பார்த்த ஞாபகம்
https://youtu.be/r5BnwfgrLno
தென்ன மரத் தோப்புக்குள்ளே குயிலே குயிலே
https://youtu.be/Y7CboI5MxgY
வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்.. அரசு மொழி..
பதிவிற்கு ஒரு மரம் சொல்வோம் ... மய்ய மொழி...
புளிய மரத்தை விடமுடியுமா
https://www.youtube.com/watch?v=GWUKNa11VfM
ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வச்ச மரம்
https://youtu.be/goTE1xWs0uE
தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
https://youtu.be/NCL4jGJwsHc
திலக சங்கமம்
http://i1146.photobucket.com/albums/...ps19669c42.jpg
வடிவுக்கு வளைகாப்பு
ஏபி.நாகராஜன் இயக்குநராக நடிகர் திலகத்தின் படத்தில் பணிபுரிந்த முதல் படம். நடிகர் திலகத்தின் வித்தியாசமான சிகை அலங்காரம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.
திரை இசைத் திலகத்தின் இசையமைப்பில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் விவரங்கள்
திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன் அவர்களின் இசையில் வடிவுக்கு வளைகாப்பு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களைப் பற்றிய விவரங்கள்
1. திலகமே தமிழ்நாட்டுக் கலை உலகின் திலகமே – அ. மருதகாசி – டி.எம்.எஸ்
2. உன் மனம் இறங்கிட வேணும் – அ. மருதகாசி – எல்.ஆர்.ஈஸ்வரி கோஷ்டியினர்
3. சாலையிலே புளியமரம் – அ.ச. நாராயணன் – பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி கோஷ்டியினர்
4. தாமதம் செய்யாதே தோழி – அ.மருதகாசி – எஸ்.வரலக்ஷ்மி
5. சீருலாவும் இன்ப நாதம் – அ. மருதகாசி – டி.எம்.எஸ்.பி,சுசீலா
6. நில்லடியோ நில்லடியோ – கண்ணதாசன் – பி.சுசீலா
7. பிள்ளை மனம் கலங்குதென்றால் – கண்ணதாசன் – டி.எம்.எஸ்.
8. சூடு வெச்ச வெள்ளக் காலை – அ.ச.நாராயணன் – ஆதம்ஷா
9. சில்லெனப் பூத்து – கண்ணதாசன் – பி.சுசீலா
நடிகர் திலகம், திரை இசைத் திலகம் இவர்களின் பங்களிப்பால் இன்றளவும் மக்கள் மனதில் இப்படத்தின் பெயர் நிலைத்திருக்கிறது.
குறிப்பாக சீருலாவும் பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. ஆனால் படத்தில் பாடல் ஏமாற்றம் தரும் வகையில் அமைந்து விட்டதால் மக்களிடம் பெரும் அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் பாடல் என்றால் திலகமே பாடல் தான். மருதகாசியின் வரிகள் நடிகர் திலகத்தை மிகவும் அருமையாக வர்ணிக்கும் வகையில் அமைந்திருக்கும். சிலேடையாக அமைந்த பாடல்.
முன்னரே குறிப்பிட்டது போல், குலதெய்வம் ராஜகோபால் அந்த அரவத்தை கொல்ல முற்படும் போது ஜாடையால் அதைத் தடுத்து காக்கும் காட்சியில் நடிகர் திலகத்தின் அந்த வசீகரப் புன்னகை நம்மைக் கட்டிப் போட்டு விடும்.
திரை இசைத் திலகத்தின் இசையில் பாடகர் திலகத்தின் குரலில் என்றென்றும் மனதை மயக்கும் மதுர கானமாக விளங்குகிறது இப்பாடல்.
செந்ததமிழ்நாட்டுக் கலையுலகின் திலகத்தைக் கண்டு ரசிப்போமா..
https://www.youtube.com/watch?v=3YmUC53J7OY
///TMS..?????.
Till this minute I am thinking it was sung by PBS.
What a talented man TMS was. He can change his voice like PBS also. Isnt it?.///ஆதிராம் :) குத்துங்க எசமான் குத்துங்க..:) நான் தான் தப்பா எழுதிட்டேன் ஷமிக்கணும்..
