http://i67.tinypic.com/2l8ahsl.jpg
Courtesy : Facebook - by Mr. A.R. Hussain
Printable View
http://i67.tinypic.com/2l8ahsl.jpg
Courtesy : Facebook - by Mr. A.R. Hussain
http://i68.tinypic.com/6iz3oo.jpg
ADVANCED WISHES FOR HAPPY PONGAL
தின இதழ் -12/01/2016
http://i64.tinypic.com/xn7vq1.jpg
மாலை மலர் -12/01/2016
http://i66.tinypic.com/2yuipo9.jpg
இன்று (12/01/2016) ராஜ் டிவியில் மக்கள் திலகம் /புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அவர்களின் "குடியிருந்த கோயில் " பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/343pttv.jpg
http://i63.tinypic.com/2coh6h4.jpg
ராணி வார இதழ் -பொங்கல் மலர் 2016
-------------------------------------------------------------
ரசிகர்களை கவர்ந்த இசை மேதை திரு.ஜி.ராமநாதன்
-----------------------------------------------------------------------------------
இசைக்காக இசைந்து ஒப்படைத்து வரலாறு படைத்தவர்களில் முதன்மையானவர்
திரு. ஜி.ராமநாதன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் மதுரை வீரன், சக்கரவர்த்தி திருமகள் , ராஜாதேசிங்கு , அரசிளங்குமரி ஆகிய படங்களுக்கு சிறப்பாக இசை அமைத்திருந்தார் .
திரு. ஜி.ராமநாதன் , தனது மகள் சாயாதேவிக்கு , சென்னை ஆபட்ஸ்பரியில்
ஆரவாரமாக திருமணத்தை நடத்தினார் .மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திருமணத்தில்
பங்கேற்று சிறப்பித்தார் . திருமணத்தை மிகவும் தடபுடலாக நடத்தியதால்
செலவு எக்கச்சக்கமாக ஆகி இருந்தது .
இதைக் கேள்விப்பட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மணமக்களுக்கு வாழ்த்துக்கள்
கூறி விடை பெறும்போது திரு. ஜி.ராமநாதனிடம் கணிசமான தொகைக்கு ஒரு
காசோலையை எழுதிக் கொடுத்து விட்டு போனார்.
மக்கள் திலகத்தின் பொங்கல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கும் , திரை உலக சாதனைகளுக்கும் உலகளவில் பாராட்டுக்களை பெற்று தந்தது .
1964 பொங்கல் அன்று வெளிவந்த வேட்டைக்காரன் உருவாக்கிய தாக்கம் - படத்தின் வெற்றி மற்றும் மக்கள் திலகத்தின் கவ் பாய் வேடத்தில் வெளுத்து கட்டிய சுறுசுறுப்பான நடிப்பு எல்லாமே வியக்கத்தக்க அளவிற்கு பெரும் புரட்சி உண்டாக்கிய படம் .
1965 பொங்கல் அன்று வெளிவந்த எங்க வீட்டு பிள்ளை -திரை உலக வரலாற்றில் மாபெரும் புரட்சியை , புகழை , சாதனைகளை உருவாக்கி 1977 வரை தக்க வைத்து கொண்ட காவியம் .
1966 பொங்கல் அன்று வந்த மக்கள் திலகத்தின் அருமையான நடிப்பில் ,
அன்பே வா - இனிய பொழுது போக்கு வெற்றி சித்திரமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்தது .
1970- பொங்கல் விருந்து மாட்டுக்கார வேலன் - வெள்ளிவிழா காவியம் , மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரு வேட நடிப்பில் கலக்கிய படம் .
[COLOR="#800080"]பானுமதிக்கு கலைமாமணி பட்டமும் இசை கல்லூரி முதல்வர் பதவியும் கொடுத்த கள்ளமில்லா பிள்ளை மனம் கொண்ட தலைவன்
[/COLOR]
dinamani 2-1-2016
http://www.dinamani.com/junction/kan...cle3204908.ece
எம்.ஜி.ஆர். முதல் அமைச்சரான பிறகும் பழசை மறக்கவில்லை. சினிமா கலைஞர்கள் மீது முன்பு வைத்திருந்த அதே பிரியத்தைக் காட்டினார். என் மீது மிகுந்த அன்புள்ளவர்.
‘உங்களுக்கு என்னம்மா... மகாலட்சுமி மாதிரி! ’ என்று அடிக்கடி சொல்லுவார் எம்.ஜி.ஆர்.
1958ல எனக்குக் ‘கலைமாமணி’ பட்டம் கொடுக்கணும்னு வந்தாங்க. அப்ப நான் அதனோட மதிப்பு தெரியாம, அதெல்லாம் வயசானவங்களுக்குத்தான் தருவாங்கன்னு சொல்லி, அந்த விழாவுக்குப் போகலை. நான் அப்படி செஞ்சது தப்பு. அதுக்கு இப்போ கூட ஃபீல் பண்றேன்.
‘அந்தம்மாவுக்கு இன்னும் கலைமாமணி பட்டம் கொடுக்கலையான்னு...? ’ எம்.ஜி.ஆர். இப்போ கேட்டாராம். உடனே, ஒரு டைரக்டரா எனக்குக் ‘கலைமாமணி’ கொடுத்துட்டாங்க.
1985 முதல் 1988 வரை ‘சென்னை இசைக் கல்லூரி’க்கு என்னை முதல்வராக்கி மகிழ்ந்தார்.