தழுவி, தான் எடுத்தவற்றைப் பிறர் அங்ஙனம் அலட்சியப் படுத்துவது, கவலை தரக்கூடும்.Quote:
தழுவித்தான் தீந்தமிழில் எடுத்த வற்றைத்
...தழுவ்லென அலட்சியமாய்ச் சொல்ல லாமா...
போட்ட பணம் திரும்பி வந்துவிட்டால், கவலை தீர்ந்துவிடுமே.....
போட்ட பணம்திரும்பப் போகும் கவலையெலாம்
ஆட்டமுடன் பாட்டமதன் பின்.
How did the film do at the box office?