ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
Printable View
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா
ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் மன்னன் வரும் பாதை மங்கை பார்க்கிறாள்
Sent from my CPH2371 using Tapatalk
வருவாயா வேல் முருகா என் மாளிகை வாசலிலே
மாதுளம் பூக்கள் தீபம் ஏற்றும் மங்கையின் கோவிலிலே
Sent from my SM-N770F using Tapatalk
கோவில் முழுதுங் கண்டேன் – உயர் கோபுரம் ஏறிக் கண்டேன் தேவாதி தேவனை யான்
Sent from my CPH2371 using Tapatalk
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை
பட்டின் சுகம் வெல்லும் விரல் மெட்டின் சுகம் சொல்லும் குரல்
Sent from my SM-N770F using Tapatalk
காதல் என்பது எதுவரை.
கல்யாண காலம் வரும்வரை. கல்யாணம் என்பது எதுவரை.
Sent from my CPH2371 using Tapatalk
கல்யாண ஊர்வலம் பாரு
மாபிள்ள பொண்ணையும் பாரு
கண்ணும் கண்ணும் பின்னலைப் பாரு
காரணம் நீயே சொல்லு
Sent from my SM-N770F using Tapatalk
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த
தாயாகி வந்தவன்
Sent from my CPH2371 using Tapatalk
அந்தி சாயும் வேளை என் அத்தான் வருவார்
அக்கம் பக்கம் பார்த்து என் பக்கம் வருவார்
Sent from my SM-N770F using Tapatalk
அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் எப்படி சொல்வேனடி அவர் கையை தான் கொண்டு
Sent from my CPH2371 using Tapatalk