பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
புதியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொறு மனமே...
Printable View
பொழுது புலர்ந்தது பூ போலே
பூமி வெளுத்தது மா போலே
புதியவர் வருவார் திருமணம் புரிவார்
ஒரு மணி நேரம் பொறு மனமே...
பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளை அடித்தால் மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல் என்று அர்த்தம்
புதையல் என்னைக் கொள்ளை அடித்தால் மச்சம் என்றே அர்த்தம் அர்த்தம்..
வண்டொன்று வந்தது வாவென்று சொன்னது
என்னென்று நானும் கேட்டேன் கண்ணென்று சொன்னது
கண்ணொன்று வந்தது காண் என்று சொன்னது
பெண்ணென்று நானும் சொன்னேன் பேசாமல் நின்றது
Sent from my SM-G935F using Tapatalk
வந்தது வந்தது நெஞ்சினில் நின்றது
யாரடி கிளியே
தந்தது தந்தது சம்மதம் தந்தது
யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே... கூறடி கிளியே...
மந்திரம் சொன்னேன் வந்துவிடு சம்மதம் எங்கே தந்துவிடு
புதிய பாடம் சொல்வேனே அதன் பொருளைச் சொல்வாய் செந்தேனே
Sent from my SM-G935F using Tapatalk
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்
கட்டழகு பொன்னிருக்கு வட்டமிடும் பாட்டிருக்கு
தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை...
கட்டழகு பாப்பா கண்ணுக்கு
கள்ளத்தனம் ஏனோ
பெண்ணுக்கு அது பட்டுக் கொண்டதோ
நடை சிக்கிக் கொண்டதோ
உடல் சேறானதோ சிலை போலானதோ
Sent from my SM-G935F using Tapatalk
பாப்பா எப்போதும் பயமே கொள்ளாதே
கழுதையை பாம்பென்பார் இரவிலே
கழுதையை பேயென்பார்...
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான்
உறவு வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான்
Sent from my SM-G935F using Tapatalk