Muthaiyan,
We are happy with your comeback with Bang.
Printable View
Muthaiyan,
We are happy with your comeback with Bang.
சாரதா மேடம் அவர்களே,
வருக...... தாங்கள் பூரண உடல்நலம்பெற வாழ்த்துக்கள்.......
திரு.முத்தையன் சார்,
தாங்கள் உடல்நலம் பெற்று திரும்பி அளித்துள்ள திரிசூலம் புகைப்படப் பதிவுகளுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
அன்புள்ள கோபால் சார்,
தங்கள் வரவேற்புக்கு கரிசனத்துக்கும் மிக்க நன்றி. நமக்குள் அதிகம் எழுத்து பரிச்சயம் இல்லாதிருந்த போதிலும், தங்கள் பதிவுகள் எல்லாவற்றிலும் மறவாமல் என்னைக் குறிப்பிடும் தங்கள் பண்பு கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.
தங்களின் உலகளாவிய திரைப்பட ஆய்வு என்னை வியக்க வைத்துள்ளது. தங்கள் தொடர்ந்த பங்களிப்புக்கு வாழ்த்துக்கள்.
அன்புள்ள சந்திரசேகர் சார்,
தங்கள் வரவேற்புக்கும், என் உடல்நலம் பெற வாழ்த்துக்களுக்கும் நன்றி நான் தற்போது நன்றாக உள்ளேன்.
தங்கள் தலைமையில் நடிகர்திலகம் சமூக நல பேரவையின் சீரிய செயல்பாடுகளுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சமூகநல பேரவையின் பங்களிப்பு உண்டா?. பலமான கூட்டனியில் சேர்ந்து நாகர்கோயில் போன்ற நடிகர்திலகத்தின் கோட்டைகளில் நமது வேட்பாளர்களை நிறுத்தும் எண்ணம் உள்ளதா?.
படம்: அந்தமான் காதலி
பாடல் ;"பணம் என்னடா பணம்"
https://www.youtube.com/watch?v=QBVKYfEyMeo
அந்தமானில் எடுத்து விட்டு, .சென்னை வந்த பிறகு . படத்திற்கு
இந்த பாடல்அவசியம் என்பதால் மதுரை அருகே அதே(அந்தமான் ) போல் காட்சி தரும் இடத்தில எடுக்க பட்டது
மதுரை விமானத்தில் இருந்து இறங்கும் பொழுது கால்
தடுக்கி விழுந்ததில் கால் Fracture. அருகே மதுரை hospitalil
காலில் கட்டு போட்டார்கள்.
நாங்கள் சென்னை திரும்பிவிடலாம் என்று முடிவு செய்த வுடன் .. சிவாஜி .. இல்லை. ஷூட்டிங் நிற்க கூடாது என்று பிடிவாதமாக அவர் எங்களுக்கு முன்னாடி தேக்கடி பக்கம் காரில் சென்றார் ,
மறுநாள் காலை ஷூட்டிங் ... மேக் அப் போட்டு ரெடி யாகி விட்டார்
இதில் அவருக்கு ஜுரம் வேறு .
ஒரே நாளில் ஷூட்டிங் .
அவர் சொன்னது "விரக்தியில் பாடர பாட்டு Moodum வலியும் sync ஆகும் . மலையின் மேடு பள்ளத்திலும் நடந்தார்.
அதுலேயும் அவரின் நகைச்சுவை உணர்வு :
"பணம் என்னடா பணம் பணம் .. காலை பார்த்து "குணம்
( கால் வலி ) தானடா நிரந்தரம்... அம்மா ( என்று சிரித்தார் ) "
இன்றும் பாட்டைஇப்ப முரசு டிவி யில் பார்க்கும் பொழுது .. அவர்
அவர் கஷ்ட்ட பட்ட நினைவுகள் .... மனதை நெருடும்...
thanks: Muktha Ravi Facebook...
படம் : தவப்புதல்வன்
பாடல் " இசை கேட்டால் புவி அசைதாண்டும் "
https://www.youtube.com/watch?v=V1gSMmHm1aQ
இந்த பாட்டு 5 நிமிடம் .. தான்சேன் பற்றிய கதை
தான்சேன் என்பவர் அகபர் காலத்தில் அரசவை
கவிஞர்- இசையால் நோய் குண படுத்தகூடிய
ஆற்றல் இருந்தது
அப்பா இந்த பாட்டை நடிகர் தில்கமிடம் போட்டு
காண்பித்தார் 2 முறை கேட்டார். இது Expression
based song .என்பதால்
விஷயத்துக்கு வரேன் :
அப்பா இந்தட்சனம் saigal தான்சேன் படம்
பார்க்க சொல்லி calcutta விலிருந்து print
வரவைக்க ஏற்பாடு பண்றேன் ன்னார்
நடிகர் திலகம் " ஆன் ஹான்- போ போ- மாட்டவே மாட்டேன் 'ன்னு ட்டார்
என் மனதில் நான் உருவக படுத்தின தான்சேன்
பிரகாரம் தான் நடிப்பேன் ..
