MAKKAL THILAGAM MGR IN ARASAKATTALAI -1967
MEGA HIT SONG '' AADI VAA ...AADI VAA ''- SIMPLE REPLY FOR EVER THOSE WHO RAISES QUESTION ABOUT OUR MAKKAL THILAGAM POPULARITY.
http://youtu.be/p1Bf7d2EFwE
Printable View
MAKKAL THILAGAM MGR IN ARASAKATTALAI -1967
MEGA HIT SONG '' AADI VAA ...AADI VAA ''- SIMPLE REPLY FOR EVER THOSE WHO RAISES QUESTION ABOUT OUR MAKKAL THILAGAM POPULARITY.
http://youtu.be/p1Bf7d2EFwE
Welcome MGR Baskaran Sir to Mayyam.
ரிக்க்ஷாகாரனுக்கு பாரத் விருது பெற்றபோது எம்ஜிஆர் சொன்னது..இது இந்த வருடத்திற்கு மட்டுமே கிடைத்த விருது என்று பெருந்தன்மையோடு குறிப்பிட்டார்....நடிப்பு என்பது..காதல்..பாசம்..ஆடல்..பாடல்..சண்டை ..அனைத்தும் அடங்கியது..இதில் ஒன்று குறைந்தாலும் அந்த நடிப்பு முழுமை பெறாது..தலைவர் அவர்கள் எதிலும் குறை வைத்ததில்லை.அந்த கால கட்டத்தில் நடிகர்கள் நடனம் ஆட அஞ்சியபோது..அதையும் நான் விட்டு வைக்கமாட்டேன் என்று ஆட்டத்திலும் அசத்தியவர் நம் தெய்வம்....சில நடிகர்கள் நடனத்தில் குறை வைத்தார்கள் சிலர் சண்டைக்காட்சியில் சிறக்கவில்லை..மேலும் நல்ல பெயர் பெற்ற நடிகர்கள் சிலர் இரண்டிலுமே குறை வைத்தார்கள்..அதே போல தாய்.தங்கையிடம் பாசம் கட்டும் நடிப்பிலும் ஒரு யதார்த்தம் இருக்கும்..அதிகப்படியான நடிப்பு அதில் தெரியவே தெரியாது .அதனால்தான் அவரை இயற்கை நடிகர் என்றனர்..இன்று கூட ஆஸ்கார் விருது மற்றும் கிராமி விருதுகள் எல்லாமே இயற்கையான எதார்த்தமான திரைப்படத்திற்குத்தான் கிடைக்கிறது..நமது தமிழ் திரைப்படங்களை ஆஸ்கார் விருது தேர்ந்தெடுக்கும் குழுவிற்கு சேர்க்கும் சக்தி நமக்கு இருந்திருந்தால்.."பெற்றால்தான் பிள்ளையா படம் அன்றே ஆஸ்கார் விருது பெற்றிருக்கும்.இன்று கூட மேற்கத்திய நாடுகள்தான் அந்த சக்தியை பெற்றிருக்கின்றன. அதனால்தான் வெளிநாட்டு படங்களே அதிகம் ஆஸ்கார் விருது பெறுகின்றன...அத்தகைய சிறந்த நடிகர் அவர். ஒரு நடிகன் நடிக்கும்போது அந்த நடிப்பு எத்தனை பேரால் ஈர்க்கப்படுகிறது என்பதை வைத்துதான் அவரை சிறந்த நடிகர் என்று எடை போட முடியும்..அன்று மட்டுமல்ல இன்றைய தலைமுறையை கூட ஈர்க்கும் நடிப்பு யாரிடம் இருந்தது..இருக்கிறது என்பதை பார்த்தாலே யாருடைய நடிப்பு சிறந்தது..அதற்கு பட்டங்கள் பொருந்துமா என்று பார்க்க முடியும்..ஏன்..தலைவருக்கு பிறகு வந்த நடிகர்கள் கூட எம்.ஜி.ஆர்..மேனரிசத்தை வைத்துதான் திரைப்படத்துறையில் வெற்றி பெற்றனர் என்பது நிதர்சனமான உண்மை..நமது திரியில் உள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..இன்றளவும் கூட திரைப்படத்திலும் சரி..அரசியலிலும் சரி..நமது தலைவரின் புகழை எட்டி பிடிக்க முடியாததால் சிலர் வயிற்றெரிச்சலில் பேசுகின்றனர்.அவர்களை மறப்போம் மன்னிப்போம்..இந்த நாகரிகத்தைதான் நம் தலைவர் நமக்கு கற்றுகொடுத்தார்..அவர்களுக்கு பதில் நம் தலைவரின் புகழை எழுத்து மூலம் நாகரிகமாக சொல்லலாம்...மேலும் தலைவர், பாரத் பட்டம் பெற்றபோது பேசிய பேச்சினை இந்த திரியில் வெளியிட வேண்டுகிறேன்..
மக்கள் திலகத்தின் திரிக்கு வந்திருக்கும் திரு..எம்.ஜி.ஆர் பாஸ்கரன் அவர்களை வருகவருகவென வரவேற்கிறேன்.
புதுச்சேரி நியூடோனில் (மிகவும் சுமாரான தியேட்டர்-ரொம்ப மோசமான பிரிண்ட்) எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் திரையிடப்பட்டது..5 நாட்களில் திரைப்படத்தின் மொத்த வசூல் ரூ.65,000/-. படத்தை எடுத்து போட்டவருக்கு ஆனந்த அதிர்ச்சி..மூன்று மடங்கு லாபம்.அவர்கள் கூறிய வார்த்தை..'நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை இந்த வசூலை..அதுவும் இந்த தியேட்டரில்..இந்த தியேட்டரின் அதிக பட்ச டிக்கெட் ரூ.30 தான்..இந்த டிக்கெட் விலையிலே மேற்கண்ட வசூல்...எப்போதும் வசூல் சக்கரவர்த்தி எம்ஜிஆர்தான் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார் எங்கள் தங்கம்..
மக்கள் திலகத்தின் திரிக்கு மீண்டும் வந்து தனது பதிவினை தொடரும் மூத்த அன்பர் எம். ஜி. ஆர். பாஸ்கரன் அவர்களுக்கு,
நல் வாழ்த்துக்களுடன் கூடிய எனது பணிவான வணக்கங்கள் ! திரு. எம். ஜி. ஆர். பாஸ்கரன் அவர்களை அன்புடன் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
http://i47.tinypic.com/20hndi0.jpg
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம் ஜி ஆர்
எங்கள் இறைவன்
"இதயா" என்கின்ற இரு மாதத்துக்கு ஒரு முறை வெளிவரும் பத்திரிகையில் நம் இதய தெய்வத்தினைப் பற்றிய கட்டுரைகளும், கவிதையும் - அவரது பக்தர்களாகிய நமது பார்வைக்கு :
http://i48.tinypic.com/2ecp6hz.jpg
http://i49.tinypic.com/8ww3eq.jpg
http://i45.tinypic.com/1626tck.jpg
http://i45.tinypic.com/35nbgoz.jpg
அன்பன் : சௌ செல்வகுமார்
என்றும் எம் ஜி ஆர்
எங்கள் இறைவன்
welcome mr.bhaskaran