வாசுங்ணா வாவ்.. இவ்வளவு மரத் தோப்புகளை வச்சுக்கிட்டு எவ்ளோ ஸிம்ப்பிளா அடியேனோட பழகறீங்க..தாங்க்ஸ்..ஒவ்வொண்ணா பார்க்கணும்..இதுல நான் நேத்திக்கோ முந்தா நாளோ போடணும்னு நினச்ச பாட்ட நீங்க போட்டுட்டீங்க.. பட் அந்தப் படத்துல வேற கமல் பாட்டு இருக்கே (மரமில்லை)..படம் ப்ளாக் அண்ட் ஒய்ட்..
கல் நாயக்..மரப்ப்பாடல்கள் லிஸ்ட்டுக்கு நன்றி..இருந்தும் வேற ஏதாவது மரம் மிஸ்ஸாயிருக்கா என்ன..
ராகவேந்தர்..வாங்க.. வடிவுக்கு வளைகாப்பு நான் பார்த்ததில்லை..பாடல்களும் கேட்ட நினைவில் இல்லை.. கேட்டுப்பார்க்கிறேன்.. நன்றிங்க்ணா.
ChinnakkaNNan,
Here is a 'maram' song for you fromm 'moondru peNgaL' (1956)
saalaiyile reNdu maram jamindaru vachcha maram......
http://www.youtube.com/watch?v=j5JYutuLfHk
ராஜ்ராஜ் சார். தாங்க்ஸ் நல்லா இருக்கு.. ஆமா மூன்று பெண்கள்ல ஒண்ணு எம்.என். ராஜம் மிச்சம் ரெண்டு பேர்யார்..ஹீரோ பேரா..இட்ஸால்ரைட்..வேண்டாம் :)
திரையில் மலர்ந்த நாவல்கள் – 6
ஒரு எழுத்தாளரின் இரண்டு நாவல்கள் முதலில் பார்க்கலாமா..முதலில் என்னான்னாக்க..அவர் ஒரு எழுத்தாளர் இல்லை..!
அவரைப் பற்றி அப்புறம்..
மூன்று கேரக்டர்கள் பேசும் முதல் நாவல்.. கொஞ்சம் ரத்தினச் சுருக்கமாய் இங்கே..
ஜானகி
***
ஜானகி: என் பேர் தான் ஏற்கெனவே டைப்படிச்சாச்சே.. நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் ஏழ்மைக் குடும்பம் தான் எனக்கு சகோத்ரிகளே ஐந்து பேர் ஐவரும் என் தங்கைகள்.. அப்பாவிற்குச் சுமாரான வருமானம்.. ஆனால் அப்படி இப்படி எனக் கஷ்டப் பட்டு என்னை ராகவனுக்குக் கட்டி வைத்துவிட்டார்கள்..
ஸாரிங்கோவ்.. பர்த்தா பேர் சொல்லிட்டேன்..என்ன சொன்னேன்.. எனக்குக் கல்யாணம் ஆகிடுத்து..டைப்போ எனக்கும் கல்யாணம் ஆகிடுத்து (ஆகுமா என நான் பரிதவித்தங்கறத முன்னால போட்டுக்கலாம்..)..இவர் இருக்காரே அழகுன்னா அவ்ளோ அழகு..ஆணை அழகுன்னு சொல்லக்கூடாதா..ஓ ஹேண்ட்ஸம்.. ( நா டென் த் படிச்சுருக்கேன்..) அப்பு/றம்.. ஏங்க்கோ ஒரு கல்யாணமான பொண்ணுகிட்ட அப்புறம்னு கேக்கலாமா..
ம்ம் எல்லாம் நடந்தது.. நல்லபடியாவே..சந்த்த்த்த்தோஷம் (இன்னும் நிறைய த் போட்டுக்கலாம்) எல்லையை விட அதுக்கும் மேல சந்தோஷமா இருந்தோமா.. சொல்லவிட்டுட்டேனே ராகவனுக்கு ஒரு அம்மா.. கல்யாணம் ஆகி ஆறுமாசம் ஆச்சேன்னு கொஞ்சம் கவலை வழக்கமான கவலை..
பின் கொஞ்சம் சீரியசாகி டாக்டர்ஸ், கோவில்ஸ் மறுபடி டாக்டர்ஸ்னு போனாக்க….டாக்டர்கள் சொன்னது தான் வேடிக்கை பட் அதுவே கொஞ்சம் வினைன்னும் சொல்லலாம்.. நான் ஆற்றிய வினை..
