http://www.youtube.com/watch?v=NJjCe...gq-vw&index=21
Printable View
திரு வினோத் சார் காதலர் தின சிறப்பு பாடலாக நாடோடி படத்தில் வரும் உலகம் எங்கும் ஒரே மொழி - இந்த பாடல் பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டு கொள்கிறேன் . இதை விட ஒரு சிறந்த பாடல் இருக்க முடியாது காதலர்களுக்கு
திரு வினோத் சார் தாங்கள் உடனுக்கு உடன் நான் கேட்ட சண்டை காட்சிகளை பதிவிறக்கம் செய்தற்கு நன்றிகள் கோடி.
தலைவரின் சண்டை காட்சிகள் தலைமுறை தாண்டி ரசிகர்கள் ரசிப்பதன் காரணம்
1.இன்முகத்தோடு எதிர் கொள்வது
2.படு ஸ்டைலாக எதிரியை பந்தாடுவது
3.கிடிக்கி பிடி போட்டு எதிரியை நிலை குழைய வைப்பது
4. இறுதியில் எதிரிக்கும் உதவி செய்து மன்னிப்பது
இது தான் தலைவரின் சண்டை பார்முலா
தலைவரின் போஸ்டர் பார்த்து படத்தின் ஹீரோ வீரனாக மாறுவது இன்று வரை தொடர்கிறது வேறு எந்த ஒரு கதாநாயகனுக்கும் கிடைக்காத பெரும் புகழ் .
தலைவர் தன்னை சார்ந்திருந்த ஸ்டன்ட் கலைஞர்களுக்கு பெரும் உதவிகள் செய்து தன ஒரு முதல்வர் ஆன பிறகும் அவர்களை தன்னுடன் வைத்து இருந்தார் . இது போல் ஒருவரை இந்த உலகம் கண்டதுண்டா ?
எதிலும் முதல்வர் எங்கள் தலைவர் ஒருவரே
1.1947- 1977 வரை தமிழ் திரையுலகில் ஒரே முடிசூடா வசூல் சக்ரவர்த்தி
2.முதல் முதலில் நடிகர் ஒருவர் இயக்குனராக அரிதாரம்
3.முதல் முதலாக தான் சார்ந்த கட்சியினை ஆட்சி கட்டிலில் இருமுறை அமர்த்திய பெருமை - 1967, 1971
4. முதல் முதலில் நடிகர் ஒருவர் முதல்வர் ஆனது -1977 மற்றவர்களை போல் வார்த்தையில் சொல்லாமல் நிஜத்தில் தமிழ் நாட்டின் சக்கரவர்த்தி ஆனார் .
5.முதல் முதலில் தமிழகத்தில் முன்று முறை தொடர்ந்து ஆட்சி செய்தது
6.மறு வெளியிடு கள் மூலம் தனது படங்களை இன்று வரை தொடர்ந்து வலம் வந்து விநியோகஸ்தர்களை வாழவைக்கும் ஒரே நடிகர்
7.தான் ஆரம்பித்த கட்சியினை கடந்த 23 ஆண்டுகளாக அமர்த்தியிருக்கும் பெருமைக்கு உரியவர் எங்கள் தலைவர் மட்டுமே
8. தனக்கு என்று ஒரு வாக்கு வங்கியை தமிழகத்தில் இன்று வரை நடைமுறையில் வைத்திருக்கும் ஒரே நடிகர்
9.தனக்கு என்று ஒரே சென்ட் நிலம் கூட வாங்காத உலகின் ஒரே உத்தம தலைவர்
10. பஞ்ச் வசனங்கள் நடைமுறையில் நிறைவேற்றியது இந்த உலகில் எங்களின் ஒரே தங்க தலைவர் மட்டும் தான் .
Thlaivarin kadalar thina sirapu padalgal
பாட்டு.. ஒரு பாட்டு..
பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....
(பாட்டு)
ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு -
அதைஎழுதும்போதும் மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும்
ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)
தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு -
பெற்றதந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்கச் சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)
உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு -
நம்இருவருக்கும் தெரிந்ததுதான்
காதலென்னும் பாட்டு