ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்க்கணும்
Sent from my SM-G935F using Tapatalk
ஊரு சனம் தூங்கிடுச்சு ஊதக்காத்தும் அடிச்சுடுத்து
பாவிமனம் தூங்கலையே அதுவும் ஏனோ தெரியலையே (ஜூரமா இருக்கும்..டாக்டர்கிட்ட போகலாமாம்மா)
:)
தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூமஞ்சம் விரித்தாலும் பன்னீரை தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
ஆனந்தம் இன்று ஆரம்பம்
மெல்லச் சிரித்தால் என்ன இதழ் விரித்தால் என்ன
மெல்லப்போ மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ
சொல்லிப்போ சொல்லிப்போ சொல்வதை கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே
சொல்லி தரவா
ஒண்ணு ஒண்ணா ஒண்ணு ஒண்ணா
சொல்லி தரவா
ஹெய்..சொல்லி கொடுத்தா
கத்துகொள்ளற
கத்துகுட்டி நான்
தங்க மீனுக்கு தேவப்பட்டுதே
தண்ணி தொட்டி தான்
தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமீ....
இந்த மான் உந்தன் சொந்த மான்
பக்கம் வந்துதான் சிந்து பாடும்
சிந்தைக்குள் ஆடும் தேவியே கண்மணியே
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே
மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம்
வண்ணத் தேராட்டம் தானாடும் மங்கை சதிராட்டம்
கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்.
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலையாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்