என்னா சஸ்பென்ஸா.. ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரிப்படி கெமிஸ்ட்ரி ஆகாதாம்..ஸம்திங்க் மிஸ்ஸிங்க்கா.ம்… நான் வேறொரு கல்யாணமும் அவர் வேறொரு கல்யாணமும் பண்ணிக்கிட்டா குழந்தை பிறக்குமாம்..
ம்ஹீம் நானா இன்னொருகல்யாணமா இவரை விட்டா..ஓஹ்..நினைக்கவே கசக்குது..பட் ராக்ஸ் டிஸர்வ்ஸ் இட்.. ஹி கேன் மேரி.. எனக்கென்ன எங்கப்பாவோட பர்டன்ல ஒண்ணு குறையும்..
அவர்கிட்ட கேக்கப்போறேன்.. சொல்வார் லூஸாடி நீ
ராகவ்:
*******
லூஸாடி நீன்னு தான் கேட்டேன்.. எனக்கு ஜானியை ரொம்ப்ப்பப்பிடிக்கும்..எனக்குப் பிடித்த சமையல், எனக்குத் தேவையான சைவ அசைவ விஷயங்கள் ( நான் உணவில் வெஜிட்டேரியன்) எல்லாவற்றிலும் கில்லாடி..சந்தோஷம்கொடுத்து சந்தோஷமாக இருப்பதற்காகவே பிரம்மனால் படைக்கப் பட்டவள் எனக்காகன்னு இருக்கறச்சே இப்படியா..
ஹேய் அவங்கவங்களுக்கு ஆறுவருஷம் கழிச்சுக்கூட குட்டிப்பாப்பா பொறந்துருக்கு தெரியுமில்லை..
நோயார்.. உங்க அம்மா என்னை அப்படியே கடலமாவுல முக்கி பஜ்ஜியாப் பொரிச்சுடுவாங்க..
ஓஹ் அப்படியெல்லாம் இல்லை உன்னுடைய அதீத கற்பனை
கண்ணாளா..என் ராசா நா சொல்றதக் கேளுங்க பேசாம என் தங்கை வைதேகியைக் கல்யாணம் பண்ணிக்குங்க..
வைதேகி :
*********
இரண்டாம் தாரமா வாக்கப் பட்டேன்.சரி ..அதுக்காக என் கதையையும் சுருக்கமா சொல்லுங்கறாரு இந்த டைப்படிக்கற பெரிய மனுஷர்!
அடியே என்னவெல்லாமோ சொல்லி அவரக் கட்டி வச்சுருக்கேன் உனக்கு..ஒழுங்கா என்னா..
என்னாக்கா
அசடே.. என்னை இழுத்து அக்கா என் காதுமடலில் இதழ்கள் உரச கூச்சம் போகும் விஷயத்தை உணர்வும்செவியும் கூச்சமுறச் சொன்னாள்..
சரி என்று சொல்லி இல்லறம் ஆரம்பித்து அவருடன் சந்தோஷமாக இருந்து- அக்கா ஒரேவீட்டில் இருந்தாலும் அவள் விலகியே இருப்பதைப் பார்த்து ஆரம்பத்தில் வருத்தம் இருந்தாலும் – அத்தானுடன் இருப்பது சந்தோஷமாய் இருந்து கருவுற்று அழகாய் ஒரு பெண்மகவு பெற்று கோவில் போய்விட்டு வீடுவந்தால் அதற்கு சுரம்.. பின் டாக்டர்களின் பின்னால் போய் மருந்து மாத்திரை கொடுத்தாலும் ம்ம் அதிர்ஷ்டமில்லை.. கொடுத்தவன் பறித்துக் கொண்டான்..
என்னவருக்கு தர்ம சங்கடம்..என் அக்காவிற்கோ அழுகை.. நானும் போய் இறைவனிடம் கேட்கப் போகிறேன் என்று ஒரு கோவில் போயிருக்கிறாள்..இன்னிக்கு ஒரு எக்ஸ்ப்ரஸ் ஏறி வருவாள்..கோவில்போய் என்ன.. சாமி என்று ஏதும் இருக்கா என்ன.. குழந்தை போன துக்கத்தில் நானே அக்காவிடம் சொன்னேன் இன்னொரு தங்கையைப்பார்க்கலாமா எனக் குழறிச் சொல்ல அக்காவிற்கும் அத்தானுக்கும் வந்ததே கோபம்.. இருக்கட்டுமே …அவர்கள் என்ன சுமந்தவர்களா..சுமந்தவளுக்குத் தானே தெரியும் வயிற்றின் வெற்றிடம்..ம்ம்
தொடரும்