படம் ரிலீஸ் பாட்டு hit .. பாட்டில் பல இடங்களஇல் claps
2 வருடம் கழித்து டெல்லியில் தான்சேன் வறை படம்
பார்த்தால் அப்படியே தாடியோட நடிகர் திலகம்
ஆச்சர்யம் இன்னும் அகலலை
நான் panvel il பொழுது போகாம தான்சேன் படம்
பார்த்தேன் saigal மட்டும் follow பண்ணி இருந்தால் அதுவும்
curve மீசை பாட்டு காமெடியா போயிருக்கும் ..
thanks: Muktha Ravi Facebook..
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...c8bdb7283680aa
என்ன ஒரு தீர்க்கமான சிந்தனை... நடிகர் திலகம் என்றல் சும்மா வா ?
இப்படி கலைமகள் அருள் பெற்ற ஒரே நடிகன் இவர் அல்லவா ?
வியப்பின் உச்சியில் ....நான்....
நடிகர் திலகத்தை வைத்து" Nick of time"( English Movie) தழுவி அவருக்கு ஏற்றார் போல் கதையை brother சுந்தர் சொன்னான்.
Vidya Movies Banner Producers : muktha ravi. muktha govind
நடிகர் திலகத்துக்கு கதை ரொம்ப பிடித்து போய்விட்டது.
அது மட்டுமல்ல சதா அதே சிந்தனையில் தான் இருந்தார்
திரைக்கதை வசனம் " கோகுல் கிரிஷ்ணா'( பூவே பூசுடவா ,காதலுக்கு மரியாதை ஃப்ரெஂட்ஸ்) எழுத சொன்னோம்
சிவாஜியின் குடும்ப நண்பர்.. ஒரு மருத்துவர் கூட
" அந்த படம் பார்த்தேன். Stress And Emotion ஜாஸ்தி. அவரும் அந்த கதா பாத்திரமாக மாறிவிடுவார். அவர் உடல் நிலை தாங்கும்
சக்தி இல்லை. வேண்டாம் என்றார்" உடனே வேதனையுடன் Drop செய்தோம்.
ஆனால் நடிகர் திலகத்துக்கு கோபம் ... எனக்கு கண்கள் கலங்கியது..
thanks: Muktha Ravi Facebook..
U A A நாடகங்கள் என்றால்.. நடிகர் திலகம் விரும்பி பார்ப்பார். ஏனென்றால் கதையும் Screen Play பிரமாதமாக இருக்கும்.
1)பெற்றால் தான் பிள்ளையா.. அது தான் "பார் மகளே பார்" (கதைக்காக.. ஹீரொ வேடத்தில்இருந்து மாறுபட்ட தந்தை வேடம்)
2) கண்ணா நலமா? கௌரவம் ( Barrister Rajini Kanth)
பரிட்சைக்கு நேரமாச்சு (Nadathur Narasimmachary)
ஒரு நாடகம். "பத்ம வியூகம்" அல்லது " குரு க்ஷேத்ரம்" என்று பெயர்.
எப்படி நேர்மையான ஆசிரியரை சமுதாயம் Criminal ஆக்கியது என்று கதையின் போக்கு.
. அருமையான் திரைக்கதை... ARS Ygee Mahendra Chandra Mouli Balakrishna..( .. இன்னிக்கும் Mouli anna's " Alexander went to the war'.. alex alekh alekh.. Super குத்தாடடம் மறக்க முடியாது)
நடிகர் திலகத்துக்கு நாடகம் பிடித்து போய்.. அப்ப இருந்த அவரின் இயக்குநர்கள் எல்லோரும் போய் பார்த்த நாடகம் அது
.. .அவருக்கு Suit ஆகாது( Negative Role) என்று சொன்னாலும், அவருக்கு Character மேல் ஆசையினால் படமாக பண்ணனும் ரொம்ப முயற்சி செய்தார்.
அவருக்கு அந்த Character பண்ண முடியவில்லை ஒரு வருத்தம் உண்டு
thanks: Muktha Ravi Facebook..